<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-280374877768955098</id><updated>2012-02-08T08:13:33.502-08:00</updated><category term='அருண வருண லீலைகள்'/><category term='aiyu anna'/><category term='நவராத்திரி கலாட்டா'/><category term='maran'/><category term='fatima'/><category term='jokes'/><category term='sodhappals'/><category term='favourite singer'/><category term='Skit'/><category term='nazia'/><category term='ranganathan st'/><category term='crazy shopping'/><category term='comedy daddy'/><category term='geetha mami'/><category term='dhoom2'/><category term='naina'/><category term='Girilakshmi Miss'/><category term='callers'/><category term='sriram'/><category term='dial in programs'/><category term='favourite movies'/><category term='avani avittam'/><category term='akshaya thrithiya'/><category term='brinda aunty'/><category term='bulk buying'/><category term='bhramaram'/><category term='kuttiyamma balamani'/><category term='Starzan'/><category term='Thankyou Note'/><category term='movie reviews'/><category term='4b Anniversary'/><category term='gorintaku'/><category term='mother'/><category term='movie review'/><category term='greetings'/><category term='recipes'/><category term='ramani'/><category term='நிலநடுக்கம்'/><category term='பஸ் பயணங்கள்'/><category term='Show'/><category term='surprise visit'/><category term='obituary'/><category term='story'/><category term='facebook'/><category term='kalpathi'/><category term='raghu'/><category term='lice trouble'/><category term='dust storm'/><category term='comedy movies'/><category term='blogger lingo'/><category term='Farm Ville'/><category term='camera'/><category term='kerala cafe'/><category term='மோஹனின் மொக்கைகள்'/><category term='manalkayiru'/><category term='sujatha nil gavani thaakku'/><category term='mappillai vinayagar'/><category term='language'/><category term='ajinomoto'/><category term='usage'/><category term='lift'/><category term='coke'/><category term='happy new year'/><category term='fun fair'/><category term='Manam oru Kurangu'/><category term='மொக்கை ஜோக்குகள்'/><category term='padmanabhan'/><category term='abudhabi corniche'/><category term='MrMrs Iyer'/><category term='state of play'/><category term='Tamil teacher'/><category term='theft'/><category term='Mom&apos;s birthday post'/><category term='vairam'/><category term='palakkad jokes'/><category term='Karthik'/><category term='Anniversary Vishakha'/><category term='lulu'/><category term='kadijokes'/><category term='anbe sivam'/><category term='Chitra'/><category term='frost nixon'/><category term='harish'/><category term='carrefour'/><category term='job fair'/><category term='mokkai'/><category term='malika'/><category term='thillumullu'/><category term='kk'/><category term='jigarthanda'/><category term='asia'/><category term='songs'/><category term='gracy singh'/><category term='shankarabharanam'/><category term='NSN'/><category term='Jayalakshmi Miss'/><category term='rasna'/><category term='Chellavvaa'/><category term='UAE Day'/><category term='comedy picture'/><category term='calcutta news'/><category term='Tamil New year greetings'/><category term='srirangam'/><category term='darry'/><category term='adithya'/><category term='tum mile'/><category term='shopping spree'/><category term='gopi'/><category term='hara bhara kabab'/><category term='madhuban song'/><category term='thanmatra'/><category term='duplicate'/><category term='slang'/><category term='lk'/><category term='bloggers meet'/><category term='chain post'/><category term='appavi thangamani'/><category term='panneer soda'/><category term='bus visit'/><category term='thakkudu'/><category term='sadhika'/><category term='mail forward'/><category term='out of office'/><category term='advertisements'/><category term='situation songs'/><category term='vijay'/><category term='Dubai'/><category term='lagaan'/><category term='Unni Krishnan'/><category term='gayathri mantram'/><category term='tnagar'/><category term='exam'/><category term='ladies meet'/><category term='International Film Festival'/><category term='krishna'/><category term='vacation'/><category term='hindi'/><category term='meet'/><category term='aha naa pellanta'/><category term='Chennai Trip'/><category term='kitchen goofups'/><category term='kshanakshanam'/><category term='veerapandi'/><category term='Take it easy ...'/><category term='old school'/><category term='manni'/><category term='hussainamma'/><category term='dashoboardia'/><category term='trolley'/><category term='snuffy'/><category term='palakkad'/><category term='ஸ்ரீரங்கம்'/><category term='Albarsha'/><category term='Influential teachers'/><category term='dreams'/><category term='வாலிப வயசு'/><category term='thangam paati'/><category term='JSS'/><category term='SPB'/><category term='words'/><category term='porkodi'/><category term='ayyappa poojai'/><category term='exhibition'/><category term='swapnaa'/><category term='dates'/><category term='shreya koshal'/><category term='thenali'/><category term='hyd days'/><category term='jail'/><category term='article'/><category term='mama athai'/><category term='IR'/><category term='fail'/><category term='vetti'/><category term='raja'/><category term='Dance'/><category term='Passenger'/><category term='malar'/><category term='bodi kayal annamma sundharakka ayyappa kayal'/><title type='text'>அநன்யாவின் எண்ண அலைகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>115</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-2748441202625545758</id><published>2011-06-27T10:09:00.000-07:00</published><updated>2011-06-27T10:20:12.242-07:00</updated><title type='text'>ரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த ரங்கு இருக்காரே..... ஒரு இடத்துக்கு போகணும்னா 1008 டவுட்டு வரும். கிளம்பினோம், யாராவது தெரிஞ்சவா கிட்டே வழி கேட்டுக்கலாம்ன்னு வந்தா தேவலை.. எதிர்ல வரவா எல்லார் கிட்டேயும் கேட்டுண்டே வருவார்..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவும் மாயவரம்ன்னா கேட்கவே வேண்டாம். பஸ்ஸ்டாண்டுலே இறங்கினா கடைத்தெரு, எதிர்லே மணிக்கூண்டு. எதிர்லே இருக்கற மணிக்கூண்டுக்கு எப்படி சார் போறதுன்னு ஒரு கடைக்காரன் விடாம கேட்கறார். நேக்கே மானம் போறது! ஒரு கடைக்குள்ளே போய் வழி கேட்டுட்டு வெளியே வந்து, ரொம்ப தூரம் வந்துட்டோமே.. இன்னும் மணிக்கூண்டு வரலையேன்னு அடுத்த கடைக்குள்ளே போறார்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yFSetpI2nOI/Tgi5GmVPQAI/AAAAAAAAFkE/qk23ilvmj9k/s1600/which-way-to-go.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-yFSetpI2nOI/Tgi5GmVPQAI/AAAAAAAAFkE/qk23ilvmj9k/s320/which-way-to-go.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி முதல் வாட்டி தான் அப்படி கேட்டாரா, எல்லாரும் சளைக்காம தோ... இதான் சார் மணிக்கூண்டுன்னு சொல்லிண்டே இருந்தா. மாயவரம் ‘சிட்டி’யில் இருக்கறதே ஒரேயொரு ஹிஸ்டாரிக்கல் லேண்டு மார்க் அந்த மணிக்கூண்டு தான். அதைச்சுற்றித்தான் ஊர் விரியும்.. சுற்றும் 2கிமீ ரேடியஸில் வீடுகள் ரோடுகள் எக்ஸட்ரா...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுல டவுட்டு வருது பாருங்க.. உஸ்ஸ்ஸ்...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி முதல் வாட்டி எல்லாக்கடையிலும் ஏறி டவுட்டு கேட்டு மணிக்கூண்டை கண்டு பிடிச்சு காளியாக்குடியில் கொட்டிண்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சோல்லியோ... அடுத்த வாட்டியாவது தானா போகலாம் இல்லே? பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார்?” அந்த ஊர்க்காராளை சம்மதிக்கணுங்கேட்டேளா... அவ்ளோ எக்ஸைட்மெண்டு அவாளுக்கு.. இதோ.. இப்படி மெயின்ரோடுல திரும்பினீங்கன்னா...ன்னு அவாளும் சொல்ல ஆரம்பிச்சுடுவா.. நேக்கு தான்ப்ளட் பிரஷர் கூடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்...&amp;nbsp;இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில முக்கியமான நேரங்கள்லே ரங்கு கேனத்தனமா.. அதாவது எப்போவும் போலவே...வழி கேப்பாரா... அங்கே சொல்லிவெச்சமாதிரி ஒரு பதில் வரும். அது என்ன போன ஜென்மத்து பாவமோ எதிரிங்களோட சாபமோ தெரியாது.. ரங்குவோட அஜாக்கிரதை தான். சரியாக ஒரு மாங்கா மண்டையனை செலக்டு பண்ணி வண்டியை நிறுத்தி, வணக்கம் வெச்சு”சார்.... மேடவாக்கம் எப்படி போறது?” ன்னு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டா .. நடுமண்டையில நச்சுன்னு அடிச்சாப்புலே ”தெரியாதுங்க.. நான் ஊருக்கு புதுசு.“ ன்னு கூலா சொல்லிட்டுப் அவா அவா வேலையப்பார்த்துண்டு போயிடுறா..&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்னிக்கி ஃப்ரைடே.. இளம் கணவன் மனைவிக்கு (அட நாங்க தேன்)வீக்கெண்டு மூடு.சரி மாயாஜால் போய் ஆரண்ய காண்டம் பார்க்கலாம்ன்னு சொன்னார். நேக்கு மாயாஜால், கீயாஜால் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.இடம் தெரியாட்டி ரங்கு பண்ணும் ஹோம்வொர்க் இருக்கு பாருங்கோ.. ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா லேண்டு மார்க் லேட்டிட்யூட் லாஞ்சிட்யூட் எல்லாம் கேட்டுண்டு இருப்பார். இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஒரு பழம்பொருள் ஆராய்ச்சியாளர் தோர்த்துப்போகும் ரேஞ்சுக்கு பில்டப்பு கொடுப்பார்.கண்ல கண்ணாடி,முதுகுல பை, தலையிலே க்ளிண்ட் ஈஸ்டுவுட் தொப்பி எல்லாம் போட்டுண்டு தான் கிளம்புவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;நேக்கு எல்லாம் தெரியும்ன்னு ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. அப்புறம் புலம்பி என்னத்த ப்ரயோஜனம்? வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்கே இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க! நான் மறுபடியும் ஜெயசித்ரா ஸ்டையில் கிக்கீ...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு இந்த வாட்டி ரங்குவும் சிரிச்சுட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் கிட்டே என்ன ஒரு பிரச்சினைன்னா... அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு.. ஸோ.. ஈவென் சின்னச்சின்ன கடைகள் கூட பளிச்சுன்னு என் நினைவுல நிக்கும் பார்த்துக்கோங்கோ.. என்னை பிக் பண்ணுவதுக்கு ரங்ஸ் ஃபோன் பண்ணி,”நீ எங்கே நிக்கறாய்”ன்னு ஒரு வேளை கேட்கிறார்ன்னு வெச்சுக்கோங்களேன்.. நானும் ரொம்ப பெரிய போர்டு இருக்கும் ”பாஷாபாய் பேக் ஒர்க்ஸ்”, ”மெஜஸ்டிக் ஜூஸ் கடை”, ”ராம் தையலகம்”, ”பத்ரினாத் பாதாம் மில்க்” , ” பேரூனாத் குல்ஃபி”, சாய்பாபா வண்டி, ”பனாரஸ் பான் ஸ்டால்”, &amp;nbsp;இப்படி மல்டி நேஷனல் ப்ராண்டு நேம்ஸ் இருக்கும்படியா கடைகளைத்தான் லேண்டு மார்க்காக சொல்லுவேன்.. காரணம் அவ்ளோ கவனம்.&amp;nbsp;எல்லாத்தையும் பார்த்து வெச்சுப்பேனாக்கும். அது இவரோட மரமண்டைக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அன்னிக்கி அப்படித்தான்,”அந்த அஜித் ரசிகர் மன்றம் இருக்குமேன்னா அந்த வழியா போயிடுங்கோ”ன்னு சொன்னேனா.. ரங்கு செம்ம டென்ஷன்.. சரின்னு இடப்பக்கம் வலப்பக்கம்ன்னு வழி காட்டினா.. ”எங்கேடீ ரசிகர் மன்றம்”ன்னு கேட்கறார்.உடனே நான் அந்த போர்டை காட்டினேன்.. திட்டோ திட்டுன்னு வண்டியை நிறுத்திட்டு அரை மணி நேரம் திட்டினார்ன்னா பார்த்துக்கோங்களேன்.அதென்னன்னா, நல்லையா தெருன்னு மஞ்ச போர்டு எழுதியிருப்பாளே.. அப்படி சின்னதா தான் எழுதியிருக்காம். இதையெல்லாம் அடையாளமா சொல்லக்கூடாதாம்.. நான்ஸன்ஸ்! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-2748441202625545758?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/2748441202625545758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=2748441202625545758&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2748441202625545758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2748441202625545758'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2011/06/blog-post_27.html' title='ரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yFSetpI2nOI/Tgi5GmVPQAI/AAAAAAAAFkE/qk23ilvmj9k/s72-c/which-way-to-go.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8572150298589183106</id><published>2011-06-13T10:34:00.000-07:00</published><updated>2011-06-13T10:34:40.501-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bus visit'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='srirangam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீரங்கம்'/><title type='text'>திருச்சி திக் திக் விஜயம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;எனக்கும் பஸ்ஸுக்கும் இருக்கும் ராசியை பத்தி ஒரு&lt;a href="http://ananyathinks.blogspot.com/2009/12/blog-post_22.html"&gt; பழைய பஜிவு &lt;/a&gt;எழுதியிருக்கேன்னு உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை வேணா அதன் ரெண்டாவது பார்ட்ன்னு வெச்சுக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் ஸ்ரீரங்கம் போகலாம்ன்னு ஒரு திடீர் திட்டம் போட்டோம். (தேவை இருக்கலை தான், இருந்தாலும் விதி யாரை விட்டது?) மத்தியானம் ஆஃபீஸில் இருந்த போது ரங்குவின் எஸ்.எம்.