tag:blogger.com,1999:blog-280374877768955098.post812634302711828714..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: நூறாவது பதிவு-பாலக்காட்டுத்தமிழ் ஒரு அறிமுகம்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-90920817816153661722013-08-07T22:40:39.447-07:002013-08-07T22:40:39.447-07:00
கோந்தாய்.....நந்ந்நா இருக்கு...கேட்டெயா! ஒரு ஸங்ங...<br />கோந்தாய்.....நந்ந்நா இருக்கு...கேட்டெயா! ஒரு ஸங்ஙதி சொல்றேன்.... நான் இந்த பாஷயிலெ க்கேமனாக்கும்! <br /><br />பாண்டிக்காறா ஒரு ஜோக்கு சொல்லி நம்மெ களியாக்குவா...தெரீமோ?<br /><br />ஒரு பஸ் ஸ்டான்டிலெ ஒரு நம்மடவா ஆம்டையான் பொண்டாட்டியும், ஒரு தஞ்சாவூர் ஆம்டையான் பொண்டாட்டியும் பஸ்ஸுக்காக நிந்நுண்ட்ரிந்தா ....ஆளுக்கொரு கொழந்தய வெச்சுண்டு. தஞ்சாவூர் கொழெந்தெ அழ ஆரம்பிச்சுது. ஆம்டையான் ‘அடியே...அழறது..பாரு....எடுத்துவிடு!’ந்நானாம்.. <br /><br />அஞ்சு நிமிஷத்துக்கப்றம் நம்டவா கொழந்தெ அழறது. நம்ப வெங்கிடி ஒடனே சத்தம் போட்டு, ‘அடியே.....பாகீஈரதீ.....கொழந்தை அழறது பாரு.....மொலை குடுக்கலியா.... மொலை குடூ!’ என்று பஸ் ஸ்டாண்ட் ஸ்பீக்கருக்கு மேலெ கத்தினானானாம்!<br /><br />தாத்பர்யம் என்னந்நா பாலக்காட்டுக்காறாளுக்கு அத்தறை ‘இங்கிதம்’ போராதாம்....கேட்டுக்கோ~” பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-75358571285472091192013-07-17T04:13:39.902-07:002013-07-17T04:13:39.902-07:00யாராக்கும் அது, அம்புட்டு, இம்புட்டு எல்லாம் சென்ன...யாராக்கும் அது, அம்புட்டு, இம்புட்டு எல்லாம் சென்னைக்குச் சொந்தம்னு சொந்தம் கொண்டாடிண்டு!<br /><br />அதெல்லாம் மதுரைத் தமிழாக்கும். எங்க ஊருங்கோ. அம்மூரு, விடுவோமா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-27217470955624325172013-07-17T02:55:51.616-07:002013-07-17T02:55:51.616-07:00May be, amabadathan, came from Ambuttuthaan in Che...May be, amabadathan, came from Ambuttuthaan in Chennai Tamil?Prasanna V Vhttps://www.blogger.com/profile/12303143601119199813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-3052898801074179392010-05-02T08:30:13.364-07:002010-05-02T08:30:13.364-07:00@ஸ்ரீ,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. ...@ஸ்ரீ, <br />கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. <br />அடிக்கடி வாங்க<br /><br />@சிமுலேஷன், <br />வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள். <br /><br />ஆனந்த விகடன்ல எப்போ வந்தது அந்த தொடர் கதை? நான் கேட்டுட்டே இல்லைஐஐ. <br /><br />ஒருக்கா கூடி சொல்லுங்கோட்ளா? நான் திரைஞ்சு எடுக்கணுமாக்கம். ஆரையாக்கும் கேக்கலாம்ன்னு ஆலோச்சுண்டு இருக்கேன். <br />நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-62436883499384035832010-05-02T08:18:58.807-07:002010-05-02T08:18:58.807-07:00ஆனந்த விகடனில் வந்த பி.வீ.ஆரின் "ஆடாத ஊஞ்சல்...ஆனந்த விகடனில் வந்த பி.வீ.ஆரின் "ஆடாத ஊஞ்சல்கள்", நோவல் படிச்சுருக்கேளோ? <br /><br />அது பாலக்காட்டுக்காரா பாஷைக்கு ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிளாக்கம்! கேட்டேளா.<br /><br />- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-55753806498639991482010-04-25T00:30:49.429-07:002010-04-25T00:30:49.429-07:00அநன்யா,
