tag:blogger.com,1999:blog-280374877768955098.post1513792301962375104..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-79961015596047461752016-04-19T07:39:59.318-07:002016-04-19T07:39:59.318-07:00Omg! என்ன எழுதறதுன்னு தெரியல! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...Omg! என்ன எழுதறதுன்னு தெரியல! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-81568925040730018052015-02-09T23:36:03.338-08:002015-02-09T23:36:03.338-08:00நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில...நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன் !<br /><br />என் அம்மா ஞாபகம் வருது.. அவங்க செஞ்சதுல.. பெருமைல.. துளிக்கூட எனக்கு இல்லை.. அவங்க மகன்கிற ஒரே பெருமை மட்டும்.. அது போதுமே எனக்கு !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-17411211282468920852013-06-30T22:38:09.137-07:002013-06-30T22:38:09.137-07:00இப்பத்தான் இந்த இடுகையைப் பார்க்கும் பாக்யம் கிடைத...இப்பத்தான் இந்த இடுகையைப் பார்க்கும் பாக்யம் கிடைத்தது அனன்ஸ். போட்டோவைப் பார்த்ததும் அட!!.. அனன்ஸ் புடவையிலான்னு ஆச்சரியப்பட்டேன். உண்மையிலேயே உங்க அம்மா ஓர் அற்புதப்பிறவி. அவங்க கிட்ட என் வணக்கங்களையும் சொல்லுங்க. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60665218349667140622010-02-19T00:42:47.946-08:002010-02-19T00:42:47.946-08:00நல்லா இருக்கு பதிவு..வாழ்த்துக்கள் உங்க அம்மாவுக்க...நல்லா இருக்கு பதிவு..வாழ்த்துக்கள் உங்க அம்மாவுக்கு....✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53711931075231362002010-02-14T02:50:13.208-08:002010-02-14T02:50:13.208-08:00//எங்கடா இன்னும் இங்க கேடி தன் வேலையை ஆரம்பிக்கலயே...//எங்கடா இன்னும் இங்க கேடி தன் வேலையை ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்..<br />கேடி ஆண்டி ஏன் இன்னும் இந்த கொல வெறி, அதான் வயசாயிடிச்சில்ல, பெரிசுன்னு ஒத்துக்கோங்க<br />//....LOL :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83004488306150980972010-02-12T22:37:42.420-08:002010-02-12T22:37:42.420-08:00உங்கள் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்க...உங்கள் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் வணக்கங்களும். பல நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.<br /><br />அத்துடன் பதிவிட்டு இப்படி முமறியா பல அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களைப் பெற்றுத் தந்ததே அம்மாவுக்கான உங்கள் நன்றி.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1817943976875302552010-02-12T22:02:34.819-08:002010-02-12T22:02:34.819-08:00உங்கள் அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். எந்தையும் தாய...உங்கள் அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். எந்தையும் தாயும் லேபலில் எனது தாய் தந்தை பற்றி நான் போட்ட இரு பதிவுகளையும் இங்கே பார்க்கலாம்.<br /><br />http://dondu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1733504372416991912010-02-12T11:26:47.735-08:002010-02-12T11:26:47.735-08:00ஓவர் செண்டி ஒடம்புக்காகாது அநன்யா..
ஓவர் செண்டி ஓவ...ஓவர் செண்டி ஒடம்புக்காகாது அநன்யா..<br />ஓவர் செண்டி ஓவரா வெயிட் போட வைக்குமாம் ஊர்ல சொல்லிக்கறாங்க..<br /><br />jus kidding, நல்ல பதிவு..<br /><br />//தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அநன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன//<br /><br />எங்கடா இன்னும் இங்க கேடி தன் வேலையை ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்..<br />கேடி ஆண்டி ஏன் இன்னும் இந்த கொல வெறி, அதான் வயசாயிடிச்சில்ல, பெரிசுன்னு ஒத்துக்கோங்க<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-18478270501535275542010-02-11T12:40:55.218-08:002010-02-11T12:40:55.218-08:00வல்லி மேடம், சொல்ல விட்டு போயிடுத்து. உங்கம்மாவுக்...