எஸ். ராக்ஃபோர்ட்டில் ஏஸி கோச்சில் டிக்கெட் கிடைச்சதுன்னு. என்ன தான் ஏஸியெல்லாம் டாம்பீகம்ன்னு நினைச்சாலும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அல்ப சந்தோஷம். சரி இருக்கட்டும். நாள் பூரா உழைக்கறோமே.. ஒரு வாட்டி ஏஸி கோச்ல போனாத்தான் என்னன்னு தோணித்து. சாயந்திரம் வீட்டுக்கு வந்து அரக்கப்பறக்க தோசை வார்த்து டிஃபன் முடித்து, 2 செட் துணிகளை அள்ளி திணித்துக்கொண்டு ஏஸி கோச் பிரயாணத்துக்காக ஆசையுடன் காத்திருந்தேன். கடைசியா எப்போ ஏஸி கோச்ல போனோம்ன்னு யோசிச்சேன்.. &amp;nbsp;நொய்டாவுல இருந்து திரும்பி வந்தப்போ சுகமான ஜில் ஜில் ஏசியிலே கம்பெனி செலவில் 2 நாளும் தின்னுண்டு, போர்த்திண்டு தூங்கிண்டே வந்தேனே அதான் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹை ஜாலின்னு மனசுக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடிண்டே சோப்பு, சீப்பு இத்யாதிகளை பேக் பண்ணியாச்சு.&amp;nbsp;பேக்கிங் எல்லாம் ஆச்சு. ரங்க்ஸ் 8 மணிக்கி வந்தார். ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார். ஏஸி கோச் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டாம்! அதை ஏன் எஸ்.எம்.எஸ்ஸில் நீங்க சொல்லலைன்னு கேட்டா, கிடைச்சுடும்ன்னு அந்த பிரும்மஹத்தி ஏஜெண்டு சொல்லியிருக்கான்னு சொல்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா ரங்கு இருக்காரேன்னு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி! அதுவும் பெட்டிகளும் கம்மி!&lt;br /&gt;&lt;br /&gt;ரங்குவும் ஜஸ்டு டயல் ஃபோன் பண்ணி, கே.பி.என்/பர்வீன்/ஷர்மான்னு பலப்பல ப்ரைவேட்டு பஸ் எல்லாத்துலேயும் கேட்டு பார்த்தாச்சு. எதுலேயும் கிடைக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்போ ஸ்ரீ ரங்கனை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்ன்னு மனசை தேத்தினா, மனசு கேக்கவே மாட்டேங்கிறது! இல்லை,&amp;nbsp;நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன்? ஸ்ரீரங்கனின் கண் தரிசனத்தையும் அவன் பாத தரிசனத்தையும் எவ்ளோ ஆவலுடன் எதிர்பார்த்தேன்னு மனசு புலம்பி தீர்க்க ஆரம்பிச்சுடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பெரிய தோல்விகளையெல்லாம் தாங்கின மனசு, இந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க மறுத்தது. அதுனால செமத்தியாக ஜகா வாங்கிய ரங்குவை பயங்கரமா தாஜா பண்ணி கிளம்ப வைச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்குவும் மிகவும் சுறுசுறுப்பாக, மெயில் செக் பண்ணி, ஒரு 10 மெயில்களை அனுப்பி, ஒரு நாலு ஃபோன்கால்களை நிதானமாக பேசி, தோசை சாப்பிட்டு, மாம்பழம் வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு, காஃபி கேட்டு குடிச்சுட்டு, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட்டுடன் கிளம்பினார். அதுக்குள்ள இந்த நேரத்துக்கு என்ன அவசரமோ, 9.30 மணியாயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;கழுதை பரதேசம் போன மாதிரி அடையார் டிப்போ போய், மத்ய கைலாஷ் போய், கிண்டி போய், தாம்பரம் ட்ரெயினில் போறதுக்கு 11 மணி!&lt;br /&gt;&lt;br /&gt;உஸ்ஸ்ஸ்! தாம்பரத்திலே கடல் போல மக்கள் வெள்ளம். நான் என்னமோ எனக்கு ரொம்ப பஸ் கிடைச்சுட்டாப்புல ஒரு இறுமாப்பில், ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்ப்பார்த்த மாதிரியே திருச்சிக்கி ஒரு பஸ் முன்னாடி நின்னுண்டு இருந்தது. ரெண்டு டிக்கெட் இருக்காம், போயிடலாமான்னு கேட்டார். நான் தான் ”நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னா, உங்களுக்கு சாமர்த்தியம் போறாது”ன்னு இவரை தரதரன்னு இழுத்துண்டு வந்தேன். பின்னாடி வந்து பார்த்தா, ஒரேயொரு பஸ் இருந்தது. அதுவும் மதுர மதுரன்னு கத்திண்டு இருந்தான். குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த திருச்சி வண்டியிலே கேட்டா அவன் டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டான். நான்ஸென்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;10 மணிக்கி கோயம்பேட்டிலிருந்து கிளம்பின ‘அதி வேக’ வால்வோ பஸ்ஸெல்லாம் 11 மணிக்கித்தான் தாம்பரத்துக்கு ஒவ்வொண்ணா வந்திண்டு இருந்தது. ஒரு நாலு பஸ்ல பல்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு ஐஞ்சாவதா ஒரு பஸ்ல கேட்டப்போ சீட் இருக்கறதா ஒரு புண்ணியவான் காதுல தேன் வார்த்தான். அதோட வயித்துல பால் வார்த்தான். ”எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ?”ன்னு அலுத்துண்டே பஸ்ஸுக்குள்ளே ஏறினா, கட்டக்கடைசி சீட்டு மட்டும் தான் காலியா இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையும் தாண்டிப் போய் கடைசி சீட்டைப் பிடிச்சு ஜன்னலோரத்தில் உக்காண்டப்போ ஹைட்டெக் பஸ் தான். கடைசி சீட்டானாலும் ஜெர்க் அதிகம் இருக்காதுன்னு ரங்கு சமாதானம் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு முன்னாடி ஒரு அங்கிளும் ஒரு 30 வயசு ஆசாமியும் ஒரு குழந்தையுடன் உக்காண்டிருந்தாங்க. இதை எதுக்கு சம்மந்தமேயில்லாம இங்கே சொல்றேன்னா, அந்த பஸ்ஸின் அருமை பெருமைகளை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கிளம்பித்து. தாம்பரம் தாண்டும்போது ஜில்லுன்னு காத்து வந்து மூஞ்சில வருட, இது போறும், தூங்கிண்டே திருச்சி போயிடலாம்ன்னு நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்துல விஷயம் புரிஞ்சுடுத்து. முன்னாடி உக்காந்திருந்த அந்த பையன் குழந்தையோட சீட்டோட என் முட்டி மேல படுத்துண்டு இருந்தான். விஷயம் என்னன்னா, அந்த சீட்டுக்கு புஷ்பேக் அட்ஜெஸ்டுமெண்ட் எதுவும் இல்லை. பை டீஃபால்டு, அது பின்னாடி சீட்டின் மேல தான் இருக்கும்ன்னு. ஹைட்டு கம்மியானதுனால அது என் முட்டியில் சாய்ஞ்சுண்டு இருக்கு.&lt;br /&gt;பக்கத்தில் இருந்த ரங்குவின் நிலமை இன்னும் மோசம். அந்த குண்டு அங்கிள் மொத்த பார்த்தையும் ரங்குவின் முட்டியில் போட்டுவிட்டு அக்கடான்னு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;உக்காரவும் முடியாமல், எனக்கு வந்த கோபத்தில் போய் நடுவில் கீழே உக்காந்துக்கலாமான்னு இருந்தது. ரங்குவுக்கு தர்மசங்கடமாக போயிடுத்து. எத்தனை வாட்டி தான் குண்டு அங்கிளை எழுப்ப முடியும்? அவரும் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் குறட்டை விட்டுண்டு தூங்கறார்!&lt;br /&gt;&lt;br /&gt;நயம் ராஹு காலத்துலேயா புறப்பட்டோம்ன்னு நினைக்கும் |அளவுக்கு எங்கள் நிலமை &amp;nbsp;கொடுமையா இருந்தது. ரங்குவும் கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, த்ரிவிக்ரமஅவதாரம் மாதிரி ரெண்டு காலையும் &amp;nbsp;தூக்கி, அங்கிளின் சீட்டுக்கு அந்தண்டை போட்டுண்டு தூங்க ஆரம்பிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கா, உன் ரகளைக்கு அளவே இல்லையா?ன்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்!எனக்கு முட்டியில் மரண வலி! &amp;nbsp;உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு! சந்தோஸமா???&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மொத்தத்துலே சுத்தமா தூங்க முடியாம அந்த பையன் குழந்தையும் வெச்சுண்டு என்னை படுத்தி எடுத்துட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கு பக்கத்துல ஒரு இளசு விடிய விடிய கேள்பிரண்டு கூட கடலை போட்ட வண்ணம் வந்திருக்கான். ரங்குவுக்கு கொஞ்சம் நற நற.&lt;br /&gt;&lt;br /&gt;இது போறாதுன்னு அந்த இளசுக்கு அந்தப்பக்கம் உக்காண்டிருந்த ஒரு பிரும்மஹத்தி அர்த்த ராத்திரி 1 மணிக்கி செல்ஃபோன்ல பாட்டை பெரூசா போட்டு எல்லாரையும் எழுப்பியூடுத்து. ஏதாவது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டா. ஏதோ ஒரு அசுரக்குரல்லே நாட்டுப்பாட்டாம். கேட்டாலே நாராசம்! இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை! எல்லாரும் முறைக்க ஒரு வழியா தேடி(அவனுக்கே அவன் ஃபோனை ஆப்பரேட் பண்ண தெரியலை) ஏதோ ஒரு சுவிட்சை அமுக்கி காதில் அந்த இன்னிசையை வெச்சுண்டு கேட்க ஆரம்பிச்சுட்டான். மறுபடியும் மூணு மணிக்கி அதே பாட்டு, அதே குரல், அதே சவுண்டு. தூங்க முயற்சித்துக்கொண்டிருந்த எனக்கு வந்த கோபத்தில் “ சவுண்டு ரொம்ப தொந்திரவா இருக்கு ஆஃப் பண்ணுங்க”ன்னு சொல்லவே சொல்லிட்டேன். எல்லாரும் அதை ஆமோதிப்பதுபோல பார்த்தாங்க.&lt;br /&gt;முட்டி வலி ஒரு புறம், தூக்கமின்மை மறு புறம்.. ரங்குவும் த்ரிவிக்ரம அவதாரம் ஒரு புறம்.. ரொம்ப கஷ்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகுல ஏஸி கோச், தலைகாணி, வெள்ளை போர்வை, அமைதியான உறக்கம், திருச்சியில ஃப்ரெஷ்ஷா போய் இறங்கலாம்ன்னு என்னெல்லாம் நினைச்சுண்டோம்? நமக்கு? ஏஸி கோச்? இதெல்லாம் நடக்குமா என்ன? ஹைய்யோ ஹய்யோ!வசதி இருந்தாலுமே திண்டாடி தெருப்பொறுக்கி கஷ்டப்பட்டு அடிவாங்கின வடிவேலு மாதிரி தான் ஊர் போய்ச்சேரணும்ன்னு என் தலையிலே உளியால பிரும்மா செதுக்கியிருக்காரே? என்ன பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-V0cqnADnJMI/TfZKFXHvOPI/AAAAAAAAFjI/XMFOIVDGSW4/s1600/Sriranganathar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="208" src="http://1.bp.blogspot.com/-V0cqnADnJMI/TfZKFXHvOPI/AAAAAAAAFjI/XMFOIVDGSW4/s320/Sriranganathar.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கடவுள் புண்ணியத்துல ஒரு வழியா 5 மணிக்கு திருச்சில கொண்டு விட்டுட்டான். அப்பப்பா.. என்ன ஒரு நைட்மேர் ஜர்னின்னு புலம்பிண்டே நடந்தோம். யப்பா இனிமே ப்ரை’வேட்டு’ பஸ்ஸா? வேணாஞ்சாமீயோவ்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு.. பட்ட கஷ்டமெல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8572150298589183106?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8572150298589183106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8572150298589183106&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8572150298589183106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8572150298589183106'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2011/06/blog-post.html' title='திருச்சி திக் திக் விஜயம்.'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-V0cqnADnJMI/TfZKFXHvOPI/AAAAAAAAFjI/XMFOIVDGSW4/s72-c/Sriranganathar.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8868326179492226619</id><published>2011-04-22T06:49:00.000-07:00</published><updated>2011-04-22T06:49:37.392-07:00</updated><title type='text'>வாட் ஆஃப் எ பல்பு டே!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன். ஹய்யான்னு சொல்றவங்களுக்கு நன்றி! அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) I am back guys!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் சுகமா? ரொம்ப நாளாச்சு இல்லையா? நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து. (எளுதிட்டா மட்டும்!!) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை! அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது?)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்து சுமார் நாலு மாசம் ஆச்சு. இன்னும் முழுசா செட்டில் ஆகலை. நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இந்தப்பதிவு எழுத என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஒரு நேரம் பல்பு கிடைக்கலாம். சில சமயம் ஆஃபீஸ் சில பல பல்புகள் கிடைக்கலாம்.. சரி சரி... மேக்ஸிமம் ஒரு நூறு? சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ?) ஆனா... ஒரு நாள் பூரா பல்பா... கடவுளே.. என்ன &amp;nbsp;சோதனை?&lt;br /&gt;&lt;br /&gt;டூவீலரில் ஆஃபீஸ் போகும் நான்,தினப்படி 100 ரூபாய்க்கு பெட்ரோலை முழுங்கும் அந்த வண்டியை தட்டிக்கொடுத்து ஓட்டுவதுக்குள்ளே பொன்னர் சங்கர் படத்துக்கு பத்து வாட்டி போயிட்டு வந்தாப்புல ஒரே சலிப்பு. ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது.. இதுக்கு போடும் பெட்ரோல் எல்லாம் மெட்ரோ வாட்டர் லாரியில் இருந்து ஒழுகும் தண்ணி மாதிரி எங்கே தான் போகுமோன்னு ஆச்சர்யப்பட வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு இன்னிக்கி மனசைத்தேத்திண்டு, &amp;nbsp;(ஊழ்வினை தூண்ட), ஒரு நாளைக்கி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போய்த்தான் பார்ப்போமேன்னு தோணித்து. பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... ஒரு பஸ் இல்லை. நஞ்சுபுரம் ஓடும் தியேட்டர் மாதிரி பாஸஞ்சர் வறட்சியா ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுண்டு இருந்தது. நேக்கு தான் ஷேர் ஆட்டோவைக்கண்டா டாம் அண்டு ஜெர்ரில வர்றா மாதிரி தோளுக்கு பின்னாடி ரெண்டு இறக்கை முளைச்சுடுமே! என்ன ஒரு செளக்ர்யம்ன்னு பல்லிளிச்சுண்டே ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-iD33vsf119g/TbGDpfIKndI/AAAAAAAAFgc/QrVZlJ21nms/s1600/Share_auto.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-iD33vsf119g/TbGDpfIKndI/AAAAAAAAFgc/QrVZlJ21nms/s1600/Share_auto.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அவன் என்னடான்னா வொய்ட் போர்டு பஸ்ஸை விட மஹாக்கேவலமா ஓரஞ்சாரம், இண்டு இடுக்குல இருந்து பாஸஞ்சர் வெள்ளம் வந்து இவன் ஆட்டோவுல ஏறுவான்னு மைண்டு மில்க் குடிச்சுண்டே 10ல ஓட்டிண்டு வந்திருக்கான். மஹாபாவி, கடங்காரா, வேகமா போடான்னு உறக்க, மனசுக்குள்ளேயே திட்டிண்டு வந்தேன். என் BP ஏத்தறதுக்குன்னே மூணு சிக்னல், ஒரு ட்ராஃபிக் மாமா வேற கடக்க யாருமே இல்லாத ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக கைகாட்டி எங்களை நிக்க வெச்சார். சார், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையான்னு கேட்கலாமான்னு தோணித்து.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமா 10 நிமிஷத்துல போய்ச்சேரவேண்டிய கிண்டியானது சுமார் 25 நிமிஷமாச்சு. இருக்காதா பின்னே..&lt;br /&gt;&lt;br /&gt;சரி அசட்டுத்தனம் பண்ணிட்டோம், எப்படியோ, பாதி தூரம் வந்தாச்சே இனி சீக்கிரம் போயிடலாம்ன்னு மனசை தேத்திண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-G7IGojLOcmM/TbGDQcrln1I/AAAAAAAAFgY/w5ZsrfBoq90/s1600/sharecar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://3.bp.blogspot.com/-G7IGojLOcmM/TbGDQcrln1I/AAAAAAAAFgY/w5ZsrfBoq90/s320/sharecar.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;PP21 போன்ற பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இருக்கும்போது “ ஏ அட்யார் அட்யார் அட்யார்”ன்னு காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டே ஒரு ஷேர் கார்(ச்சே ச்சே.. இவன் நல்லவன்.. ஷேர் ஆட்டோ தான் ஸ்லோன்னு என் உள்மனசு சொல்ல ஆரம்பிச்சுடுத்து)மூணு பேர் உட்கார்ந்திருக்க, நான் நாலாவதா போய் ஜாயின் பண்ணிண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமையோ, கஷ்டகாலமோ தெரியலை, அவன் அட்யார் அட்யார்ன்னு சவுண்டு கொடுத்த அளவுக்கு ஆட்கள் வந்து ஏறலை. அதுனால, தேர் கிளம்பலை பார்த்துக்கோங்க..10 நிமிஷம் நான் கிளம்பிடும்ன்னு பாசிட்டிவ்வா சிரிச்ச முகத்தோட உட்கார்ந்திருந்த சுப மூஹூர்த்தத்தில் 5 பஸ் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வந்துட்டு போயாச்சு.. இஞ்சி தின்ன குறங்கு மாதிரி என் முகம் மாற ஒரு ரெண்டு மூணு நாலு ஐஞ்சு ஆறு வாட்டி வாட்சு பார்க்க ஆரம்பிச்சேன். (அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்) அவன் எதையும் கண்டுண்டதா தெரியலை.