tag:blogger.com,1999:blog-280374877768955098.post375569026251359224..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: ஸ்வர்க்கம் என்பது நமக்கு ....சுத்தமுள்ள வீடு தான்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-33578929705918521552009-11-26T22:55:32.650-08:002009-11-26T22:55:32.650-08:00மகேஷூ, நீ ஓவரா ஜால்ரா அடிக்காம, அடங்குமகேஷூ, நீ ஓவரா ஜால்ரா அடிக்காம, அடங்குAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-72383258187685553702009-11-26T22:49:58.308-08:002009-11-26T22:49:58.308-08:00எனது வலைப்பதிவுகளை படிப்பதர்க்கு திரு பிரபுஷங்கருக...எனது வலைப்பதிவுகளை படிப்பதர்க்கு திரு பிரபுஷங்கருக்கு எனது நன்றிகள் பல. ஆயினும் சுஜாதா அவர்களை எல்லாம் இதில் இழுக்க வேண்டி இருக்கவில்லை. தெனாலியில் கமல் சொல்ல்றாப்புல, அவர் தெய்வத்திண்ட தெய்வம்.காலங்கார்த்தால, இந்த மாதிரி ஒரு கமெண்ட் எழுதி, you definitely made my day. However, I am not worth his appreciation. Thanks once again Mr Prabhu Shankar.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-11555608138508942662009-11-26T22:34:25.984-08:002009-11-26T22:34:25.984-08:00அக்கா.. எனது நெருங்கிய நண்பர் பிரபுஷங்கர் தற்போது ...அக்கா.. எனது நெருங்கிய நண்பர் பிரபுஷங்கர் தற்போது பதிவுகள் எழுத தொடங்கியுள்ளார். (http://introspectiontime.blogspot.com). அவர் உனது பதிவை எனது வலைமனையின் மூலம் அறிந்து படிக்க ஆரம்பித்தாராம். உனது வேகம் / வளர்ச்சியை புகழ்ந்து பேசினார்... அவரது கருத்தின் உச்சக்கட்டம் இது - “உனது எழுத்து நடை, குறிப்பாக பிராமண பேச்சுவழக்கை உபயோகித்து எழுதும் முறையை படிக்கும்போது பிரபுவுக்கு மறைந்த சுஜாதாவின் எழுத்துக்களை படிப்பது போல இருக்கிறதாம்”. அவரே இதை உன்னுடைய ஒரு பதிவில் பின்னூட்டமாக இடலாம் என்று இருந்தாராம், பின்பு அதை உனக்கு மின்னஞ்சலில் பிற்பாடு அனுப்பிக்கொள்ளலாம் என்று இருந்தாராம். நேற்று தான் அவருடைய பதிவின் முகவரியையே கொடுத்தார்.. அப்போது மேற்கண்ட அபிப்பிராயத்தை சொன்னார்... வாழ்த்துக்கள் அக்கா!!!! பெரிய ஆளானப்புறம் என்னை மறந்துடாதே....Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-87141984234655559052009-11-25T20:57:28.987-08:002009-11-25T20:57:28.987-08:00ஐய்யோ பாவம் அக்கா.... இந்த பதிவுக்கு யாருமே பின்னூ...ஐய்யோ பாவம் அக்கா.... இந்த பதிவுக்கு யாருமே பின்னூட்டம் இடவே இல்லை.... அந்த நான் குறையை போக்கறேன்... இந்தியர் அல்லாத பணியாளர்களிடம் வேலை வாங்குவது, மெல்லிய நகைச்சுவை (பூச்சி கொல்லியா இல்லை பெருக்கியா?) மற்றும் மனிதாபிமான முடிவு என கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.... ’பரிணயம்’ பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்... நேற்று அதன் DVD-ஐ வாங்கிவிட்டேன் (ரூ. 39/- மட்டுமே)Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.com