வல்லி மேடம், சொல்ல விட்டு போயிடுத்து. உங்கம்மாவுக்கும் என் நேரம் கடந்த வாழ்த்துக்கள்Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62914878947089714322010-02-11T12:39:44.345-08:002010-02-11T12:39:44.345-08:00மஞ்சூர் ராஜா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...மஞ்சூர் ராஜா, <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிச்சயம் நான் அதிர்ஷ்டக்காரி தான் எங்கம்மா கிடைச்சதுக்கு. :-) மிக்க நன்றி.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-46494104818104581692010-02-11T12:37:53.800-08:002010-02-11T12:37:53.800-08:00வல்லிசிம்ஹன் மேடம், உங்க வருகையால என் பிளாக் மகிழற...வல்லிசிம்ஹன் மேடம், உங்க வருகையால என் பிளாக் மகிழறது. என்ன ஒரு coincidence. நம்ம அம்மாக்களோட பிறந்தநாள் ஒரே டேட். சூப்பர். <br />உங்கள் வாழ்த்து அம்மாகிட்டே சொல்லிடறேன். கண்டிப்பா சென்னை வந்தா உங்களை சந்திக்கிறேன். :-) உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11341767660617717382010-02-11T12:34:55.449-08:002010-02-11T12:34:55.449-08:00நன்றி மஹேஷ், நிஜம்மாவே எங்கம்மா வயதளவுலேயும் இளமைய...நன்றி மஹேஷ், நிஜம்மாவே எங்கம்மா வயதளவுலேயும் இளமையானவங்கதான். ஹீ ஹீ.<br /><br />பொற்கொடி, உங்களை தெரியாததுனாலத்தான் மரிகாதையா பேசினேன். மத்தபடி உங்க வயசு, பத்தி நான் யார் கிட்டேயும் ஒண்ணும் சொல்ல மாட்டேன் ஆத்தா.. அனாவஸ்யமா தக்குடு கமிட் பண்ணிட்டதால அவரும் இனிமே தக்குடுத்தாத்தா என்றே பிரியத்துடன் அழைக்கப்படுவார். <br /><br />நன்றி மது உன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11310969823913345922010-02-11T02:52:41.847-08:002010-02-11T02:52:41.847-08:00அனன்யா
இன்னிக்கித்தான் இந்தப் பதிவைபார்த்தேன்.
இப...அனன்யா<br /><br />இன்னிக்கித்தான் இந்தப் பதிவைபார்த்தேன்.<br />இப்படிப்பட்ட அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்துவைத்திருக்கணும். நல்லாவும் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-25632275412431423202010-02-11T01:02:27.143-08:002010-02-11T01:02:27.143-08:00//தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அநன்யா, தக்குடுவி...//தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அநன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன்// thooda keedi,naama rendu peerumey orey age-uthaan...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53776174119971022702010-02-10T19:49:32.618-08:002010-02-10T19:49:32.618-08:00HEllo ANANYA, OH I am so happy. yr mom's bi...HEllo ANANYA, OH I am so happy. yr mom's birthday and my mother's birthday happens to be the same.<br />Congratulations and greetings to your mother.<br />when you have timme pl visit my house;)<br />Kudos and Namaskarams to a very brave woman.<br /><br />HAPPY BIRTHDAY THIRUMATHI.LAKSHMI. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-90508519969583520442010-02-10T14:44:06.039-08:002010-02-10T14:44:06.039-08:00Hi its niceHi its nicemadDIhttps://www.blogger.com/profile/10154999018272985392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-66254562848008783802010-02-10T12:48:46.141-08:002010-02-10T12:48:46.141-08:00தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அநன்யா, தக்குடுவின்...தக்குடுவை ஒருமையில் அழைக்கும் அநன்யா, தக்குடுவின் சின்ன தங்கையான என்னை பன்மையில் அழைப்பதை கன்னா பின்னாவென வரையறையில்லாமல் கண்டிக்கிறேன்.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-24172981763726613792010-02-10T10:04:22.260-08:002010-02-10T10:04:22.260-08:00நான் உங்கள் அம்மாவை சிறிது நேரம் தான் பார்த்திருக்...நான் உங்கள் அம்மாவை சிறிது நேரம் தான் பார்த்திருக்கிறேன், எனினும் அவர் மனதளவில் மிக இளமையானவர் என்று தெரிந்தது. அம்மாவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-89930126970384098392010-02-10T08:08:13.254-08:002010-02-10T08:08:13.254-08:00@ பட்டர்ஃபிளைசூர்யா, நன்றி
@ துபாய்ராஜா, நன்றி