&lt;br /&gt;ஒரு நொடிப்பொழுதில் மனம் வெறுத்து, மெதுவாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்ன்னு விருட்டுன்னு இறங்கி வந்துட்டேன். அதான் சில நிமிஷங்களிலேயே 5 பஸ் வந்ததே.. இதோ இப்போ ஆறாவதும் வந்துடும் பாருன்னு என் உள்மனசு சொல்லிண்டே இருந்ததா... பார்த்தா ...வழக்கம் போல &amp;nbsp;வேற ஏதேதோ பஸ்கள் வந்துட்டு போயிடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதிரி பதபதைப்பா இருந்த என் மனசு, ஷேர்கார் இருக்கான்னு ஒரு செக்கண்டு செக் பண்ணிண்டது.. ஏன்னா இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம ஒரு மாதிரி ரெண்டுங்கெட்டானா போயிடுமே!&lt;br /&gt;&lt;br /&gt;ச்சே.. என்ன ஒரு தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுண்டே இருந்தேனா.. 21G வந்தது. ஆஹான்னு அந்த ஷேர்காரை இளக்காரமா பார்த்துண்டே ஏறிட்டேன். ஒரு மிக முக்கியமான செய்தி, சின்னமலை போனப்போதான் உதயமாச்சு. 21G மத்யகைலாஷ் போகாதே. அவன் தான் கோட்டூர்புரத்துக்கு லெஃப்டு கட் பண்ணிடுவானே! என்ன ஒரு முட்டாள்தனம்! (இதுல நான் விட்டுட்டு வந்த ஷேர்கார்க்கு இளக்கார லுக்கு வேற) . கண்டக்டரிடம் கேவலமா திட்டு வாங்க மனசில்லாம ஒரு காந்தி மண்டபம்ன்னு டீஸெண்டா கேட்டு வாங்கிண்டேன். வண்டி மட்டும் இருந்தான் இன்னேரம் பார்க் பண்ணிட்டு ஆஃபீஸ் எண்டர் பண்ணியிருக்கலாமேன்னு வருந்திண்டே காந்தி மண்டபத்துல இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாடியே 23ஸீ வந்ததா.. ஹைய்யான்னு குதிச்சு ஏறிட்டேன். மத்யகைலாஷூக்கு 2.50 ரூபாதானான்னு உச்சி குளுந்தேனோயில்லையோ... பஸ் நான் இறங்க வேண்டிய மத்யகைலாஷ் சிக்னல் தாண்டி (!!!) கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டாப்பிங்கில் இறக்கி விட்டுடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேராட்டோ, ஷேர் கார், ரெண்டு பஸ், இப்போ நடராஜா சர்வீஸான்னு நினைச்சுண்டே திரும்பவும் மெகா பல்புடன் வந்த வழியே ரோடு க்ராஸ் பண்ணி நடந்து வந்து கஸ்தூர்பா ஸ்டேஷன் வாசல்ல நின்னா, வழக்கம்போல என் ராஜயோக ஜாதக மஹிமை, ஒரு பஸ் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 5C பஸ் இருக்கே அது, “ வரும். ஆனா வராது” &amp;nbsp;டைப்பு பஸ். கூட பணிபுரியும் தோழி ”நிறைய ஷேர் ஆட்டோ இருக்குங்க”ன்னு சொன்னதுமேல நேக்கென்னமோ அப்படி ஒரு அபார நம்பிக்கை! ஒரு ஷேர் ஆட்டோ எனக்கே எனக்கா காத்திண்டு இருந்ததா.. அதுல அசுர வேகத்துல ஏறி உக்காந்துட்டேன். (இன்னுமா நீ திருந்தலைன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது) என் கூட இன்னும் ரெண்டு பெண்களும் அதுல வந்து உக்காண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, அந்த ட்ரைவர் ப்ரும்மஹத்தி, வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன். எனக்கா செம்ம காண்டு. ஏ முட்டாப்பலே.. மணியாச்சுடா.. போகணும்டா.. வண்டி எடுறான்னு சத்தம் போட்டு மறுபடியும் மனசுக்குள்ளேயே திட்டிண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு வழியா ரெண்டு எக்ஸ்ட்ரா பேஜஞ்சர் வந்தாங்களா, ஹப்பாடி எடுப்பான்னு ஒரு நம்பிக்கை பிறந்தது. திடீர்ன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பெண்கள் ஏய் இறங்குடீன்னு கத்திண்டே இறங்கிட்டாங்க.&lt;br /&gt;எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இதை நம்பிண்டு உட்கார்ந்திருந்தா ஷிஃப்டு முடியுற சமயத்துல தான் ஆஃபீஸ் போய்ச்சேர முடியும்ன்னு தெரிஞ்சு நானும் அசுர வேகத்துல ஷேர் ஆட்டோவில இருந்து இறங்கிப்பார்த்தா 5T மெஜெஸ்டிக்கா வந்து நிக்கறது. ஓடிப்போய் அதுல ஏறிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”இத்தனை நாள் நாம ஆஃபீஸ் வந்திருக்கோமே, என்னிக்காவது இந்த 5T யை பார்த்திருக்கோமோ? அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ? அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா? ”ன்னு கவலைப்பட்டுண்டே,&amp;nbsp;பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C!!!! ”சார் ப்ளீஸ் நெக்ஸ்டு ஸ்டாப்புக்கு அர்ஜெண்டா ஒரு டிக்கெட் குடுங்க”ன்னு கேட்டு அவசரமா டிக்கெட் வாங்கி ஸ்டாப்புல இறங்கி ஓடி வந்து அந்த பஸ்லே ஏறிண்டேன். ஹப்பாடி.. என்ன ஒரு நிம்மதி!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;” எப்படி விஜி நீங்க தினசரி நம்ம ஏரியாவுல இருந்து இங்கே வர்றீங்க?சரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்கு?”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே!!!!!!” அப்போ நான் தான் கேக்கலையா? கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு! ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா.. இன்னும் முடியலை. இருங்க. மதியம் சாப்பிடலையா.. செம்ம பசி.&amp;nbsp;சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது&amp;nbsp;வெற்றிக்கொக்கரிப்போட 5Cயை பிடிச்சு, மத்யகைலாஷ் வந்து இறங்கி, CIT நகர் போகலாம்ன்னு நினைச்சு 5S - சைதை தி நகர்ன்னு போட்ட ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். இது எப்படியும் தப்பாதுன்னு மனசுக்குள்ளே ஒரு பரிஹாஸ சந்தோஷம் கொப்பளித்தது. &lt;br /&gt;கோட்டூர்புரம் வரையில் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு பஸ் கோட்டூரில் திரும்பிடுத்து. அய்யய்யோ.. இன்னும் கொஞ்சூண்டு முன்னாடி போய் வலது பக்கம் திரும்பினா சைதாப்பேட்டை.. இவன் எங்கே போறான்ன்னு ஒரே யோசனை. இங்கே திரும்பிடுவானா இருக்கும், அங்கே திரும்புவான்னு பார்த்துண்டே இருக்கேன்.. கழுதை பரதேசம் போனாப்புல பஸ் காந்தி மண்டபம் ரோடு முழுவனும் போய், ஊரெல்லாம் சுத்தி கடைசியில் நந்தனம் சேமியர்ஸ் ரோடு வந்து, சைதை வந்து சீஐடி நகர் வந்தது! ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது! என்னே ஒரு அதிநவீன ரூட்டு. இதை அப்படியே மெயிடயின் பண்ணிக்கோங்கப்பான்னு சொல்லலாம் போல வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஆக மொத்தம்.. ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு. வாட் ஆஃப் எ பல்பு டே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இதுல இருந்து நாம கத்துக்கும் பாடம் என்னான்னா, கேட்டாலும் பல்பு, விவரம் தெரிஞ்சவங்க &amp;nbsp;கிட்டே விஷயம் கேட்காட்டாலும் பல்பு தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8868326179492226619?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8868326179492226619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8868326179492226619&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8868326179492226619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8868326179492226619'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2011/04/blog-post.html' title='வாட் ஆஃப் எ பல்பு டே!!!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-iD33vsf119g/TbGDpfIKndI/AAAAAAAAFgc/QrVZlJ21nms/s72-c/Share_auto.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4594743953225956040</id><published>2010-10-12T03:25:00.000-07:00</published><updated>2010-10-12T04:23:03.374-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நவராத்திரி கலாட்டா'/><title type='text'>நவராத்திரி கலாட்டா</title><content type='html'>என் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி(?!!?) அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..&lt;br /&gt;&lt;br /&gt;அதிருக்கட்டும். என்னத்தை எழுதறதுன்னு ஒண்ணுமே புரியலை. சென்னை புழுக்கத்தை பத்தியா, இல்லை எந்திரனை பத்தியா, இல்லை காமன்வெல்த் போட்டிகளை பத்தியா இல்லை, அமரர் சுஜாதா அவர்களின் ’ஒரே ஒரு துரோக’த்தை பத்தியான்னு குழம்பிண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்திக்கு இந்த குழப்பத்தை தீர்க்க நவராத்திரிக்கு அழைக்க, &amp;nbsp;குங்குமச்சிமிழை எடுத்துண்டு ஒரு மாமி வந்தா வீட்டுக்கு. உடனே தெரிஞ்சு போயிடுத்து சரி அடுத்த போஸ்டும் அருண் வருண் தான்னு..&lt;br /&gt;&lt;br /&gt;மாமி வந்த உடனே, அருண் வருண் மாமியிடம் போய்,” அண்ட அங்கிள் ரோபோ மேல ஜூஸ்(!?) ஊத்திட்டா, அப்போம் என்னாச்சு, ஒடைச்சு தூக்கி டஃப்பின் ல போட்டுட்டா.. உடனே குப்படிக்கிட் வன்னு, ரோபோவை தூக்கிண்டு போயிடுத்து” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப தெளிவா எந்திரன் கதையை மஹா சுருக்கமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வந்த மாமிக்கு ஒண்ணுமே புரியலை. ”எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் நீங்க கொழந்தைகளையும் கூட்டிண்டு வரணும்”ன்னு சொல்லி, சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டு, &amp;nbsp;குங்குமம் கொடுத்து அழைச்சா.&lt;br /&gt;இதான் சாக்குன்னு அம்மா அந்த மாமியை கோழி அமுக்ற மாதிரி அமுக்கி, ”ஒரே நிமிஷம் ஒக்காருங்கோ இதோ, இப்போ வந்துடறேன்”னு அவசரமா தாம்பூலம் அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இது ஃப்ளாட்ஸ், இங்கே தாம்பூலம் வாங்கிக்க வாங்கோன்னு போய் கூப்பிட யாரும் இல்லை.. அவங்களே வந்தா நிர்பந்தம் பண்ணி கொடுத்துடலாம்ன்னு அம்மா ஐடியா பண்ணி இருக்காங்க. இங்கேயும் அங்கேயும் ஓடி தேடி ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஒரு ரூபாய் எல்லாம் எடுத்து வெச்சா திடீர்ன்னு வருண் அந்த இடத்துக்கு வந்து தன் கைவரிசையை காட்டிட்டான்! என்னவா? அதான் இருந்த ஒரே...... ஒரு ஆப்பிளை நறுக்குன்னு கடிச்சுட்டான்.. அதை சாதாரண நாள்லே எல்லாம் ஏக கருப்பா சுருங்கி, எலந்தைப்பழம் மாதிரி ஆகி தூக்கி போடுற &amp;nbsp;வரைக்கும் சீந்தினதே இல்லை.. இன்னைக்கு என்னம்மோ கன காரியமா மாமிக்கி தாம்பூலத்துக்கு வெச்சிருந்த ஆப்பிளை கடிச்சு இருக்கான்!&lt;br /&gt;நல்ல வேளை ஒரே ஒரு கொய்யா இருந்ததோ அம்மா தப்பிச்சாங்க. அதை வெச்சு சமாளிச்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நம்ம ஹீரோ அருண் ரேஷன்ல வாங்கிய ஏதோ ஒரு மாவை தூக்க முடியாமல் தூக்கிண்டு போய் ’கன்னானிடி’ன்னு அடித்தொண்டையில் சொல்லி மாமியிடம் காட்டிண்டு இருந்தான்! கன்னானிடின்னா என்னவா?&lt;br /&gt;கருணாநிதியாம்! :))&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாமியின் வீட்டுக்கு போனோம். இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடி ஓடி சுத்தி பார்த்துண்டே இருந்தாங்க. இவங்க பின்னாடியே இவங்க பேபிசிட்டரும்! இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்‌ஷனரியிலேயே இல்லை!) ”இடு என்ன?” ”வெளவெளவா?” ன்னான். (நாய்). ”ஆமா இது வெளவெள”ன்னு சொன்னேன். ”இடு”? அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு?” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா? நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா!!! அப்பாவி ரங்கமணி அல்ல) சொன்னான். உடனே வருண் திருமண மஹோற்சவத்தை கற்பனைக்குதிரையில் தட்டி விட்டு பார்த்தேன்.. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளையை வரச்சொல்லுங்கோ, மாங்கல்ய தாரண சடங்கு இருக்குன்னு சாவதான் சொல்லிண்டு இருப்பா.. இவன் வேஷ்டியெல்லாம் அவுந்து டயப்பரோட மண்டபம் பூரா பூவை பிச்சு போட்டுண்டு ஓடிண்டே இருப்பான். மையெல்லாம் ஈஷிண்டு வேர்த்து வழியும். இவனுக்கு பின்னாடியே துரத்திண்டு இவனோட பேபி சிட்டர்,” வருண் வாம்மா, மாங்கல்ய தாரணம் இருக்கு கண்ணா.. கூப்படறா பாரு”ன்னு சொல்லிண்டு இருப்பா. இவன் ரகளை பண்ணி தாலி கட்டிட்டு மறுபடியும் பந்தியில் பேப்பர் ரோல் போட்டு இலை போடுறதை ஆவலா பார்க்க போயிடுவான். இல்லையோ பின்னே? இலையெல்லாம் இழுத்து கீழே தள்ள வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக அருண் வந்து,” நானக்கு கல்யாணம்?”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் முழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்! எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அந்த மாமிகிட்டே சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிக்கறா!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாமிகிட்டே போய் சுண்டல் வேணும் சுண்டல்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க. மொத்தத்தில் செம கலாட்டா நேத்திக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க வெளியேறும்போது, மாமி கண்ணில் ஆனந்தம். குழந்தைகள் வந்ததுனாலே ரொம்பவும் சந்தோஷமா இருந்ததுன்னு சொல்லி அருண் வருண் உச்சி முகர்ந்தார். நமக்கு அதானே வேணும். இவங்க ரெண்டு பேரும் தான் பண்டில் ஆஃப் ஜாய் ஆச்சே! எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை ஷேர் பண்ண வேண்டாமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4594743953225956040?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/4594743953225956040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=4594743953225956040&amp;isPopup=true' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4594743953225956040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4594743953225956040'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/10/blog-post.html' title='நவராத்திரி கலாட்டா'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4956008181305808376</id><published>2010-09-16T03:23:00.000-07:00</published><updated>2010-09-16T03:44:22.276-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருண வருண லீலைகள்'/><title type='text'>அருண் மாஞ்சாரோ செல்ல வருண் மாஞ்சாரோ...</title><content type='html'>பல்லாயிரக்கணக்கான மெயிலின் மூலம் ப்ளீஸ் அநன்யா அருண் வருண் பத்தி இன்னும் நிறைய எழுதுங்கன்னு ரசிகர்கள்(!!??!!) கேட்காததுனால இத்தனை நாள் கழிச்சு இந்த போஸ்டு. இந்தப்பதிவு நம்ம சந்தியாவுக்காக மட்டும்.. ஹிஹி!&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா நான் எதை விடுவேன் எதைச்சொல்லுவேன்?. நிறைய அழகழகா பண்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபோன்ல இஷ்டத்துக்கு நம்பர் டயல் பண்ணிண்டு இருந்த வருண் திடீர்ன்னு பயந்து அழ ஆரம்பிச்சுட்டான். என்னம்மான்னு ஓடிப்போய் கேட்டா, ”ஆடோ திட்டா” ன்னு சொன்னான்.