முதல் சதத்துக்கு வாழ்த்துக்கள். இன்னும் ந...அநன்யா,<br /><br />முதல் சதத்துக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சதமடிக்க வேண்டும். <br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78105029032815040132010-04-24T23:08:49.051-07:002010-04-24T23:08:49.051-07:00@ட்ரீமர்,
ரொம்ப நன்றிங்க. நான் சீனியர்ன்னு எல்லா...@ட்ரீமர், <br /><br />ரொம்ப நன்றிங்க. நான் சீனியர்ன்னு எல்லாம் கேலி பண்ண வேண்டாம். உங்களுக்கு, ஒரு மூணு மாசம் முன்னாடி தான் எழுதறேன். அதுக்குன்னு இப்படி எல்லாம் கேலி பண்ணக்கூடாது கேட்டேளா?<br />எந்த மீட்டிங்கா இருந்தாலும் பரவாயில்லை.. என்னை புகழ்ந்தா எனக்கு ஹீ ஹீ.. பிடிக்காது..அதனால் அநன்யாஷ்டகம் ஜபித்து இந்த பாவத்தை கழுவிக்கொள்ளவும்”! <br /><br />@தென்றல் அக்கோவ், <br />டாங்கீஸ், கமெண்டு பாக்ஸுக்குள்ளேயே ஒரு குட்டி பதிவு போட்டுட்டீங்களே.. கலக்கல்ட்டேளா.. <br /><br />@பாலாஜி வெங்கட், <br />தான்க்ஸ்.. நிண்ட ஃபீலிங்ஸு... <br />புல்லரிச்சுதுந்தி :P<br /><br />@ஜனார்த்தனன், <br />நன்றீஸ்.. உங்க ஆதரவு இனியும் வேணம்ட்டேளா?<br /><br />@மஹேஷ், <br />நீ தானே டா இதுக்கெல்லாம் காரணம். எழுத தூண்டிய்வனே நீ தானே. டாங்கீஸ்.. <br /><br />@ஸ்ரீராமண்ணா, <br />நன்றீஸ். ஜகன் ஒரு தனி உலகம். அவர் ப்ளாக் பக்கம் போனால் தெரியும் அவருடைய ஆக்கங்கள் பத்தி! கிரேட் மேன்.. ஹைலி கிரியேட்டிவ்! அவருடைய நட்பு கிடைச்சது எனக்கு ரொம்ப பெருமை தான். <br /><br />@சரண்யா, <br />நன்றி. ஆமாம்.. நான் தீவிர கமல் விசிறியாக்கும் கேட்டேளா?<br /><br />@விஜய், <br />நன்றி பா.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.<br /><br />@பத்து அண்ணா, <br />டாங்கீஸ். இதுக்கும் ஏ.....ய்ன்னு நான் சொன்னா நீங்க என்னை அன்ஃபாலோ பண்ணிட்டீங்கன்னா? அதான் பயமாக்கும். <br /><br />@கில்ஸ், <br />ரொம்ப நன்றிமா.. அங்கே இருந்து இவ்ளோ தூரம் வந்து படிச்சதுக்கு. கொடி, ஸ்பெஷல் டாங்கீஸ்... <br /><br />@அண்ணாமலை சாமி, <br />ரொம்ப ரொம்ப நன்றி பா.. அடிக்கடி வா கிட்டியா கோந்தே!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-7096198106252270272010-04-24T22:58:45.285-07:002010-04-24T22:58:45.285-07:00@மின்மினி,
ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
...@மின்மினி, <br />ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்<br /><br />@ப்ரியா, <br />ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும். உன்னை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்போவும் வேணும்!<br /><br />@அண்ணாமலையான், <br />ரொம்ப நன்னா பேஷரேளே? பேஷ் பேஷ்ட்டேளா?<br /><br />@முகுந்தம்மா, <br />ரொம்ப நன்றிபா<br /><br />@தக்குடுபாண்டி, <br />டான்க்கீஸ்<br /><br />@ராஜ நடராஜன், <br />பாலக்காட்டு மொழி வழக்கு பத்தி எழுத முயற்சி பண்ணி இருக்கேன். உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார். <br /><br />@அனாமிகா துவாரகன், <br />ரொம்ப நன்றீஸ். உங்க ப்ளாக் பார்த்தேன்.. மஹா ரகளை. எனக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி.. டாங்க்கீஸ் பா.