@...@ பட்டர்ஃபிளைசூர்யா, நன்றி<br />@ துபாய்ராஜா, நன்றி<br />@ டுபுக்கு, நான் டெக்நாலஜிஊனமுற்றவள்.(Technically challenged ன்னு சொல்ல வந்தேன்) எப்படியாவது கூகிளாண்டவரை வேண்டி உங்க குறையைத் தீர்க்க பாடுபடறேன்.அப்படியும் விடாமல் பின்னூட்டம் போட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கும் நன்றி<br />@ பொற்கொடி, உங்க கமெண்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். <br />@ தென்றல், அம்மா இந்த ப்ளாக்கை படிச்சாங்க, உங்க எல்லார் வாழ்த்தும் அம்மாவுக்கு டைரக்டா போயாச்சு. நன்றிகள் பல. <br />@ அண்ணாமலையான், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்<br />@சேட்டை, நன்றிப்பா. <br />@சங்கவி, நன்றிங்க. <br />@தக்குடு, ’மாத்ரு தேவோ பவ’போன மாதமே நான் செலக்ட் பண்ணிட டைட்டில் இது. ஆனா பாரு, போன போஸ்ட் தான் அதிதி தேவோ பவ ஆயிருக்கு, திருப்பியும் மாத்ரு தேவோ பவன்னு போட்டா நல்லா இருக்காதுன்னு தான் இந்த வைரமுத்துவின் வைர வார்த்தைகளை போட்டேன். வாழ்த்துக்கு நன்றிடாப்பா.<br />@அண்ணாமலைசாமி, நன்றிப்பா. <br />@ரகுமாமா, இதுக்கு தான் உங்களை ப்ளாக் போடுங்க போடுங்கன்னு சொல்லிண்டு இருக்கேன். கேக்கறீங்களா? இப்போ எவ்ளோ பெரிய கமெண்டு எழுத வேண்டியதா போச்சு பார்த்தீங்களா? உங்க அழகான பின்னூட்டம் நிச்சயம் எங்கம்மாவுக்கு பழைய இனிய குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைவூட்டி இருக்கும். ரொம்ப நன்றி. மீண்டும் எழுதறவேலையை ஆரம்பிங்க.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59797245150939148852010-02-10T07:28:48.287-08:002010-02-10T07:28:48.287-08:00லக்ஷ்மி அக்காவின் இன்னொரு சிறப்பு அவர் ஒரு சிறந்த ...லக்ஷ்மி அக்காவின் இன்னொரு சிறப்பு அவர் ஒரு சிறந்த ரசிகர். அவர் இருக்குமிடம் எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். எதையும் மிக ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொள்வார். சின்ன வயதில் நானும் முரளியும் எழுதிய படத்துடன் கூடிய சிறுகதை(!!!)யை (எழுமலையில் ) அவர் பாராட்டியதில் நிறைய சிறு நாடகங்களும் கதைகளும் எழுதினோம் . முரளின் படம் வரையும் திறமையை பாராட்டி அவன் வரைந்த மீனாட்சி கல்யாண படத்தை கையேடு பெரியாமவிற்கு காண்பிக்க போடிக்கு எடுத்து சென்றது எங்களுக்கு ஆஸ்கருக்கு பரிந்துரைத்தது போல அக்காலத்தில் இருந்தது. நாங்கள்தான் இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பிழைத்து போகட்டுமென்று கதை ஆசிரியர் வேலையெல்லாம் விட்டுவிட்டோம் . பெரியம்மாவிடம் இருக்கும் அதே ரசிகத்தன்மை இவரிடமும் அப்படியே இருக்கும் அக்கா ஒருமுறை அவரின் school ஆண்டுவிழாவில் நடித்த நாடகம்தான் நங்கள் பார்த்த முதல் நாடகம் அதில் அவர் மிக சிறப்பாக நடித்திருந்ததை அப்போது எங்கள் அப்பா மிகவும் சிலாகித்து சொல்லிகொண்டிருப்பர்... அவர் எழுதும் கடிதம் கூட மிக நேர்த்தியாக இருக்கும் (கையெழுத்தும் நன்றாக இருக்கும்).<br />அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்raghuhttps://www.blogger.com/profile/13606034201738992886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-40371419953779355942010-02-10T07:05:27.345-08:002010-02-10T07:05:27.345-08:00அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-47071862362125399062010-02-09T21:48:39.539-08:002010-02-09T21:48:39.539-08:00மாத்ரு தேவோ பவ// உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்...மாத்ரு தேவோ பவ// உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br /><br />இப்படிக்கு,<br />அம்மாபுள்ளைதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-49963077643121890172010-02-09T20:45:31.747-08:002010-02-09T20:45:31.747-08:00அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-66860391372092768592010-02-09T19:32:14.656-08:002010-02-09T19:32:14.656-08:00ஆண்டவன் அருளும், அம்மாவின் துணையும் கொடுத்து வைத்த...ஆண்டவன் அருளும், அம்மாவின் துணையும் கொடுத்து வைத்தவர்களுக்குத் தான் கிடைக்கிறது. அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53575061618800872112010-02-09T18:46:09.449-08:002010-02-09T18:46:09.449-08:00வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com