(அருஞ்சொற்பொருள்= யாரோ திட்றா) ரீஸீவரை எடுத்து காதுல வெச்சுண்டு பார்த்தா, ”திஸ் டெலிஃபோன் நம்பர் டஸ்னாட் எக்ஸிஸ்ட்” னு ஒரு பொண்ணு கொஞ்சம் கடுமையா சொல்லிண்டு இருக்கா!!!&lt;br /&gt;&lt;br /&gt;பெய்யம்மா ஹாப்பி பர்த்டே ஆச்சு. அம்மா ஹாப்பி பர்த்டேக்கு கேக் கட் பண்ணி கொண்டாடியாச்சு. கிருஷ்ணா ஜேஜா பர்த்டேக்கு பாட்டி ஏகப்பட்ட பலகாரம் பண்ணினாங்க. அதே மாதிரி பிள்ளையார் ஜேஜா ஹாப்பி பர்த்டேன்னு சொன்னது தான் தப்பா போயிடுத்து.. உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ன்னு ஊதி, விளக்கை பூஜை நேரத்துல அணைச்சுட்டாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு அப்படித்தான் ஹோட்டலில் இருந்து ஏதோ ஆர்டர் பண்ணி இருந்தா தங்கை மணி. வருண் பாப்பா அவசரமா போய் கதவை திறந்து,” சவரண பவன் சவரண பவன்”னு கத்தி, டெலிவரி பாய்க்கு சிரிச்சு சிரிச்சு, வயித்த வலியே வந்திடுத்து! ஆமாங்க சரவணபவன்ல தான் ஆர்டர் பண்ணி இருந்திருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;அருண் சாதாரணமா பேசும் போது ரொம்ப energy conservation conscious ஆ இருப்பான். ரொம்பவே சின்ன குரல்ல தான் பேசுவான். அன்னிக்கி அப்படித்தான் ”சோமஸேறி போடிங்க பெய்யம்மா சோமஸேறி போடிங்க”ன்னு சொல்லிண்டு என் பின்னாடியே சுத்திண்டு இருந்தான். அவனை இழுத்து காதுகிட்டே வெச்சுண்டு என்ன அருண்னு கேட்டா சோமசேறின்னு தெளிவா(!!) மழலையில கேக்கறான். ஒரு கட்டத்துல அவனுக்கு பொறுமை போயி அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு இன்னும் புரிஞ்சபாடில்லை. அப்புறம் வருண் குத்து மதிப்பா எடுத்து சொன்னப்போ தான் புரிஞ்சது. any guesses? TOM AND JERRY வேணுமாம் டீவீயில.. உஸ்ஸ்!! சிரிச்சு சிரிச்சு முடியலை. எப்போவுமே யுவன் ஷங்கர் ராஜாமாதிரி லேசா அலட்டிக்காம காத்தை மட்டும் உள்வாங்கி வெளியே விட்டு பேசி முடிச்சுடுறானேன்னு ரொம்பவே ஆதங்கப்பட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வருணுக்கு கதை சொல்ற ப்ராஜக்டு இருக்கே, அது ரொம்ப லொள்ளு! இவனுக்கு இப்படித்தான் ஒரே ஒரு வாட்டி Noddy கதை சொல்ல ஆரம்பிச்சேன், அது டெய்லி பழகிடுத்து. முதல்லே ஒரு 10 கதை தான் கேட்டுண்டு இருந்தான். இப்போ தினமும் அது கிராஜுவலா அதிகரிச்சு 289 கதை கேக்கறான். 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சா சுமார் 11.00 மணி வரைக்கும் கேக்கறான். அதுக்கப்புறமும் நாம முழிச்சிருந்தா, ஏதோ அவனாலான உபகாரம், பெய்யம்மா, ட்வாகன் கட சொல்லிங்கன்னு கேக்கறான்! ட்வாகன் அருஞ்சொற்பொருள் = Dragon! என்னால முடியலை!&lt;br /&gt;&lt;br /&gt;வருணுக்கு வைப்பர் வருண்ன்னு ஒரு பட்டப்பேரே வெச்சுடலாம் போல இருக்கு! அந்த அளவுக்கு wind shield wipers மேல அவனுக்கு தீவிர லவ்வு. ரெண்டு ஆள்காட்டி விரல்களையும் நேரா வெச்சுண்டு தி வைப்பர்ஸ் ஆன் தி பஸ் கோ வீஸ் வீஸ் வீஸ் (ஸ்விஷ் ஸ்விஷ் ஸ்விஷ்ஆமா!!!, வருணுக்கு ஷ இன்னும் வரலை, ஸவர், கோல்டு ஃபிஸ்) ன்னு பாடும்போது அப்படி ஒரு அழகு. அன்னிக்கு அப்படித்தான் செம தூக்க கலக்கத்தோட கட சொல்லுங்க பெய்யம்மான்னு கேட்டான். நாடி என்ன பண்ணினான்....ன்னு நான் ஆரம்பிக்கும்போதே, ஒரே மழையான்னு கேட்டான். குழப்பத்தோட என்னன்னு கேட்டேன். மழை எதுக்கு வருண்னு கேட்டா, மழை வந்தாத்தான் வைப்பர் போடுவாங்க பெய்யம்மான்னு சொல்றான்!!.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒரு கட்டத்துல செம்ம டென்ஸனாயிட்டேன். மழையெல்லாம் இல்லை வருண், ப்ரைட் சன்னி டே தான்னு சொன்னேனோ இல்லையோ, ஒரே அழுகை.. கட்டாயம் வைப்பர் பத்தி தான் கதை சொல்லணும்ன்னு ஒரே ரகளை! நானும் அழுதுண்டே வைப்பர் துடைச்சான், வைப்பர் ஸ்டக் ஆனது, வைப்பர் ரிப்பேர் ஆன கதை எல்லாம் சொல்லி பார்த்தேன்.. ம்ஹூம்.. அப்போவும் விடலை..கடைசியில தமிழ் சினிமா ரேஞ்சுக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு பிள்ளையார் வாங்கப்போன நாடி ஃப்ரெண்ட்ஸ்கூட கார்ல மழையில மாட்டிண்டு வைப்பர் ரிப்பேர் ஆயி, மெக்கானிக் ஷெட்ல போய் ரிப்பேர் பண்ணி, வீட்டுக்கு ரிட்டன் ஆன கதையை ஃபுல் டால்பி டிஜிட்டல் எஃபக்ஸோட சொன்னேன், திருப்தியா 12.30க்கு தூங்கிட்டான்!&lt;br /&gt;&lt;br /&gt;அருணுக்கு சளி ஜாஸ்தி ஆனப்போ ஹாஸ்பிடலுக்கு போய், நெபிலைஸர் வெச்சாங்க, அப்போ அவன் அமைதியா இருந்தானாம், நர்ஸ் அகமகிழ்ந்து, இப்படி ஒரு குழந்தையான்னு ஆச்சரியப்பட்டாளாம்! இதுவே வருணா இருந்தா, அந்த நர்ஸூக்கே நெபிலைஸர் வெக்க வேண்டி வந்திருக்கும்ன்னு தங்கைமணி சொன்னா.. சிரிப்பு தாங்கலை!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் ஹாலில் இருந்துட்டு கிச்சனுக்கு போனால் அங்கே அருணின் கைவண்ணம்! உடனே ஃபோட்டோ எடுத்தேன். நான் போட்ட சத்தத்தில் அவன் மறுபடியும் வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தான்!&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;படத்தில் அருண் இட்லி வார்த்த அழகு உங்களுக்காக.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuQ2uMntI/AAAAAAAAFVw/KkCT2chgMZU/s1600/idli1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuQ2uMntI/AAAAAAAAFVw/KkCT2chgMZU/s320/idli1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuSaCIoJI/AAAAAAAAFV4/n_I60UUGcgs/s1600/idli2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuSaCIoJI/AAAAAAAAFV4/n_I60UUGcgs/s320/idli2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuSaCIoJI/AAAAAAAAFV4/n_I60UUGcgs/s1600/idli2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuSaCIoJI/AAAAAAAAFV4/n_I60UUGcgs/s320/idli2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காடாக வளர்ந்துட்ட முடியை வெட்டலாம்ன்னு ஒரு சலூனுக்கு கூட்டிண்டு போனோம். முதன் முறையா ஆண்கள் சலூனில் நானும் அம்மாவும் நுழைஞ்சோம். வருணின் அழுகை, நச்சு எல்லாம் பார்த்து அந்த கடைக்காரர் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டார். எப்படியோ சமாதானப்படுத்தி குத்துமதிப்பா வெட்டி விட்டார். இன்னும் கொஞ்சம்ன்னு கேட்டிருந்தா அவர் சலூனை மூடிட்டு எஸ்கேப்பாகி இருப்பார் என்பது மட்டும் திண்ணமா தெரிஞ்சது!&lt;br /&gt;சலூன்லேயும் பெய்யம்மா ஃபோட்டோ எடுப்பா இல்லே?எப்பூடீ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHv29EPWxI/AAAAAAAAFWI/Z6tfbj4zpe0/s1600/salon1.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHv29EPWxI/AAAAAAAAFWI/Z6tfbj4zpe0/s320/salon1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHv_MyD_eI/AAAAAAAAFWY/ZJ9dLTA_lKg/s1600/salon3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHv_MyD_eI/AAAAAAAAFWY/ZJ9dLTA_lKg/s320/salon3.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;டெய்லி ஸ்கூலுக்கு போகும்போது, ஒவ்வொரு பொய்க்கு மசிவதும், அதை நம்புவதும், இவங்களை விட்டுட்டு வெளீல போகும்போது ஏதாவது சொல்லி சமாதானப்படுத்துவதும் இந்த பருவத்துக்கே உரிய அப்பாவித்தனமும் அழகும், அப்பப்பா..&lt;br /&gt;&lt;br /&gt;டென்னிஸ் தி மெனஸ் பார்த்துண்டு இருந்தேன்.(அது வேற தனியா எதுக்கு? வீட்டுலேயே டபுள் டென்னிஸ் இருக்காங்களே!!) அதுல ராட்சத ரகளைகள் பண்ணி மிஸ்டர் வில்சன் என்ற பக்கத்துவீட்டுக்காரரை டார்ச்சர் செய்யும் டென்னிஸ், அவர் வீடு காலி பண்ணிண்டு போகும் தருவாயில், ”மிஸ்டர் வில்ஸன், யூ ஆர் மை பெஸ்டெஸ்டு ஃப்ரெண்ட் இன் தி ஹோல் வேர்ல்ட்’ன்னு சொன்னப்போ என்னையும் அறியாமல் வருணை வாரி அணைத்து முத்தம் கொடுத்தேன். சிரிச்சுண்டே, பெய்யம்மா கட (kada) சொல்லுங்க என்றான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4956008181305808376?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/4956008181305808376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=4956008181305808376&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4956008181305808376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4956008181305808376'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/09/blog-post.html' title='அருண் மாஞ்சாரோ செல்ல வருண் மாஞ்சாரோ...'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TJHuQ2uMntI/AAAAAAAAFVw/KkCT2chgMZU/s72-c/idli1.JPG' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-5088871322632709890</id><published>2010-08-28T04:33:00.000-07:00</published><updated>2010-08-28T04:33:24.861-07:00</updated><title type='text'>மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!</title><content type='html'>முதன் முதலாக இந்தப்படத்தின் டிரெயிலரை ஜிகர்தண்டா சொல்லி யூ டியூபில் பார்த்தேன்.. நொந்தேன்.. அதென்னம்மோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை ட்ரெயிலரே பிடிக்கலை.. லகானின் ஜாடைகளுடன், நாடோடித்தென்றல் மாதிரி இருக்கும்ன்னு மனசுக்கு பட்டது.&lt;br /&gt;சரி சென்னை வந்தப்போ எல்லாருமே மதறாஸபட்டினம் ஆஹா ஓஹோன்னு ஒரே பேச்சு. என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக(!!???!!) இருக்கட்டுமேன்னு என் தங்கையும் சேகருமா சேர்ந்து இந்தப்படத்துக்கு கூட்டிண்டு போயிட்டாங்க. காசி தியேட்டர் கூட்டத்தில் நான் நிஜம்மாவே படம் நல்லாத்தான் இருக்கும்போல இருக்குன்னு நம்ப்ப்ப்ப்ப்பி உள்ளே போய் உட்கார்ந்தேங்க..&lt;br /&gt;&lt;br /&gt;உஸ்ஸ்... முடியலை..&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.&lt;br /&gt;நடிக நடிகையர்களுக்குள்ளே அந்த பிரிட்டிஷ் பொண்ணு மட்டும் தான் மனசுல நிக்கறா.. குறிப்பிட்டு சொல்லணும்ன்னா நம்ம வி.எம்.ஹனீஃபா.. மத்தபடி.. சாரி..&lt;br /&gt;அம்மா படம் ஆரம்பிச்சு மூணு வாட்டி குறட்டை விட்டு தூங்கிட்டாங்க.. எழுப்பிண்டே இருந்தோம். எப்போடீ முடியும்ன்னு கேட்டு நச்சரிச்சுண்டே இருந்தாங்க.. நானோ வேற வழியில்லாம உட்கார்ந்து பார்த்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;தங்கை மணி ஃபுல் ஃபார்ம்ல செம்ம கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிண்டே இருந்தா.. பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்) உக்காண்டு படுபயங்கர கலாசல்.. முக்கியமா துரையம்மா(!!!???) ஆர்யாவை தண்ணிக்குள்ளே தள்ளிவிடும் காட்சியில் அவர்களையும் அறியாமல், ஜாக்... ரோஸ்..ன்னு டைட்டானிக் ஸ்டையில்ல கத்திட்டாங்க.. அப்படி ஒரு அட்டக்காப்பி அந்த சீன்ல.. அதே ஸ்டயில்ல அங்கே ஒரு நெக்லஸ் மாதிரி இங்கே ஒரு தாலி!!! தமிழ்ப்படம். என்னிக்கு உருப்படும்? தியேட்டரே கொல்ல்!!! அப்புறம் நம்ம ஈரோயினி தமிழ் பேசினப்போ யம்மா தாயீ, நீ இங்கிலீஷ் பேசினாலே பரவாயில்லை எங்களுக்கு சுமாரா புரியும்.. தமிழை வுட்ரும்மான்னு கலாட்டா..&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேக்கறேன் நம்மூர்ல எந்த சலவைக்காரர் ஓவர்கோட் மட்டும் போட்டுண்டு வேலை பண்றாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிஞ்சு இந்தப்படத்துல ஒரே ஒரு ஆறுதல் தான்.. ஆர்யாவுக்கு ஒரு முறைப்பொண்ணை வெச்சு, அது இவனை ஒரு தலையா லவ்வி, ஆர்யாவை துரத்தி துரத்தி ஒரு பாட்டு,கல்யாணக்கனவோட இன்னொரு பாட்டு, அப்புறம் அவன் கிடைக்கமாட்டான்னு சோகத்துல ஒரு பாட்டு, இவ உயிரைக்கொடுத்து ஆர்யா உயிரை காப்பாத்திட்டு ஒரு பாட்டுன்னு ரேஞ்சுல இன்னும் ஜவ்வா இழுக்காம க்ரிஸ்ப்பா கதையை முடிச்சதுக்கு இயக்குனர் விஜய்க்கு ஒரு ஷொட்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-5088871322632709890?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/5088871322632709890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=5088871322632709890&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5088871322632709890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5088871322632709890'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/08/blog-post_28.html' title='மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-2056021834362870948</id><published>2010-08-23T22:16:00.000-07:00</published><updated>2010-08-26T22:04:32.560-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='gayathri mantram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='avani avittam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='darry'/><title type='text'>வந்துட்டோம்ல?</title><content type='html'>இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன். அதென்னான்னா, இங்கே எனக்கு நெட் ஆக்ஸஸ் இல்லை. அதோட இந்த அருண் வருண் கூட ரன்னிங் ரேஸுக்கே நேரம் சரியா இருக்கா, அதுனால வாரம் ஒருவாட்டி மெயில்&lt;br /&gt;மட்டும் வந்து பார்த்துக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு மாசம் முழுசா சென்னையில அமைதியா எந்த ஊருக்கும் போகாம இருக்கறது பயங்கர ஹேப்பியா இருக்கு. &amp;nbsp;நல்ல வேளை இன்னும் ரங்கு வெக்கேஷனுக்கு வரலை. அதுவரை ஜாலியா இங்கேயே இருந்துக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம சென்னையிலேயே இருந்துட்டா என்னன்னு தோணுது!&lt;br /&gt;&lt;br /&gt;சரி எல்லாருக்கும் என்னோட ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமா டேரிக்கு வாழ்த்துக்கள். நேர்ல சொல்லியாச்சுன்னாலும் ஒரு பதிவு போடாட்டி எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;டேரி எப்படீன்னா, அம்மா பண்ணும் பால் போளிக்காகவே ஆவணி அவிட்டம் கொண்டாடுவார். அதாவது புதுப்பூணல் போட்டுண்டு ஒரு ஐஞ்சு நிமிஷம் ஜபம். தட்ஸால்! ஹிஹி!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இதுக்காக கார்த்தால் சீக்கிரம் எழுந்து போளி பண்ணிண்டு இருப்பாங்க!&lt;br /&gt;அன்னிக்கி அப்படித்தான், டேரியை கலாட்டா பண்றதுக்காக காயத்ரி சொல்லுங்கப்பான்னு கேட்டுண்டு இருந்தோம், ஓம் பூர் புவஸ்வஹ, பர்கோ என்றாரேப்பார்க்கலாம்!!!! தங்கை மணி கோபத்தில் ஸ்டாப்பிட்ன்னு கத்திட்டா! நைனா உடனே சுதாரிச்சுண்டு,”நான் என்ன பண்றது? எனக்கு வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற”! நற நற...&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு வருஷம் முன்னாடி வரலக்ஷ்மி விரதத்துக்கு நாங்கள் சென்னையில் கேம்ப் அடிச்சிருந்தோம். ஆவணி அவிட்டம் முடிஞ்சு காயத்ரி ஜபத்தன்னைக்கி அப்பா புதுப்பூணல் போட்டுண்டு, மாடிக்கு &amp;nbsp;போய் ஜபம் பண்ணிட்டு வந்தார். அப்போ தான் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நான்: அப்பா எத்தனை வாட்டி ஜபிச்சீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நைனா: நான் சாயி அஷ்ட்டோத்திரம் ஜபிச்சாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;நான்: அதில்லைப்பா &amp;nbsp;காயத்ரி மந்திரம் எத்தனை சொன்னீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நைனா: நான் காகட ஆரத்தி, ஸத்சரித்திரம் எல்லாம் சொல்லிட்டு வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான்:(கொஞ்சம் கடுப்புடன்) அதில்லை, காயத்ரி மந்திரம்ப்பா....