நீங்க எந்தூர்ப்பா? திருவனந்தபுரம் பக்கத்துலேயா இருக்கும். <br /><br />பொற்ஸ், <br />அடிக்கடி நீ கட்சி மாறிண்டே இருக்கே.. இது உனக்கு நல்லதில்லைட்டியா? சமர்த்தா என் கட்சில மட்டும் இருக்க முயற்சி பண்ணு. வாழ்த்துக்கு நன்றீஸ்<br /><br />@அப்பாவி தங்கமணி, <br />டாங்கீஸ்பா.. உங்களை மாதிரி டெடிக்கேட்டட் வாசகர்கள் இருக்கறதுனால தான் என் ப்ளாக் ஓடுது! :P<br /><br />@LK, <br />நன்றீஸ்<br /><br />@அஷ்வின் ஜி, <br />அந்த மாதிரி தோளை குலுக்கி யேய், இல்லைன்னு நான் கவனிச்சதில்லை. மே பீ, அது வேறு இடங்கள்ல வழக்கமாக இருக்கலாம். இவங்க ஸ்டையில் தலை சாய்த்து ஓ... ஷெரி தான்.. <br /><br />@சித்ரா, <br />நன்றீஸ் பா.. <br /><br />P.S : ஒரு சின்ன கன்ஃப்யூஷன் ஆயிடுத்து.ப்ளஸ் போன வருஷம் சில பதிவுகள் ஓவர் ரவுசில் எழுதி பிரசுரிச்சு, ரங்க்ஸ் கோவிச்சுண்டு, மூஞ்சி சுழிச்சு தூக்கப்பட்டது! அதான் அப்படி ஏறத்தாழ காட்டுது.. ட்ராஃப்டுல இருக்கறதெல்லாம் போட்டுடறேன்.. அப்போ சரியா வரும்ல.. <br /><br />@ஸ்ரீராமண்ணா, <br />அட்டெண்டென்ஸ் மார்க் பண்ணியாச்சு. <br />பிழை திருத்தப்பட்டது. நன்றீஸ். <br /><br />@அமைதிச்சாரல், <br />உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீஸ் கேட்டேளா? ஆமா தலை சொல்லித்து. திருவனந்தபுரம் பக்கதுலயாச்செ.. அதான் மலையாள மொழி வாசம் அடிக்கும். <br /><br />ஜெகன்னாதன், <br />இவ்ளோ விளக்கமான பின்னூட்டம் போட்டு என்னை பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றீஸ். இதை எல்லாம் பத்தி பஸ்லே டிஸ்கஸ் பண்ணியாச்சு. அதுனால அப்டியே ஸ்கிப் பண்ணிக்கறேன் கேட்டேளா?<br /><br />@மதுமிதா, <br />ரொம்ப ரொம்ப நன்றி.நள தமயந்தியில மாதவன் சொதப்பி இருப்பான். ரொம்ப ஆர்ட்டிஃபீஷியல் ஆக்ஸெண்டு. கமல் கமல் தான்.. யாராலையும் டச் பண்ண முடியாது. <br /><br />@முத்துலெட்சுமி, <br /> ரொம்ம்ப நன்றிங்க ! <br /><br /><br />@ராம்ஜி யாஹூ, <br />மிக்க நன்றி சார். <br /><br />@கோபி, <br />டான்க்கீஸ் பா.. முயற்சி பண்ணுறேண்ட்ளா?<br /><br />@மலர், <br />நன்றிங்க ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்<br /><br />@மாதவன், <br />மிக அருமையான ஒரு நினைவு கூர்தல். அம்புட்டுதேன்னு சொல்லுவா ஊர்ல .. சரிதான் போல் இருக்கு. <br />நன்றி. <br /><br />@வெட்டி, <br />நன்றீஸ் டியர்.<br /><br />@ஹூஸைனம்மா, <br />ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா படிக்கறேன்.. <br /><br />@திவா அண்ணா, <br />சூப்பர்.. அப்புரம் அம்படத்தான்.. ஜோர்., டான்க்கீஸ்<br /><br />@ரகு, <br />ஏன் இந்த கொலை வெறி? இந்த பகுதியே உங்க நண்பர்கிட்டே கேட்டுட்டு படிச்சு காட்டி அப்ரூவல் வாங்கி தான் பிரசுரம் பண்ணினேன். ஆப்பு வெக்கறதா இருந்தா உங்க நண்பருக்கு (அதான் என் ரங்கு) வைக்கவும். நான் ஒரு அப்பாவி தங்கமணியாக்கும்! <br /><br />@துபாய் ராஜா, <br />டாங்கீஸ்... <br /><br />@கீத்தா மாமி, <br />நாக்கை பல்லில் இடறத்தானே சொன்னேன். என்னமோ கத்தியில் வெச்சு தீட்ட சொன்னாப்ல ரத்தம்ன்னு எல்லாம் கேக்கறேளே? லேது. ரத்தமெல்லாம் வராதுட்டேளா?