&lt;br /&gt;&lt;br /&gt;நைனா: (ரொம்ப பெருமிதத்துடன்)நான் 18 வாட்டி சொல்லியாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;நான்:!!!???????!!!!! சமாளித்துக்கொண்டு, அப்பா, zeroவுக்கு value இல்லைங்கறதுக்காக இப்புடியா? கொஞ்ச்ச்ச்ச்சம் ஓவரா தெரியலை? 1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ? நம்பருக்கு முன்னாடி இருந்தாத்தான் zeroவுக்கு value இல்லை! டூ மச் ஐ ஸே!&lt;br /&gt;&lt;br /&gt;தி நைனா இப்படிஎல்லாம் போங்காட்டம் ஆடினாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாள் தான். இன்னும் சில வருஷத்துல அருண் வருண் கூட இதே மாதிரி போங்காட்டம் ஆடுவாங்களோ? யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-2056021834362870948?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/2056021834362870948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=2056021834362870948&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2056021834362870948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2056021834362870948'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/08/blog-post.html' title='வந்துட்டோம்ல?'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-7898240983821465677</id><published>2010-07-13T23:18:00.000-07:00</published><updated>2010-07-13T23:35:43.513-07:00</updated><title type='text'>குழலினிது யாழினிது என்பர்....</title><content type='html'>இரண்டரையே வயது தான். குழந்தைகள் எவ்ளோ பேச்சு பேசுறாங்க? ஆச்சரியமா இருக்கு!&lt;br /&gt;அருண் வருண் பேசும் சில பேச்சுக்கள் இங்கே உங்களுக்காக&lt;br /&gt;&lt;br /&gt;1.வருண் எப்போவும் டீ.வீ வைத்திருக்கும் டேபிள் மேல் ஏறி துஷ்டத்தனம் செய்வான். அவனை அங்கிருந்து தூக்கி இறக்கிவிட்டுண்டே இருந்தார் என் மச்சினர். ஒரு பொம்மை டெலிஃபோனை எடுத்து, வருண் சொல்றான்,” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”&lt;br /&gt;&lt;br /&gt;அருஞ்சொற்பொருள்:&lt;br /&gt;&lt;br /&gt;வெஸனம் = விஷமம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.அம்மா:”அருண், &amp;nbsp;இப்போ பாரேன், வருண் பாப்பா தோசை சாப்பிட போறான்....”&lt;br /&gt;அருண்: “நானக்கு????”&lt;br /&gt;&lt;br /&gt;அருஞ்சொற்பொருள்:&lt;br /&gt;நானக்கு = எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;3.நான்: “வருண் அதை அங்கே வைக்கக்கூடாது. ”&lt;br /&gt;வருண்: ”அதை அங்கே வைய க்கூடணும்”&lt;br /&gt;&lt;br /&gt;4.நான்: ”அருண் அதை எடுக்காதே!!! அங்கேயே வெச்சுடு.&lt;br /&gt;அருண்: ”அதை அங்கே வைக்கக்குடாது”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.அருண் பாப்பாவுக்கு சட்டை பட்டன் போடுறதுன்னா ரொம்ப பிடித்தமான வேலை. தாத்தா வெளீல கிளம்பினா அவன் தான் சட்டை பட்டன் போட்டு விடுவான். அன்னிக்கி அப்படித்தான் தாத்தாவுக்கு பட்டன் போட்டு விட்டுண்டு இருந்தான். தாத்தா இவனுக்கு உதவிண்டு இருந்தார். இவனுக்கு முன்னாடி தாத்தாவே ஒருவேளை பட்டன் போட்டுடுவாரோன்னு கோவிச்சுண்டு தாத்தாவை, டாய் டாய் டாய்ன்னு கத்திண்டே இவன் பட்டன் போட்டுக்கறான்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;6.தாத்தா: ”ஐய்யோ, என் கண்ணாடி.. அதை என்கிட்டே குடுத்துடு வருண், வேண்டாம்மா”&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-7898240983821465677?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/7898240983821465677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=7898240983821465677&amp;isPopup=true' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/7898240983821465677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/7898240983821465677'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/07/blog-post_13.html' title='குழலினிது யாழினிது என்பர்....'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-6638506137818079033</id><published>2010-07-05T01:12:00.000-07:00</published><updated>2010-07-05T01:12:28.359-07:00</updated><title type='text'>வருண லீலைகள்</title><content type='html'>சென்ற பதிவில் என் தங்கை மணியின் ரெட்டை வால்ஸ் அருண் வருண் பத்தி சொல்லி இருந்தேன். ரெண்டரை வயது ரெட்டை வாண்டுக்கள். இவங்களைப்பத்தி ஒரு&lt;a href="http://ananyathinks.blogspot.com/2009/10/heart-throbs.html"&gt; பழைய பதிவு&lt;/a&gt; கூட எழுதி இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு பேருக்கும் என்னிடம் ரொம்ப பிடித்த விஷயமே என்னுடைய எக்கோலேக் பெட்டி தான். அவர்கள் உயரத்தை விட சற்றே உயரமான தள்ளும் வசதியுடன் கூடிய பெட்டி. அதுக்கு பெய்யப்பா பெட்டின்னு பேர் வெச்சிருக்காங்க. .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெட்டி மேல வருணுக்கு பயங்கரமான கண். எப்போப்பார்த்தாலும் அதை உருட்டி விளையாடுவான். இல்லாட்டி கீழே படுக்க போட்டு இருந்தா, அதன் மேல ஏறி குதி குதின்னு குதிப்பது. இதே தான் வேலை.&lt;br /&gt;அன்னிக்கு எங்கேயோ போயிட்டு வந்து உடை மாற்றிக்கலாம்ன்னு பெட்டியை திறந்தப்போ ரெண்டு வாண்டும் என்கூடவே வந்திடுத்து. நானும் அதை லாக் பண்ணாம மூடி வெச்சுட்டு, சமர்த்தா இருங்கோன்னு இவர்களை வார்ன் பண்ணிட்டுத்தான் ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்க போனேன். வந்து பார்த்தப்போ என் தலை 360 டிகிரியில சுத்திடுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;என் பெட்டி அலங்கோலமா திறந்து கிடக்கு.&lt;br /&gt;ட்ரை வாஷ் பண்ணி வெச்சிருந்த பட்டுப்புடவை எல்லாம் கீழே சிதறி கிடக்கு. மாத்திரைகள் ஒரு பக்கம் இறைஞ்சு கிடக்கு.&lt;br /&gt;துணிகள் எல்லாம் இங்கொண்ணும் அங்கொண்ணுமாக வீடெல்லாம் பரப்பப்பட்டு சிலது நைனா சுருணைத்துணி போல இருக்குன்னு சொல்லிட்டு கொல்லைப்புறத்துக்கு எடுத்துண்டு போயிண்டு இருக்கார்.&lt;br /&gt;பெட்டியை காலி பண்ணின சந்தோஷத்தில் வருண் அதுக்குள்ளே இறங்கி கன கார்யமா மூச்சா போயிண்டு இருந்தான்!!!. அருண் அந்தப்பக்கம் என் நகைப்பெட்டியில் இருந்த மாலையை எடுத்து அழகு பார்த்துண்டு இருந்தான்!!!&lt;br /&gt;எனக்கு அழுகை அழுகையா வந்துடுத்து.&lt;br /&gt;அம்மாஆ.......ன்னு கத்தினேன். என்னாச்சுன்னு அம்மா ஓடி வந்து பார்த்து, ச்சீ அசடு, இதெல்லாம் இவங்க திறமைக்கு ஒண்ணுமே இல்லை. இன்னும் பாருன்னு சொல்லிண்டே குழந்தையை நகர்த்தி டயப்பர் கட்டி மூச்சா துடைத்து, வீடு பூரா இரைஞ்ச துணிகளை எல்லாம் தேடி எடுத்துண்டு வந்து மடிச்சு வைச்சு உஸ்ஸ்ஸ்!! தாவு தீந்து போயிடுத்து!&lt;br /&gt;இதே மாதிரி கிச்சனில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கீழே ஒரு ஸ்வீப்பில் இறைத்தது, அம்மா சாப்பிடும் போது 270 டிகிரியில் கையை சுத்தி தட்டை கீழே தள்ளி விடுவது, பூவை ஒரே செகண்டில் பிய்த்துப்போடுவது, புத்தும் பது சினேகிதி அவள் விகடனைக்கொண்டு எப்படி வீடு துடைப்பது உட்பட பல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தெரிஞ்சு வெச்சிருக்கான் வருண். இதுக்கெல்லாம் சப்போர்டிங் சிங்கிடி அருண். தம்பி செய்யறது எதுவா இருந்தாலும் சரியாத்தான் இருக்கும்ன்னு ஓடி வந்து கூட நின்னுப்பான். ஏதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல நின்னுண்டு கனகார்யமா துஷ்டத்தனத்துக்கு துணை போவான்.&lt;br /&gt;வருணுக்கு ஷவர், போலீஸ் இது ரெண்டும் தான் பயம். எப்போவும் போலீஸ் வரப்போறதுன்னு சொல்லியாச்சுன்னா போதும், அடங்கி ஒடுங்கி அமைதி ஆயிடுறான். மத்தபடி ஃபுல் ஃபார்ம்ல ரகளை தொடருது!&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் வாஷ் பேசின்கிட்டே மூஞ்சி அலம்பிண்டு இருக்கும்போது எங்கம்மாவின் அழுகுரல் கேட்டது. என்னன்னு கொஞ்சம் காதைத்தீட்டிண்டு கேட்டா, வருண் வருண்ன்னு சொல்லி ஏதோ பேசிண்டு இருக்காங்க.&lt;br /&gt;கிச்சனுக்குள்ளே எட்டிப்பார்த்தா 1 வயசு வருண் பாப்பாவுக்கு இணையா எங்கம்மா கீழே முட்டி போட்டு உக்காந்துண்டு ”என்னால முடியலை டா வருண், நீ ரொம்ப துஷ்டத்தனம் பண்றே”ன்னு சொல்லி கண்ல தண்ணி! என்னம்மா ஆச்சுன்னு கேக்கறேன், பாருடீ, டம்ளர் டம்ளரா &amp;nbsp;தண்ணி எடுத்துண்டு வந்து திறந்திருக்கும் அரிசி மூட்டைக்குள்ளே கொட்டிண்டு இருக்கான்னு சொன்னாங்க. இதெல்லாம் ஒண்ணுமே புரியாம வருண் திரு திருன்னு முழிச்சுண்டு இருக்கான். இந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் களுக்குன்னு சிரிச்சுடுவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-6638506137818079033?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/6638506137818079033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=6638506137818079033&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/6638506137818079033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/6638506137818079033'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/07/blog-post_05.html' title='வருண லீலைகள்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4519206448017121238</id><published>2010-07-05T00:21:00.000-07:00</published><updated>2010-07-05T00:21:59.434-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='surprise visit'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Chennai Trip'/><title type='text'>சென்னை விஜயம்</title><content type='html'>சென்னைக்கு எப்போடா வருவோம், அருண் வருணை எப்போடா பார்ப்போம்ன்னு துடியா துடிச்சுண்டு இருந்தேன்.நான் சென்னை வருவதே எங்கம்மா அப்பாவுக்கு தெரியாது. தங்கைமணியிடம் அடுத்த வாரம் தான் வரேன்னு சொல்லி இருந்தேன். அதுனால எங்க மாமாவும் பாலாஜியும் என்னை ஏர்ப்போர்ட்டுல வந்து பிக்கப் பண்ணினது இவங்களுக்கு தெரியாது.சென்னை விமான நிலையத்துல&amp;nbsp;இறங்கிட்டு, பயண நேரத்தை விடவும் அதிக நேரம் பேக்கேஜ் க்லெயிமுக்காக காத்துண்டு இருந்துட்டு வெளியே போனப்போ லேசா ஜிலு ஜிலு காத்து. மழையாம். ரோடுகள்ல அங்கங்கே தண்ணி.&lt;br /&gt;"புத்தும் புது காலை பொன்னிற வேளை"ன்னு பாட்டெல்லாம் பாடிண்டே தான் கால் டாக்ஸியிலே ஏறினேன். அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை பாதி வழியிலே கார் நின்னு போயிடுத்து.கொஞ்ச நேரம் அர்த்த ராத்திரி ஏதோ ஒரு பூட்டப்பட்ட கடை வாசல்ல உக்காந்து ராவணனை பத்தி விவாதிச்சுட்டு, மறுபடியும் வண்டியில ஏறினா வீட்டுக்கு ரெண்டு ஃபர்லாங்குக்கு முன்னாடி மறுபடியும் ரிப்பேர். மாமா கோபத்தோட ட்ரைவரை திட்டிட்டு, பெட்டியை இழுத்துண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. தூக்கக்கலக்கம். பாலாஜி (வழக்கம் போல) என் ஹாண்டு பேக்கை (ஹேண்ட் லக்கேஜ் இல்லை, வானிட்டி பேக்)மட்டும் எடுத்துண்டு வந்தான். ஹிஹி.. அவன் என் டைப்பு. நான் அதுவும் இல்லாம நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் செல்லவ்வா தூக்கம் வராம ஒரு சேர் போட்டுண்டு உக்காந்து இருந்தாங்க. அத்தைக்கு முதல் நாள் ராத்திரி தான் நான் வரதைப்பத்தி &amp;nbsp;சொல்லி இருக்காங்க. அவ்வாவுக்கு இன்னமும் தெரியாதாம். மாமாவும் பாலாஜியும் தியேட்டரில் ராவணன் பார்க்க போயிருப்பதாக அத்தை அளந்து விட்டு இருந்தார் போல இருக்கு. அவ்வாவுக்கு என்னைப்பார்த்து,&amp;nbsp;ஒண்ணுமே புரியலை. அவ்வா நாங்கள் பெட்டியும் வருவதைப்பாத்துட்டு, &amp;nbsp;எழுந்து நின்னு கண்ணைச்சுருக்கிண்டு யாரு யாருன்னு பார்த்து இவளா? இவளான்னு ஒரே சந்தோஷக்கூக்குரல். கட்டிண்டு கொஞ்ச நேரம் அவ்வாகிட்டே செல்லம் கொஞ்சிட்டு உள்ளே போனோம். ஒரு அரை மணி நேரம் நாங்க பேசிண்டு இருந்தோம். பாலாஜிக்கு பசி முத்தி வயலின் வாசிக்க ஆரம்பிச்சுட்டான். (அதாவது மூக்குலேயே பேசி புலம்புறது) மெதுவா அவனுக்காக கொண்டு வந்திருந்த வெஜிட்டபிள் புலாவை எடுத்து கொடுத்து சூடாக்கி தர சொன்னேன். நான் பண்ணி எடுத்துண்டு போன பட்சணத்தை எல்லாம் செல்லவ்வாவும் மாமாவும் வேலிடேட் பண்ணிண்டு இருந்தாங்க. இது சூப்பர் இது சுமார் தான்.. இப்படி மாமா சொல்ல, என்ன இருந்தாலும் இவ்ளோ எல்லாம் தனியாளா பண்ணி எடுத்துண்டு வந்திருக்காளே பாவம்ன்னு அவ்வா நெஞ்சுருக, எனக்கு ஒரே ஜாலியா இருந்தது. சுமார் 3.30 மணி அளவுல கண் இதுக்கும் மேல என்னால முடியாதுன்னு கதற, நான் போய் படுத்துண்டேன். இட்லி சாப்பிட சொல்லி தூக்கத்துக்கு நடுவுல கூட அவ்வா எழுப்பினதா நினைவு. சரியா தெரியலை!&lt;br /&gt;படுத்துண்ட உடனே அவ்வா ஸ்கிரீனை ஒரு காரணம் சொல்லி இழுக்க அத்தை, வேறு காரணம் சொல்லி மூட.. ஒரே ரகளை.. கொஞ்ச நேரம் விவாதிச்சுண்டு இருந்தாங்க.. அதுக்குள்ள நான்.. ஹா....வ்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 7 மணி இருக்கும். படார்ன்னு எழுந்தேன். இந்த வீட்டுல இருந்து அங்கே போகணுமே! எத்தனை மணிக்கு புறப்படலாம்னு யோசிச்சு குளிச்சு சாப்பிட்டு வயலின் பாலாஜியை கிளப்பி உஸ்ஸ்....அவ்வா அத்தை தடபுடலா சமைச்சு வெச்சிருந்தாங்க. நான் நினைக்கிறேன் அவங்க 4 மணில இருந்து தூங்கியே இருக்க மாட்டாங்க. முதல் நாள் ராத்திரி ஆரம்பிச்சாக்கூட இவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிருக்க முடியாதுப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;9.30 மணிக்கு சுபயோக சுப முஹூர்த்தத்திலே கிளம்பினோம். அது ஒரு குட்டியூண்டு இண்டிக்கா வண்டி, பக்கத்து சீட்டில் என் எக்கோலேக் பெட்டியை சாயாம பார்த்துண்டே ஞாயிறு ட்ராஃபிக்கில் பிரேக் போட்டு போட்டு&lt;br /&gt;சுமார் 2 மணி நேரத்துல தங்கை மணி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவா வண்டியை லிஃப்டு கிட்டே நிறுத்த சொல்லிட்டு, சாமானத்தை எல்லாம் மெதுவா லிஃப்டுக்குள்ளே ஏத்தி, முதல் மாடியில இறக்கி வெச்சு, சத்தமில்லாம பாலாஜியை அனுப்பினேன். சாமான் எல்லாம் எடுத்து வைக்கும்போதே வீல் வீல்ன்னு வருண் சத்தம் காதைப்பிளந்தது. ஒரே ரகளை போல இருக்குன்னு நினைச்சுண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறந்தது, முதல்ல பாலாஜி உள்ளே போயிட்டான். நான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு, மெதுவா மறுபடியும் தட்ட, தங்கைமணி கணவர் பாலாஜியுடன் யாரோ வந்திருப்பார்களோன்னு நினைச்சுண்டு, சாரி சாரின்னு சொல்லிண்டே கதவை திறக்க, ஆன்னு ஒரு சத்தம் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கம்மா வந்து எட்டிப்பார்த்து, &amp;nbsp;நீயான்னு ஒரே கத்தல்! நைனா ஓடி வந்து நீ அடுத்த வாரம் தானே வரேன்னு சொன்னே? எப்படி இப்போவே வந்தேன்னு கேள்வியின் நாயகன் மாதிரி கேக்க ஆரம்பிச்சுட்டார். தங்கை மணி ஏதோ உலக அழகி பட்டம் கிடைச்ச சுஷ்மிதா சென் மாதிரி கைகளை ரெண்டு கன்னத்திலும் வெச்சுண்டு ”ஆ”ன்னு கத்திண்டே இருந்தா.. யாரும் அவளை கண்டுக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ களேபரத்திலும் நான் யாரையுமே பொருட்படுத்தலை. நான் பாட்டுக்க என் கடமையை செஞ்சுண்டு இருந்தேன். நான் வந்ததே அருண் வருணை பார்க்கத்தான். அவங்க ரெண்டு பேரையும் கண்ணிமைக்காமல் பார்த்துண்டு இருந்தேனா, முதல்ல கொஞ்சம் பயம், சந்தேகம், கொஞ்சூண்டு செல்லம், சிரிப்பு, ஒரு வருஷம் கழிச்சு பார்க்கறதுனால ஒரு அன்னிய உணர்வு எல்லாமாக ரெண்டு பேரும் என்னை பார்த்துண்டே இருந்தாங்க.