<br /><br />பின்னே, ராகம் தானம் பல்லவி எல்லாம் அடுத்த எபிசோடுல கவர் பண்றேண்ட்டேளா?<br /><br />ரொம்ப ரொம்ப நன்னீஸ் மாத்தா கீத்தானந்த மயி! ஜெய் ஜெய் மாத்தா ஜெய்ஸ்ரீ மாத்தா.. (காதலா காதலா படத்துல வர்ற மாதிரி ஜெய் ஜெய் விகடா ஜெய்ஸ்ரீ விகடான்னு நீங்க படிச்சா நான் பொறுப்பல்ல)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29499209972892475472010-04-23T07:48:43.343-07:002010-04-23T07:48:43.343-07:00வாழ்த்துக்கள் அநன்யா! கலக்கலான 100வது பதிவு. அதுவு...வாழ்த்துக்கள் அநன்யா! கலக்கலான 100வது பதிவு. அதுவும் அந்த 11வது அருமையோ அருமை. உங்கள் பதிவுகள், 100லிருந்து விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்.Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-82165316374936513172010-04-23T01:55:09.597-07:002010-04-23T01:55:09.597-07:00100 poataalay epect straanga thaan irukum nenakren...100 poataalay epect straanga thaan irukum nenakren :) wonderful post. Lovely writeup. Came here thru pork kedi's post :) kalakala ezhuthareenga.gilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2919527795338692182010-04-22T21:51:45.611-07:002010-04-22T21:51:45.611-07:00அற்புதம் அநன்யா .... 100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்...அற்புதம் அநன்யா .... 100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் . அதிலும் இந்த பதிவு நகைச்சுவை உச்சகட்டம். அதையும் தாண்டி , குறிப்பாக ஒரு வட்டார தமிழ் மொழியை தொழில் நுட்பமாக ஆராய்ச்சி செய்த விதம் அருமை. சொல் அமைப்பு ,உச்சரிப்பு விதங்கள் இப்படி பலரும் மற்ற வட்டார தமிழ் மொழியை , ஆராய முயற்சி செய்ய இப்பதிவு வித்தாக அமையும். வாழ்த்துக்கள் . அப்புறம் ஏ.....ய் எரிச்சல் எல்லாரையும் போல நானும் பட்டிருக்கிறேன்..நெருக்க நண்பர்களிடம் இதை தவிர்க்க புத்திமதி சொல்லப்போய் அதற்க்கும் அவர்கள் ஏ.....ய்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-83769278696045313282010-04-22T18:41:32.735-07:002010-04-22T18:41:32.735-07:00Congratulations on your 100th post. We will be lo...Congratulations on your 100th post. We will be looking forward to your 1000th post as well..Good going...Vijayakrishnanhttps://www.blogger.com/profile/00809524571730087367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29884344327709994982010-04-22T15:48:45.265-07:002010-04-22T15:48:45.265-07:00Amazing research! I am stunned by your observation...Amazing research! I am stunned by your observation. My husband is from Madurai, but I cannot even say a couple of words in his accent. <br />I am so proud of Kamal of being so sincere in whatever he does.Saranya Arunprakashhttps://www.blogger.com/profile/01993479815686569207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-28346318071633595242010-04-21T17:51:49.682-07:002010-04-21T17:51:49.682-07:00நல்லா யோசித்து, ஆராய்ச்சி செய்யப் பட்டு அனுபவித்து...நல்லா யோசித்து, ஆராய்ச்சி செய்யப் பட்டு அனுபவித்து எழுதப் பட்டுள்ளது. என்னுடைய அனுபவ நினைவுகளையும் கிளறி விட்டது..! ஜெகனின் பின்னூட்டம் அவர் எந்த அளவு இதை உள்வாங்கி ரசித்துப் படித்தார் என்பதைக் காட்டுகிறது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60886817201229112892010-04-21T12:15:09.623-07:002010-04-21T12:15:09.623-07:00வாழ்த்துக்கள் அக்கா... நீ இன்னும் 1000 பதிவுகள் எல...வாழ்த்துக்கள் அக்கா... நீ இன்னும் 1000 பதிவுகள் எல்லாம் அனாயாசமா தாண்டுவே.. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71109785881624621962010-04-21T09:11:44.372-07:002010-04-21T09:11:44.372-07:00சச்சும்மா ச்ச்ச்சொல்லப்படாது நல்லாவே ரிஷர்ச் பண்ணி...சச்சும்மா ச்ச்ச்சொல்லப்படாது நல்லாவே ரிஷர்ச் பண்ணியிருக்கேளாக்கும்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-29193002088958098532010-04-21T09:00:29.404-07:002010-04-21T09:00:29.404-07:00when i start reading yr blogs i thought u r from p...when i start reading yr blogs i thought u r from palakad... and was thinking how its possible from a metro city bodi... :P<br /><br />Later when i came to konw that your mother tongue is telugu... i was surprised how u r speaking very fluently in palakad slang... when i read this blog, all my doubts are answered ... <br /><br />ungaluku hasya unarvu rombha jaasthi... its a gods gift... keep it up and keep your surrounding happyBalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-85799183192022416382010-04-21T08:21:31.901-07:002010-04-21T08:21:31.901-07:00100ஆ.. வாவ்
வாழ்த்துக்கள் அனந்யா. மும்பை அந்தேரி ஸ...100ஆ.. வாவ்<br />வாழ்த்துக்கள் அனந்யா. மும்பை அந்தேரி ஸ்ரீராம் நகர் காலனியில் மொத்தமும் பாலக்காட்டுக்காரர்கள் தான். என் தாத்தா மட்டும்தான் விதிவிலக்காக அங்கே தெலுங்கு. தாத்தா வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஏதோ பாலக்காட்டுப்பக்கம் போய்வந்த எஃபக்ட் இருக்கும். <br /><br />யாராவது என்னிடம் பேசினால்தான் பிரச்சனையாகும். எனக்கு அவ்வளவாக புரியாது. ராமநவமி கோலகலாமாக நடக்கும். அந்த நினைவுகள் வந்தச்சு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-80467699441984058082010-04-21T07:08:50.975-07:002010-04-21T07:08:50.975-07:00சென்ச்சுவரிக்கு வாழ்த்துக்கள். பாலக்காட்டு பாஷை அல...சென்ச்சுவரிக்கு வாழ்த்துக்கள். பாலக்காட்டு பாஷை அலசல் அருமை! பதிவுலகில் நீங்கள் சீனியர் என்பதால், எம்மைப் போன்ற ஜூனியர்களுக்கு எப்போதும் ஆதரவு தருமாறு அனைத்து ஜூனியர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு இத்துடன் இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்! (சாரி! வெளியில கட்சி மீட்டிங் போயிட்டிருக்கு...! அதான் பாலக்காட்டு பாஷைக்கு பதிலா அரசியல் மேடை பாஷை வந்துடுச்சு)<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78193293123468523602010-04-21T06:40:23.816-07:002010-04-21T06:40:23.816-07:00//நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை...//நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும்.