&lt;br /&gt;நான் உள்ளே வரும்போது அதுல ஒருத்தன் சைக்கிளை ஓட்டிண்டு இருந்தான். இன்னொருத்தன் சோஃபா மேல குதிச்சுண்டு இருந்தான். இறங்கி அவங்க அம்மா பின்னாடி ஒளிஞ்சுண்டான். எங்கம்மா விடாம அரிச்சு பிடுங்கி எப்படி வந்தே, எப்போ வந்தே.. என்ன சர்ப்ரைஸ் இப்படி எல்லாம்ன்னு ஒரே நச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்து கேள்வி கேட்டுட்டு டேரி மறுபடியும் தன் வேலையை பார்க்க போயிட்டார். என்ன கேள்வியா? அதாங்க என்ன ஃப்ளைட்? கூட எத்தனை பேர் வந்தாங்க?எனக்கு எத்தனாவது ’ரோ’ல சீட்? ஹெட்செட்டுக்கு எவ்ளோ குடுக்கணும், கேபின் க்ரூவுக்கு என்ன கலர் யூனிஃபார்ம் போன்ற அரிய கேள்விகளா தொடுத்து கேட்டுட்டு போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாள் ஆகியும் அம்மா தான் நம்பவே இல்லை! ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தி அருண் அண்ட் வருண் இப்போ பெய்யம்மா வோட பெஸ்டு ஃப்ரென்ட்ஸ்!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4519206448017121238?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/4519206448017121238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=4519206448017121238&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4519206448017121238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4519206448017121238'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/07/blog-post.html' title='சென்னை விஜயம்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-3677652262789479306</id><published>2010-06-23T21:49:00.000-07:00</published><updated>2010-06-23T21:52:31.294-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vacation'/><title type='text'>I am coming, Chennai....</title><content type='html'>அன்புப் பெரியோர்களே, அருமை ப்ளாக் வாசகர்களே, புல்லுருவி நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நான் ஆன்னுவல் வெக்கேஷனுக்கு அடுத்த வாரம் கிளம்பி, ஒரு ரெண்டு மாதம் இந்தியா செல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TCLjGYx7yWI/AAAAAAAAFTs/9EXLOJy4_t4/s1600/vacation.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TCLjGYx7yWI/AAAAAAAAFTs/9EXLOJy4_t4/s320/vacation.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;(பலத்த கைதட்டு) அமைதி அமைதி!&lt;br /&gt;சென்னை ரசிகர்கள் ஏர்ப்போர்டுக்கு மாலை மருவாதியுடன் தாரை தப்பட்டை முழங்க என்னை ரிஸீவ் பண்ண வரவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.&amp;nbsp;, ஆளுயர பூமாலை, பொக்கே, ஃபோட்டோ ஃப்ளாஷுகள், ப்ரெஸ் பேட்டிகள் இது எதுவும் நான் விரும்புவதில்லை.ஏன்னா, சென்னை கமிஷனர் என்கிட்டே ஃபோன் பண்ணி கேட்டுண்டு இருக்கார். சமூக பணியில இருக்கறதுனால தான் இவ்ளோ பாப்புலாரிட்டி. என்ன பண்றது. பாப்புலாரிட்டி என்பது என் ப்ரைவஸிக்கு நான் கொடுக்கும் விலை! (சரி சரி.. அடங்கறேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ரசிகர்களை கலைவாணர் அரங்கிலோ, காமராஜர் அரங்கிலோ சந்திப்பேன்.ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கட்டாயம் எண்ட்ரி டிக்கெட் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டி இல்லை. அதுக்காக பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகி இருக்கு. நிறைய ஸ்பான்ஸர்ஸ் முன்வந்துள்ளனர். பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன். நேரம் கிடைக்குமா தெரியலை. ஆட்டோகிராஃப் கேட்டு வரும் அன்பர்களுக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்பு சீல் ரெடி பண்ணிக்கணும். ஏன்னா டைப்படிச்சு அடிச்சு எனக்கு கையெழுத்தே மறந்து போயிடுத்து. ப்ளாக் காட் பாதுகாப்பு வேணுமான்னு இந்திய அரசாங்கம் கேட்டிருக்காங்க.. இப்போதைக்கு ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரெண்டு போலீஸ் கேட்டு இருக்கேன். (ஹய்யோ, என்னாலேயே தாங்க முடியலை)&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட வெக்கேஷன் ப்ளான்ஸ் பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா டவிள்யோ டவிள்யோ டாட் பிச்சுமணி டாட் காமுக்கு மெயில் அனுப்புங்கள். கட்டாயம் தெரிவிக்கிறேன். (இதையே தானே ஃபேஸ்புக்லேயும் போட்டு பஜனை பண்ணினேன்னு சொல்றவங்களை நான் வன்மையா கண்டிக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஆஹா ஒரு மாசம் இவ ரோதனையில இருந்து தப்பிச்சாச்சுன்னு, தாரை தப்பட்டை விசில் எல்லாம் அடிச்சுண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிச்சுன்னா, அவங்களுக்கு கீழ்க்கண்ட எச்சரிக்கை. அநன்யா ஒரு எழுத்தாளினி ஆயாச்சு. யாரு சொன்னா வா? ஹ.. எல்லாம் எனக்கு தெரியும். அதுனால சென்னை போனாலும் நான் முடியும் போது ஏதாவது போஸ்டு போட்டுண்டு தான் இருப்பேன். எழுதறதுக்கு ஏதாவது டாபிக்கி கிடைக்காமலா போயிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TCLji9b9jxI/AAAAAAAAFT0/e0zYH-Hbm_M/s1600/goodbye1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TCLji9b9jxI/AAAAAAAAFT0/e0zYH-Hbm_M/s320/goodbye1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புடியே நான் போஸ்டு போடாட்டியும் நீங்க எனக்கு மெயில் அனுப்பணும். உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்னு சொல்லி தெரிய வேண்டாமே.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நான் மட்டும் தான் போறேன், ரங்கு அடுத்த மாசம் தான் வர்றார். நான் கிளம்பறதுனாலே சுமார் ஒரு வாரமா அவருக்கு மனசுல சந்தோஷம் கொப்பளிக்கறது, வாயெல்லாம் பல், அடிக்கடி பெருமூச்சு விட்டு அப்பாடீன்னு சொல்லிக்கறார். ஏர்ப்போர்டுல என்னை ட்ராப் பண்ணிட்டு என் போர்டிங் பாஸை அவர் கையில எடுத்துண்டு, ”என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா”ன்னு கத்திண்டே துபாய் பூரா ரவுண்டடிச்சாலும் ஆச்சிர்யப்படுறதுக்கில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலமையில நேத்திக்கி என் மச்சினருக்காக சில பெண்கள் ஜாதகத்தை பார்த்துண்டு இருந்தேன். அதுல 67ல பிறந்த சில பெண்கள் கல்யாணம் ஆகாம இருக்காங்கன்னு இவர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டுண்டே பாத்ரூம்ல மூஞ்சி அலம்பிண்டு இருந்தேன். உடனே ஓடி வந்து, தன்னுடைய பிறந்த வருடத்தை சொல்லி, பண்ணிப்பாளா கேட்டு சொல்றியான்னு கொஞ்சம் கூட சலனமே இல்லாம கேக்கறார். வந்த கோபத்துல மூஞ்சியில் இருக்கற சோப்பை அலம்பறதுக்காக ரெண்டு கைகள்ல எடுத்த தண்ணியை அவர் மேல கொட்டிட்டேன். இந்த அழகுல அந்த லேடி இவரை விட சில ஆண்டுகள் பெரியவங்க. பண்ணிப்பாளான்னு கேக்கணுமாம். நேத்திக்கி ராத்திரி எல்லாம் சீரியஸா யோசிச்சுண்டு இருந்தேன்.. அவசியம் ஊருக்கு போகணுமான்னு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க என்ன சொல்றீங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-3677652262789479306?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/3677652262789479306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=3677652262789479306&amp;isPopup=true' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3677652262789479306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3677652262789479306'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/06/i-am-coming-chennai.html' title='I am coming, Chennai....'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TCLjGYx7yWI/AAAAAAAAFTs/9EXLOJy4_t4/s72-c/vacation.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-645071375632282996</id><published>2010-06-18T14:06:00.000-07:00</published><updated>2010-06-18T14:06:10.024-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hara bhara kabab'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kitchen goofups'/><title type='text'>ஹரா பரா டெர்ரர் கபாப்</title><content type='html'>ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி இங்கே ரெஸ்டாரண்டுகளுக்கு போனால் ஸ்டார்டருக்கு இதான் ரங்குவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அடைக்கு ஊறவைத்து அரைத்தது போக கொஞ்சம் பாசிப்பயறு ஊறவைத்து வெள்ளி மாலை இந்த கபாப் பண்ணிக்குடுத்துடலாம்ன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். எல்லாம் சுய ரெஸிப்பீ தான். கொஞ்சம் ரெஸிப்பீஸ் பார்த்தா ஐடியா கிடைக்கப்போகுது!&lt;br /&gt;&lt;br /&gt;கபாப்ன்னா நம்ம தமிழ்ல வடைன்னு அர்த்தம் போல இருக்கு. பச்சையா இருக்கும் இந்த ஹரா பரா கபாப். பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாய் எல்லாம் போட்டு ஜீரக வாசனையா இருக்கும். என்ன பெரிய பிரமாதம், வீட்டுலேயே பண்ணிக்குடுத்துடலாம்னு நினைச்சு தான் வேலையை ஆரம்பிச்சேன். காஃபியுடன் வடையை வெச்சு தந்தால் சந்தோஷப்படுவார்ன்னு மெதுவா கிச்சனுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். ஈஸ்வரோ ரக்ஷது!&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல லாப்டாப்பை கிச்சன்ல செட் பண்ணி ஒரு ரெசிப்பீ தேடி எடுத்துட்டேன். பார்த்தா, கீரையை சுடுதண்ணியில போட்டு, ஜில் தண்ணியில &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அலசி , பிழிஞ்சு, நறுக்கி &lt;/span&gt;மிக்ஸியில போட்டு அரைக்கணும். ஜிம்பிள்! அதுல பாருங்க ஒரே ஒரு ஸ்டெப் தான் மிஸ் பண்ணி இருக்கேன், மொத்தமும் கந்தரகோளம்!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஸ்டெப்பா? அதாங்க அந்த &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;பிழியற&lt;/span&gt;&amp;nbsp;ஸ்டெப்தான். சுடுதண்ணீயில அலசிட்டு, ஜில்தண்ணியில போட்டு , வெளியில எடுத்து, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைச்சாச்சு. &amp;nbsp;அரைச்சுட்டு எட்டிப்பார்க்கறேன், கீரை மசியல் மாதிரி இருக்கு! செம்ம ஷாக்! சரி பார்க்கலாம். இன்னும் பாசிப்பயறு இருக்கே.. அதையும் கெட்டியா அரைச்சு பிசைஞ்சுட்டா கெட்டி பட்டுடும்ன்னு நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBvemZvyTvI/AAAAAAAAFSU/T5td6DLB7gI/s1600/goofups.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBvemZvyTvI/AAAAAAAAFSU/T5td6DLB7gI/s320/goofups.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தண்ணி விடாம கரகரப்பா பாசிப்பயிறை அரைச்சாச்சு. பச்சை பட்டாணி கீரை விழுதோட பருப்பை போட்டுட்டு பார்த்தா மொத்தத்துல அது என்னமோ அடை மாவு மாதிரி இருக்கு!!!&lt;br /&gt;&lt;br /&gt;சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவனமா எல்லா மசாலாவும் சேர்த்தேன். உப்பு போட்டு கடைசியா கரண்டி போட்டு கிண்டி பார்த்தேன். அதே அடை மாவு கன்ஸிஸ்டென்ஸியில இருக்கு! சூஃபர்!&lt;br /&gt;&lt;br /&gt;இனி இதை எப்படி கெட்டியாக்குறது? மெள்ளமா கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தேன். அடை மாவு ரெண்டு கரண்டி அரிசி மாவை விழுங்கிட்டு கள்ளூளிமங்கன் மாதிரி அப்படியே இருந்தது. சரி வேணா கொஞ்சம் சுவைக்கு கடலைமாவு போட்டா என்ன? எப்படியும் பருப்புக்கள் தானே சேர்த்திருக்கோம்.. ஒரு டேஸ்டு என்ஹான்ஸரா இருக்காது? இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் இன்னொருத்தி பொறந்துதாண்டீ அநன்யா வரணும். உன்னை மிஞ்ச முடியுமா?ன்னு சந்தோஷமா க.மாவையும் கலந்தாச்சு.. மறுபடியும் கள்ளூளிமங்கன் ஹரா பரா அடைமாவு விழித்தது.. ஒரு நிமிஷம், என்னை விட்டூடு அநன்யான்னு கெஞ்சித்து! ஹ.. என்னிடமா நடக்கும்ன்னு வீர வசனம் பேசிண்டே ஒரு ஸ்பூனால அடை மாவை எடுத்து அரிசிமாவில் போட்டு பிரட்டி, &amp;nbsp;எண்ணெயில் ஸ்ஸொயீன்னு போட்டு பொறிக்க ஆரம்பிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அசப்புல பார்க்க அது பச்சை அடை உருண்டை மாதிரியே தான் இருந்தது. ஆனா கரகரன்னு இருக்கவேண்டாமோ? அதென்னமோ சவுக் சவுக்ன்னு இருந்தது. பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! (ஹிஹி, இவனை வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு!)ஹாம்.. அதுக்கு கொடுத்த வெச்சது அவ்ளோதான்னு மனசைத்தேத்திண்டு பாக்கி எல்லாத்தையும் இதே மாதிரி பொறிச்சுடலாம். இனி இதுக்கு அலங்காரம் பண்ணி மாளாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBvfKMN0M8I/AAAAAAAAFSc/ulo23CJz3bs/s1600/goofup1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBvfKMN0M8I/AAAAAAAAFSc/ulo23CJz3bs/s320/goofup1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதுக்குள்ளே ரங்கு மூக்குல வேர்த்து கிச்சனுக்கே வந்துட்டார். என்னம்மான்னு ரொம்ப ஆதரவா கேட்டார். எனக்கு அழுகை முட்டிண்டு இருந்தது. &amp;nbsp;இவ்ளோ ரகளை பண்ணினதுனால கிச்சன்வேற குருக்ஷேத்திரம் மாதிரி ஒரே களேபரமா இருந்தது! வடையும் சொதப்பல் கிச்சனும் கொடூரமா இருந்ததுனால ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். அவர் கிட்டே நடந்ததை சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நம்ம ரங்க்ஸ், இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க? ச்சீ அசடுன்னு(உண்மையைச்) சொல்லி, ஒரு ஹைலி அப்ஸார்பண்ட் டிஷ்யூவை கிழித்து ஒரு தட்டுல வெச்சு அ.மாவை அதில் கொட்டினார். ஏதோ ஒரு படத்துல போண்டா மணி,”மாப்ளை சீப்பை திருடிட்டேன், அவர் எப்படி தலை வாருவார், எப்படி தாலி கட்டுவார்”ன்னு கேப்பாரே அதே பீலிங்கி தான் வந்தது! உஸ்ஸ்ன்னு நினைச்சுண்டே, ”வேற உருப்படியா ஏதாவது ஐடியா தர்றேளா”ன்னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போய் ஒரு பத்து நிமிஷம் தேடி ஒரு பழைய மயில்கண் வேஷ்டியை கொண்டு வந்து கோமணம் மாதிரி நீளவாக்கில் கிழிச்சார். என்னத்துக்கு இப்படி கிழிக்கறேள்ன்னு கேட்டுண்டே இருக்கேன், உஷ்.. உனக்கு தெரியாது.. இப்போ பார்ன்னு கோ. துணியை சின்க் கிட்டே விரித்து, ஒரு சல்லடையையும் எடுத்துண்டு இந்த அடைமாவை மொத்ததையும் அதில் கொட்டி, அதை சுருட்ட ஆரம்பிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவா என் ப்ளட் பிரஷர் ஏற ஆரம்பிச்சது.. அதிக தண்ணியை பிழியும் முயற்சியில் ஒரு கரண்டி மாவு சல்லடையில் விழுந்தது. அந்த துண்யின் விளிம்பு ஓப்பன் ஆகி, மாவு வெளியில் பிதுங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டாப்பிட்”ன்னு காதலன் நக்மா மாதிரி கத்திட்டு, அவர் கிட்டே இருந்து அந்த துணியை மாவுடன் வாங்கி அவரை சபை நீக்கம் பண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவா பார்த்து தேங்காய்ப்பால் எடுக்கறமாதிரி எக்ஸஸ் வாட்டரை எடுத்தேன். அந்யாய பொறுமை வேணும் இதுக்குன்னு தோணித்து.. யப்பா.. எவ்ளோ நேரம் மாவும் வெளியேறாம கர்ம சிரத்தையா பண்றது! &amp;nbsp;அப்புறம் கட்லெட் மாவுமாதிரி கெட்டியா கிடைச்சது. அந்த கபாப்ஸை பொறிச்செடுக்கறதுக்குள்ளே என் தாவு தீந்துடுச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சனை க்ளீன் பண்ணிட்டு, எடுத்த 108 பொருட்களை யதாஸ்தானம் பண்ணிட்டு கபாப்ஸுடன் சூடான காப்பியை எடுத்துண்டு ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6! என்ன ஒரு சோதனை!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBveJdK7nCI/AAAAAAAAFSM/1OUOxcv7YF8/s1600/Harabharakabab.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBveJdK7nCI/AAAAAAAAFSM/1OUOxcv7YF8/s320/Harabharakabab.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவர் உடனே, ”உனக்கு எப்போ என்ன டவுட் இருந்தாலும் உடனே என்னைக்கேளு.. நான் மட்டும் இன்னிக்கி இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!”ன்னு ஓவரா பில்டப்பு ஸ்டார்ட் பண்ணிட்டார்! இங்கே ஒரு முக்கியமான பாயிண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த ரங்கு கிச்சனுக்கு வர ஒரே ஒரு காரணம் - விபூதி பாடி பேக் (Body pack) போட்டுக்கத்தான். இதுல பெரிய பெரிய டயலாக்ஸ் கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பிச்சுட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..&lt;br /&gt;&lt;br /&gt;கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-645071375632282996?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/645071375632282996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=645071375632282996&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/645071375632282996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/645071375632282996'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/06/blog-post_18.html' title='ஹரா பரா டெர்ரர் கபாப்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TBvemZvyTvI/AAAAAAAAFSU/T5td6DLB7gI/s72-c/goofups.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4238758263491634442</id><published>2010-06-14T03:45:00.000-07:00</published><updated>2010-06-14T03:45:06.205-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IR'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SPB'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='situation songs'/><title type='text'>சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்</title><content type='html'>இந்த டாப்பிக் பத்தி நானும் ரங்குவும் எங்கள் நீளமான அபுதாபி - துபாய் பயணங்களின் போது விவாதிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல சிச்சுவேஷன்னா என்ன? படத்தில் ஒரு முக்கிய நிகழ்வை காட்டும் ஒரு அட்டவணை மாதிரி. இப்போ வரும் படங்களில் பெரும்பாலான படங்கள் டெம்ப்ளேட் சிச்சுவேஷன்களை யூஸ் பண்ணிண்டு இருக்கு. லைக் ஹீரோ இண்ட்ரோடக்‌ஷன், லவ் சாங், லவ் சாங், லவ் சாங், இன்னோரு இத்துப்போன லவ் சாங் கடைசியில க்ளைமாக்ஸ் கிட்டக்க வரும்போது ஒரு அரை குறை குத்து சாங் இப்படி வெச்சுண்டு இருக்காங்க. &lt;br /&gt;&lt;br /&gt;சில வருஷங்களுக்கு முன்னாடி வரை, வழக்கமான லவ் சாங், பெத்தோஸ் சாங், அம்மா செண்டிமெண்ட் சாங், நாட்டுப்புற ஃபோக் சாங், ஜெயமாலினி சாங், தத்துவ சாங் இதைத்தவிர தமிழ் சினிமாவுல வேற சாங்கே இல்லையா?ன்னு தமிழ்மக்கள் தவிச்சுண்டு இருக்கும்போது தான் சில வித்தியாசமான சிச்சுவேஷன்களிலும் சாங்ஸ் போடலாம்ன்னு ஒரு புதுமையான கான்செப்டு புகுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சொல்லிடுறேன்.. இந்தப்பதிவு இசையைப்பத்தியோ பாடலாசிரியரைப்பத்தியோ, பாடகர்களைப்பத்தியோ இல்லை.. எந்த இடத்தில் பாட்டு புகுத்தப்படவேண்டும்னு இருந்த ஒரு விதிமுறையை தகர்த்தெறிஞ்சு, எங்களை கவர்ந்த சில பாடல்களைப்பத்தி மட்டுமே..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கூட பாட்டுக்கள் சேர்க்கலாமோன்னு எல்லாருக்கு ஒரு ஞானோதயம் வந்ததுன்னு சொன்னா அது மிகையாகாது.தடுக்கி விழுந்தா பாட்டுன்னு இருந்த காலம் மாறினதே பெரிய பாடுதான்னாலும், கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரியான சிச்சுவேஷன் பாடல்கள் வர ஆரம்பிச்சப்போ கொஞ்சம் அலுப்புத்தான் தட்டித்து. ”வாத்யாரே, இப்போ பாட்டு வரும்பாரு”ன்னு ஜனங்க ஊகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்புதுமையான சிச்சுவேஷன் சினேரியோவுல அனேகமாக முக்கால்வாசி எல்லாமே பாலச்சந்தர் கமலஹாசன் கூட்டணியில் வந்திருக்கும் இல்லாட்டி பாலச்சந்தர் படங்களிலா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இந்தப்பதிவுல் நான் சொல்ல விரும்புவது என்னை மிக மிக கவர்ந்த சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா?&lt;br /&gt;கம்ப்ளெயிண்ட் பண்ற நோக்கத்தோட எழுதப்பட்ட ஒரு அருமையான காமெடி பாட்டு. செளக்காரின துறு துறு நடிப்பும் ஸ்ரீகாந்தின் அசமஞ்சமான முகபாவங்களும் மிகவும் ரசித்தவை.&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/-gfOuldRWzU&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/-gfOuldRWzU&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிப்பி இருக்குது முத்தும் இருக்குது&lt;br /&gt;சினிமாவுல ஒரு ம்யூசிக் டைரக்டரும் ஒரு கவிஞனும் எப்படி ஒரு பாட்டை உருவாக்குறாங்களோ அதே மாதிரி இப்படி ஒரு தீம் வெச்சு,அதன் மூலமா கதாநாயகன் தன் லவ்வை சொல்றா மாதிரி கே.பி இந்த பாட்டை வடிவமைச்சார். புதுமையிலும் புதுமை. ஸ்ரீதேவியின் சூட்டிகையும், கமலின் நிஜக்கவிஞனுக்குரிய கற்பனாசக்தி நடிப்பும் அபாரம்! யாருக்குத்தான் இந்த பாட்டு பிடிக்காது. குலதெய்வம் கமல் காம்பினேஷன்ல அல்ட்டிமேட் பாட்டு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்ஸ்ல இடம் பிடிச்சு இருக்கும்.&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Qrc1pq6vYt4&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Qrc1pq6vYt4&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சமையலோ?&lt;br /&gt;மறுபடியும் கே.பியின் உக்தி. சமையல் மட்டுமில்லாம அதுக்குள்ளே சங்கீதத்தையும் அழகா சேர்த்து அறுசுவை உணவா பரிமாறி இருப்பாங்க. அந்தந்த ராகம் பேர் வரும்போது அந்த ராகம் உபயோகிச்சு இருக்காங்க. அழகிய தமிழ் மகனில் வரும் வலயபட்டி தவிலே பாட்டுக்கு எல்லாம் இந்தப்பாட்டு தான் முன்னோடியா இருக்கும். இதே மாதிரி அகத்தியர் படத்துல ராவணன் வீணை வாசிச்சுண்டே பாடுற பாட்டு கூட சாலஞ்சிங் தான்னாலும் ஒரு வித ஜனரஞ்சகமான சிச்சுவேஷன் சாங் இது. இசைக்கு இசையாச்சு, காமெடிக்கு கமல் மனோரமா தாரா ஆச்சு. வரிகளை மட்டும் லேசுல விட்டுட முடியுமா என்னா? தன் பங்குக்கு கவிஞர் (வாலி???) புகுந்து விளையாடி இருப்பார். ம ஸ லா... கரம் மசாலா... &amp;nbsp;ப ப ப ப ப தா? பருப்பு இருக்குதா? த நி த நி த நி த நி தனியா இருக்கா? ஆஹா.. சூப்பர் வரிகள். சில சமயம் தேடி பார்ப்பதுண்டு. அவ்ளோ இஷ்டம். கமலின் வாழையிலை பெயிண்டு ஜோக்கு சின்ன வயசில ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணு.&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/yhmsmoX0Q0Y&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/yhmsmoX0Q0Y&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனாக்காணும் கண்கள் மெல்ல...&lt;br /&gt;இந்தப்படம் ரொம்ப சின்ன வயசுல பார்த்த படம். ஒண்ணும் நினைவில்லை. போன வருஷம் ராஜஸ்ரீயில டவுன்லோடு பண்ணி பார்த்தப்போ இந்த பாட்டு வந்த சிச்சுவேஷன் என்னை ரொம்பவும் பாதிச்சது. ஒரு மனச்சிதைவு ஏற்பட்ட பொண்ணோட எண்ணச்சிதறல்களை அப்படியே படம் பிடிச்சு சொல்லி இருப்பார். இதமான வெல்வெட் குரலில் குலதெய்வம் பாடி இருப்பார். ஒருவர் மற்றவரை மிஞ்சும் நடிப்பு. புகழ வார்த்தைகளே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/AF-ZL8snxws&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/AF-ZL8snxws&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை கேளுங்கள் - இது புன்னகை மன்னனில் வரும் இன்னொரு வித்தியாசமான சிச்சுவேஷன் சாங். ரேவதியின் நடனமும், இளையராஜாவின் இன்னிசையும் வாணியின் குரலும் மெய்மறக்கச்செய்யும். அடிக்கடி கெடியாரத்தை காட்டி ராத்திரி பூரா டான்ஸ் ஆடுறான்னு சொல்லி இருப்பாங்க. என்னுடைய மிக முக்கியமான ஃபேவரைட். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/S-Myuyqdwng&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/S-Myuyqdwng&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி இன்னோரு பாட்டு அழகன்ல மரகதமணி இசையில குலதெய்வமும் சந்தியாவும் பாடிய சங்கீதஸ்வரங்கள் பாட்டு. டி.வி தான் தீம். சாயந்திரம் பேச ஆரம்பிச்சு டெல்லி அஞ்சல் (9.00PM) இத்துடன் நிறைவு 11.00? டீவியில் கிரெய்ன்ஸ், அப்புறம் காலை 7 மணிக்கு மீண்டும் தூர்தர்ஷன் லோகோ வரும் வரை இவர்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் தொடருதாம். பாலச்சந்தரைத் தவிர வேற யாராலும் இந்த மாதிரி தின்க் பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி உங்களைக்கவர்ந்த சிச்சுவேஷன் பாட்டுக்களை பற்றி எனக்கு இங்கே பின்னூட்டமாவோ அல்லது அழகா ஒரு பதிவாவோ தெரிவியுங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4238758263491634442?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/4238758263491634442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=4238758263491634442&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4238758263491634442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4238758263491634442'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/06/blog-post_14.html' title='சில வித்தியாசமான சிச்சுவேஷன் சாங்ஸ்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-1754953298487612235</id><published>2010-06-09T02:04:00.000-07:00</published><updated>2010-06-09T02:27:34.624-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sodhappals'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kitchen goofups'/><title type='text'>கிரேஸி கிச்சன் கில்லேடி!</title><content type='html'>அப்பாவி தங்கமணியின்&lt;a href="http://appavithangamani.blogspot.com/2010/05/blog-post.html"&gt; இட்லி&lt;/a&gt; பதிவுக்கு முன்னாடியே இந்தப்பதிவு எழுத ஆரம்பிச்சு பிசுபிசுத்து போயிடுத்து. அதான் பிரசுரிக்காம விட்டுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் சமையல் சமயம் சோதனை சமயம் ஆயிடுறது. ஆமா, என்ன பெரிய&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;. இருக்கறது ரெண்டு பேர். என்ன பெருசா சமைக்க போறேன்?ஒரு சாம்பார் / ரசம் , ஒரு காய், கொஞ்சம் சாதம். ஒரு முக்கால் மணி நேர விஷயம். இதுக்கென்ன இவ்ளோ அலட்டல்ன்னு தானே கேக்கறீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;நானும் அப்படித்தான் அலட்சியமா செய்யுற ஆளு. ஆனா பாருங்க ஒரு நாள் நல்ல ராஹூ காலம்+எமகண்டம் கூடிய சுபயோக சுபலக்னத்துல சமைக்க ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு, எல்லாமே தலைகீழ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கு சுபாவம் என்னன்னா, திடீர்ன்னு ஒரு மணிக்கு வருவேன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு 3.30 மணிக்குத்தான் வருவார். லேட்டாகும்மான்னு சொல்லி இருந்தார்ன்னா, 100% நிச்சியமா 12 மணிக்கே வந்து ஈன்னு பல்லிளிச்சுண்டு நிப்பார். ”பசிச்சூடுத்தும்மா” அப்படீம்பார். பாவமா இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ஆஃபீஸிலிருந்து ஃபோன் பண்ணி சொன்னால் எனக்கு ஹைய்யா ஜாலின்னு சொல்லி குதூகலிக்கற அளவுக்கு நேரம் இருக்கும். அப்புறம்&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;என்ன பெரிய&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;புடலங்காய்! ஈஸி மேட்டர்!&lt;br /&gt;&lt;br /&gt;எப்போவுமே அவசரமா இருக்கற அன்னிக்குத்தான் பல கஷ்டங்கள் வரும். ஒரு நாள் கண்டினூவஸா ஒரே கஷ்டங்கள். எல்லாம் விதவிதமான கஷ்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பை குக்கர்ல வெச்சுட்டு புளி ஊறப்போடுறதுக்கு புளி டப்பா எடுத்தா டப்பா காலி. இன்னிக்கித்தானா இது காலி ஆகணும். ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாலும் மொத்த சாமான்ல இருந்து அதை தேடி எடுத்து பாக்கெட் பிரிச்சு போட்டு... சில சமயம் கடுப்பா இருக்கும். ஆச்சு எடுத்து போடுறதுக்கு 5 நிமிஷம் போயிடுச்சு. இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரெடி பண்ணி வெச்சுக்கவேண்டாமோன்னு கேக்கறவங்க மேற்கொண்டு படிக்கவேண்டாம். ஏன்னா நான் அந்த டைப்பு லேதண்டீ... :))&lt;br /&gt;&lt;br /&gt;நெக்ஸ்டு புளி ஊறப்போட்டு வேக வேகமா பீன்ஸ் ஆய்ஞ்சு நறுக்கியாச்சு. நறுக்கிட்டு கொஞ்சூண்டு வெந்நீர் விட்டு காயைப்போட்டு உப்பு மஞ்சப்பொடி போட்டுட்டு பார்க்கறேன் சாந்தமா இருக்கு வாணலி. என்னாச்சுன்னு குனிஞ்சு பார்த்தா, காஸ் எரியலை! ஹய்யோ இந்த லைட்டர் தொல்லை தாங்கமுடியலைன்னு புலம்பிண்டே நேரா சுவாமி கிட்டக்க இருந்த தீப்பெட்டியை எடுத்துட்டு வந்து கேஸ் பத்த வெச்சா, கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு இருக்கு. கொஞ்சம் உத்து கவனிச்சப்போ உஸ்ஸ்ன்னு கேஸ் சவுண்டைக்காணோம். பேஷ்!!! கேஸ் தீந்து போயாச்சு. விசேஷம்!&lt;br /&gt;&lt;br /&gt;பீகாக் குரோஸரி நம்பர் தேடி எடுத்து அவனை புது சிலிண்டர் கொண்டு வரச்சொல்லிட்டு அதுவரைக்கும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி புளி வெந்திருக்கும், கரைச்சுடலாம்ன்னு புளி கரைச்சு, அந்த கரைசலை ஈயசொம்பில் விட்டு பெருங்காயம், ரசப்பொடி, உப்பு, தக்காளி எல்லாம் போட்டு ரெடியா வெச்சேன். அப்போத்தான் பார்த்தேன் பருப்பு வெச்ச குக்கர்ல ஒரு விசில் கூட வரலை.