//<br /><br />ரத்தம் வந்துடாது?? கேட்டேளா??? <br /><br />//இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!//<br /><br />அந்த ஏ..ய்ய்ய்ய்ய்ய்... ஒரு ராகத்தோட வருமே?? அதைச் சொல்லாண்டாமா??? கேட்டேளா??<br /><br />நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே<br /><br />//அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும்.//<br /><br />ரொம்ப முக்கினாலும் கஷ்டம் தான். வேறே என்னமோனு நினைப்பாங்க. சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாயிடுத்து, கேட்டேளா??? இன்னிக்கு மின் வெட்டு கோபம் கூடப் போயிடுத்தாக்கும்! :)))))))))<br /><br />ஹிஹிஹி, என்னை நினைவு கூர்ந்ததுக்கு நன்னிங்கோ கேட்டேளா??<br />அப்புறம் அந்தப் பட்டமெல்லாம் கொடுத்தீங்களே? ஓர்மையில்லையோ??? இப்போப் போட்டிக்கு ஏகப்பட்ட கீதா வந்துட்டாங்களா?? ஒரு அடையாளத்துக்காக்கும் கேட்டேன்! எனக்கொந்நும் அதிலே ஆஷையெல்லாம் இல்லையாக்கும், கேட்டேளா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-28847170831613848872010-04-21T06:15:59.948-07:002010-04-21T06:15:59.948-07:00வாழ்த்துக்களாக்கும்... அப்படியே சீக்கிரம் ஐநூறு, ஆ...வாழ்த்துக்களாக்கும்... அப்படியே சீக்கிரம் ஐநூறு, ஆயிரம்ன்னு அடிச்சு ஆடணுமாக்கும். கேட்டேளா.. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-22531603023518596692010-04-21T02:36:17.723-07:002010-04-21T02:36:17.723-07:00Vaa maaa vaaa... engeyy ponaaalum kadaisiyaaa enga...Vaa maaa vaaa... engeyy ponaaalum kadaisiyaaa engakitta thaan varanum... appo vekkaroommm paaru... AAAAAAAAAAAAAAAAAAAAPPU.Anonymoushttps://www.blogger.com/profile/01846082226171078672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-37585493168393478122010-04-21T02:14:28.159-07:002010-04-21T02:14:28.159-07:00அடேடே, அநந்யாக்கா லிங்விஸ்ட் ஆக்கும், கேட்டேளா? இந...அடேடே, அநந்யாக்கா லிங்விஸ்ட் ஆக்கும், கேட்டேளா? இந்த கேட்டேளா அந்த காலத்து வயர்லெஸ் பேச்சு ரோஜர் மாதிரி இருக்காக்கும்! அப்பறம் .... அம்படத்தான்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-21671242031846829482010-04-21T01:56:36.481-07:002010-04-21T01:56:36.481-07:00அப்புறம், போன வெள்ளி, அபுதாபி மால், கோ-ஆப்ல, உங்கள...அப்புறம், போன வெள்ளி, அபுதாபி மால், கோ-ஆப்ல, உங்களை மாதிரியே ஒருத்தரை (வெள்ளை சுடிதார்) பார்த்தேன்; ப்ரொஃபைல் ஃபோட்டோ தெளிவில்லாத்தால, ஒரு சந்தேகம். அதனால எதுவும் கேக்கலை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-22715349942115870402010-04-21T01:50:25.877-07:002010-04-21T01:50:25.877-07:00அநன்யா, உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது; அதுவும் அந்த “ஏ...அநன்யா, உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது; அதுவும் அந்த “ஏஏஏஏ....ய்”!! நானும் கேட்டு (அனுபவிச்சு) குழம்பியிருக்கேன்!!<br /><br />நானும் இதேபோல ஒரு பதிவு <a href="http://hussainamma.blogspot.com/2009/12/blog-post_27.html" rel="nofollow">சகாயம் வேணுமான்னு</a> எழுதுனேன் முன்னாடி, முடிஞ்சாப் பாருங்க!!<br /><br />அப்புறம், நூறுக்கு வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com