அது எங்கேந்து வரும்? அதான் கேஸ் ஆஃப் ஆயாச்சே?&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சூப்பர். இன்னிக்கி&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;பண்ணிடுவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;ரைஸ் குக்கர்ல சாதம் வைக்கலாம்ன்னு பார்த்தேன்.ப்ளக் வெச்சு, தண்ணி விட்டு, செப்பரேட்டர் ல அரிசி கழுவி, ரெடி பண்ணிட்டு வெச்சு மூடினேன். ஒண்ணுமில்லாட்டி ஒரு வாய் தயிர்சாதமாவது சாப்பிட்டு போகலாமேன்னு ஒரு நப்பாசை.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqamXBa7hI/AAAAAAAAFQ0/NDbImR0W6vc/s1600/goofy24.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqamXBa7hI/AAAAAAAAFQ0/NDbImR0W6vc/s320/goofy24.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அதுக்குள்ளே டிங் டாங் சத்தம். ஒரு நிமிஷம் ரங்கு தானோன்னு பயந்து நடுங்கி அப்புறம் இல்லே காஸ் சிலிண்டராத்தான் இருக்கும்ன்னு சுதாரிச்சுகிட்டு கதவைத்திறந்தேன். நம்ம ஹீரோ கடைக்கார பையன் வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சிலிண்டரை மாட்டி கொடுத்தான். ஆன் பண்ணினப்போ கேஸ் சஞ்சீவனி மருந்து சாப்பிட்ட லக்ஷ்மணன் மாதிரி உயிர்த்தது! அப்பாடி நிம்மதி.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமா குக்கர் ஆன் பண்ணி ஹை ல வெச்சேன். ரைஸ் குக்கர் மேல ஸ்டீமரில் காயை வேகப்போட்டு, இன்னொரு கேஸில் ரசத்துக்கு கரைச்சு வெச்சு இருக்கும் ஈயச்சொம்பை ஏத்தினேன். இனி&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;ஆயிடும்ன்னு திடமா நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பருப்புசிலிக்கி ஊறப்போட்ட து.பருப்பு நல்லா ஊறியாச்சு. சரின்னு எடுத்து மிக்ஸி ஜாரில இன்ன பிற சாமான்களுடன் போட்டு வெச்சு மிக்ஸி கேபிளை சொருகி, ஆன் பண்ணினேன். வழக்கமா டுர்ர்ர்ர்ர்ர்ர்னு சத்தம் வரும் மிக்ஸி அன்னிக்கீன்னு பார்த்து சன் பிக்சர்ஸ் எடுத்த படத்தை பார்த்து நட்டு கழண்ட புதுப்பைத்தியம் மாதிரி ”உய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்”ன்னு சத்தம். கஷ்டம்.. வெளியில எடுத்துட்டு அடியில ஒரு டிஷ்யூ வெச்சு சுத்தமா துடைச்சுட்டு மறுபடியும் ட்ரை பண்ணேன். ”உய்ய்ய்ய்ய்ய்ங்க்” தான்.. கூடவே மைக்கேல் மதன் காமராஜனின் திருட்டுப்பாட்டி க்ளைமேக்ஸ் ல சொல்ற மாதிரி என்னது? கரியற நாத்தம்?ன்னு சொல்ற அளவுக்கு அந்த ஜாரின் அடிப்பகுதியில் என்னமோ ஸ்மெல்! சந்தோஷம்.. ரொம்ப டாங்கீஸ்ன்னு கீத்தா மாத்தா மாதிரி சொல்லிட்டு, &amp;nbsp;பாதி அரைபட்ட பருப்பை கையால வழிச்சு வேற ஒரு நீளமான ஜாரில் போட்டு அரைச்சேன். சமர்த்தா அரைச்சு கொடுத்துடுச்சு. ஒரு கிண்ணத்தில போட்டு காய் வெந்துகிட்டு இருந்த ஸ்டீமரில போடலாம்ன்னு ரைஸ் குக்கர் மூடியைத்திறந்தா சில்லுன்னு அப்படியே இருக்கு குக்கர்!&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கி வாரி போட்டது. அய்யோ என்ன இது? இப்போத்தான் கேஸ் தீந்து போச்சு, இப்போ கரண்டும் தீந்து போயிடுச்சான்னு அதிர்ச்சியில ப்ளக்கை சரி பண்றதுக்கு எக்ஸ்டென்ஷன் பக்கத்துல போய் இழுத்து பார்த்தேன். சுரீர்ன்னு தோள் வரைக்கும் ஷாக் அடிச்சுடுச்சு.. சரியான எமகண்டத்துல தான் நாம&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் தாளிச்சு கொட்டறதுக்குள்ளே என்னெல்லாம் நடக்கப்போகுதோ, கடவுளேன்னு ஒரு ரூபா குலதெய்வத்துக்கு முடிஞ்சு வெச்சேன்னா பார்த்துக்கோங்க!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqan8GXFCI/AAAAAAAAFQ8/ytf5Z44m10U/s1600/disney_93.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqan8GXFCI/AAAAAAAAFQ8/ytf5Z44m10U/s320/disney_93.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரைஸ் குக்கர்ல கரெண்டெல்லாம் ஒழுங்காத்தான் வந்துகிட்டு இருந்தது. சுவிட்சு போடாட்டி அதெப்படி ஆன் ஆகும்? ஹிஹி..அடிக்கடி கிட்னி யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும்ன்னு நினைச்சுகிட்டு, சுவிட்சு போட்டு ஆன் பண்ணி லைட்டு எரியுதான்னு பார்த்தேன். சமர்த்தா யெல்லோ லைட்டு வந்தாச்சு. அடுத்து என்னன்னு யோசிச்சேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு வெச்ச குக்கர் மெதுவா ரெண்டாவது விசில் வரவும், எப்படியாவது ரசம் நல்ல படியா அமையணுமேன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்த சமயம், டிங் டாங் சத்தம்! ரங்கு வந்தாச்சு!! &amp;nbsp;வயித்துல புளிக்கரைசல், அமிலக்கரைசல், பல வித பட்டாம்பூச்சிகள், போதாக்குறைக்கு பசியில எலிகள் எல்லாம் ஓடிச்சு. இவ்ளோ சொதப்பு சொதப்பிட்டு உனக்கென்ன பசி வேண்டிக்கெடக்குன்னு என் மனசாட்சி நாக்குல நரம்பில்லாம் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி திட்டினது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிப்போய் கதவைத்திறந்தால் ஏதோ ஒரு அரேபியப்பெண் அரபியில் என்னமோ சொல்ல முயற்சி பண்ணிண்டு இருந்தா. வாடீம்மா உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்னு நினைச்சுகிட்டேன். அரபியில் பேசினப்போ திரு திருன்னு முழிச்சேன். நான் இருந்த நிலமையில அந்த லேடி, &amp;nbsp; தமிழ்ல பேசியிருந்தாக்கூட புரிஞ்சிருக்காது போல இருந்தது. இல்லைன்னு கையால ஏதோ ஒரு சமிக்ஞை பண்ணிட்டு கதவை சாத்திட்டு மறுபடியும் கிச்சனுக்கு ஓடினேன். இவங்க வர்ற நேரத்தைப்பாரு.. க்கும். உஸ்ஸ்,..&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqaHeOXb9I/AAAAAAAAFQs/JlIFP55_fsk/s1600/goofy09.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqaHeOXb9I/AAAAAAAAFQs/JlIFP55_fsk/s320/goofy09.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மறுபடியும், இன்னிக்கி சமைச்சுடுவோமான்னு என்னை நானே கேட்டுண்டு அடுக்களைக்குள்ள புகுந்தேன். துளி எண்ணெய் விட்டு தாளிச்சுட்டு வெந்த காயும் பருப்பையும் வெதுப்பி எடுத்தாச்சுன்னா வேலை முடிஞ்சுடும். காய், பருப்பை எடுத்து வெச்சுட்டு, எண்ணெய்க்கிண்டியை பக்கத்துல எடுத்துண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பை மூட்டிட்டு பின்னாடி திரும்பி அஞ்சரைப்பெட்டியை எடுக்கறதுக்குள்ளே, 'ட்டோய்ன்'னு ஒரு சத்தம். எண்ணெய்க்கிண்டி தானா குடை சாய்ஞ்சு ’ஞ’ன்னு கவுந்து கிடக்கு. கிச்சன் ஓரமா கொஞ்ச நேரம் உக்காந்து அழுதுட்டு மத்த வேலை செய்யலாமான்னு தோணினது. துக்கம் தொண்டையடைச்சு, எம்பெருமானே, ஏன் இவ்ளோ சோதனைன்னு கதறி, சொல்லடி அபிராமின்னு கத்தினேன். அதாவது பாடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய்க்கிண்டியை என்ன பண்ணினேன்? அது எப்படி விழுந்திருக்கும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண நேரமில்லை. சீக்கிரம்&amp;nbsp;&amp;nbsp;சமையல்&amp;nbsp;முடிக்கணும்ன்னு பர பரன்னு டிஷ்யூக்களை உருவி துடைச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ளிங்க்ளிங்ன்னு எஸ்.எம்.எஸ் வந்தது. ஆமா, ரொம்ப முக்கியம் இப்போ.. இந்த ஜாய் ஆலுக்காஸ், தமாஸ் இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது, நேரங்கெட்ட நேரத்துல இவங்க பண்ற லொள்ளை கன்ஸ்யூமர் கோர்டுல கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேட்டே ஆகணும்ன்னு மனசுக்குள்ளேயே முணுமுணுத்துண்டு, தாளிச்சு காயைப்போட்டு, பருப்பையும் போட்டு திருப்பினேன். பீன்ஸ் பருப்புசிலி ஆச்சு, &amp;nbsp;சாதம் வெந்தாச்சு, &amp;nbsp;ரசம் நுரைச்சு, தாளிச்சுக்கொட்டியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சொம்பு நிறைய தண்ணியை குடிச்சேன். மூச்சு வந்தது! அப்பாடீ! சோஃபாவுல போய் செளகரியமா உக்காந்து மொபைலை எடுத்துப்பார்த்தேன். ரங்கு தான்.&lt;br /&gt;"Dear, Sudden client meeting , will have lunch outside with them. You have food on time. "&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-1754953298487612235?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/1754953298487612235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=1754953298487612235&amp;isPopup=true' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1754953298487612235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1754953298487612235'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/06/blog-post_09.html' title='கிரேஸி கிச்சன் கில்லேடி!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAqamXBa7hI/AAAAAAAAFQ0/NDbImR0W6vc/s72-c/goofy24.gif' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8718064949541622624</id><published>2010-06-05T12:17:00.000-07:00</published><updated>2010-06-05T12:17:10.288-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dreams'/><title type='text'>எண்ணச்சிதறல்கள்</title><content type='html'>கோவிலில் நல்ல கூட்டம். எந்தக்கோவில்ன்னு சரியாத்தெரியலை. உள்ளே நுழைந்ததும் ஜில்லுன்னு ஏசி, மக்கள் சலசலப்பு. கணீர்ன்னு தீபாராதனை காட்டிண்டு இருந்தாங்க. ஆஹா.. கற்பகவல்லித்தாயார். அப்போ இது மைலாப்பூராச்சே? மனமுருகி பிரார்த்திச்சுண்டேன். வழக்கமான பட்டர் தான். எனக்கு அரக்கு குங்குமமும் பூவும் &amp;nbsp;தந்தார். பிரகாரம் சுத்தும்போது தானா சப்தஸ்லோகி மந்திரத்தை வாய் சொல்லித்து. வெளீல வந்து பார்த்தா, அடேடே, இது மாங்காடு. ஆனா எப்படி உள்ளே கற்பகவல்லி இருந்தா? நடக்க ஆரம்பித்தேன். செருப்பு கவுண்டர் எங்கேன்னு தெரியலை. வரும்போது எங்கே வெச்சேன்னு தெளிவா நினைவில்லை. அப்படியே வெள்ளீசுவரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு பரீட்சை இருக்கு. ஆங், என்ன பேப்பர்? ஏன் தெரியவே மாட்டேங்குது? கொஞ்சம் பயம் இருந்தது. ரோட்டில் ஏன் இவ்ளோ கூட்டம்? எப்படி ஹாலுக்கு போறது? யாரோ துரத்துறாங்க. ஓடு ஓடுன்னு ஓடுறேன். நடுவுல பரீட்சை நினைவு. ஒரு அரைமணி நேரம் லேட்டானாலும் பரவாயில்லை, முடிஞ்ச வரை எழுதலாம். இவன் எதுக்கு நம்மை துரத்தறான்? பிரும்மஹத்தி. மூச்சிரைக்க ஓடுறேன். ஏதோ ஒண்ணு என் முதுகைக் கவ்வி பிடுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடிச்ச பிரம்பு நாற்காலி, 80களில் இருந்த ரவுண்டு பிரம்பு டீப்பாய். தந்தியாலா படங்களில் வருவது மாதிரி ராஜமுந்திரியோ வைஸாக்கோ இந்த இடம். நல்லா இருக்கு இல்லே? எனக்கே எனக்குங்கற மாதிரி போய் உக்காந்தேன். ஒரு சின்னப்பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான். &amp;nbsp;ஹய்யோ.. இவன்.. இவன்... இவன் அந்த வீட்டு வேலைக்கார பையனாச்சே? இவனுக்கு.. ஆ......... கண்ணு.. கண்ணு வந்து வெள்ளையா இருக்கே.. இவனுக்கும் பேய் பிடிச்சுடுச்சா? ஹைய்யோ..ன்னு அலறிண்டே ஓட ஆரம்பிச்சேன். மஹா விகாரமா முகம் மாறி அந்த சின்ன பையனும் என்னை விறட்ட ஆரம்பிச்சான். மறுபடியும் ஓட்டம் ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாநகரில் காஸெட் ரிக்கார்ட் பண்ண கொடுத்து ஒரு வாரமாச்சு. இன்னிக்கு தரேன்னு சொல்லி இருக்கான். வாங்கிடணும். அதுக்குள்ளே இவ்ளோ ரகளை.&lt;br /&gt;அம்மா கூர்க் காபிப்பொடி வாங்க சொல்லி இருக்காங்க. அப்படியே நாடார் கடையில என்னமோ வாங்க சொல்லி.... மறந்துடுத்தே?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ கூட்டத்துல அருண் பாப்பா என்ன தனியா நடந்து போயிண்டு இருக்கான்? அம்மா எங்கே? அம்மா.. அம்மா.. கூப்பிட்டு பார்க்கறேன்.. யாரையும் காணோம். கூட்டத்தில் குழந்தையை நழுவ விட்டுட்டேனே.. அருண்ன்னு கத்தி கத்தி பார்க்கறேன்.. காணோம். குறுகலான பாதை தாண்டி, சைக்கிள் தள்ளிண்டு போறேன். சத்குரு சாயினாத் மஹராஜ்கீ ஜெய்ன்னு கோஷங்கள் கேக்கறது. யாரோ கோயில்ல ஆரத்தி நடக்கறது. எட்டிப்பார்க்கறேன். ஒரே புகை. ஒண்ணுமே தெரியலை. சைக்கிளோடு நான் அங்கே நுழையறேன், காலுக்கு கீழே தரையில்லை.. அப்போத்தான் அது மலை உச்சியில இருந்து கீழே.. கீ....................................ழே விழுந்துண்டே...... அம்ம்ம்ம்ம்மா........ன்னு கத்திண்டே.. &amp;nbsp;ரங்கு உலுக்கி விழுந்து எழுந்து, ”என்னம்மா?”ன்னு கேக்கறார். அம்மா எங்கேன்னு கேக்கறேன். படுத்துக்கோன்னு ரங்கு ஆசுவாசப்படுத்தறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ச்.. என்ன கனவுகள். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா எதுவும் நினைக்காம தூங்க முடியறதா.. சின்ன வயசுல இருந்து எல்லாமும் ரீவைண்டு ஆகுது. இந்த லஷணத்துல பரீட்சை, மத்தியானம் பார்த்த பேய்ப்படத்தின் மிச்ச சொச்சம் எல்லாம் வருது. என்னத்த சொல்ல?நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா மாதிரி யாரோ என்னை துரத்துவதும், என் முதுகைக்கூச வைக்கும் பிளக்கும் உணர்வும் எப்போத்தான் போகுமோ? விபூதியை வெச்சுண்டு மறுபடியும் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் கனகதுர்க்கம்மா கோவில் படிகளில் ஏறிண்டு இருக்கேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8718064949541622624?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8718064949541622624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8718064949541622624&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8718064949541622624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8718064949541622624'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/06/blog-post.html' title='எண்ணச்சிதறல்கள்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-5685999230730997411</id><published>2010-05-31T12:28:00.000-07:00</published><updated>2010-05-31T23:57:20.525-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='naina'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='darry'/><title type='text'>நைனா நைனா ஓ மை நைனா!!!</title><content type='html'>இந்தக்கட்டுரைக்கு ஏன் இந்த தலைப்புன்னா எங்கப்பாவுக்கு நைனான்னு கூப்பிட்டால் கெட்ட எரிச்சல் வரும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை வெறுப்பேத்துவதே என் தலையாய கடமையாக இருந்திருக்கு. அதான் இப்படி வெச்சுட்டேன். சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன வெறுப்பேத்தி இருக்கேன்னு கேக்கலாம். அதையெல்லாம் சொல்றதுக்குத்தானே இந்த பதிவே!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கு காலை சீக்கிரம் எழுந்து பழக்கம். எப்போவுமே எல்லாருக்கும் முன்னாடி எழுந்து ஹிண்டுவை மனப்பாடம் பண்ண ஆரம்பிச்சுடுவார். நான் வழக்கம்போல எல்லாருக்கும் அப்புறமா எழுந்து அப்பாவை பார்த்து ”யாரங்கே?” ரேஞ்சுக்கு கைதட்டுவேன். ஹிண்டுவில் மூழ்கி இருக்கும் டேரி மெதுவாக என்புறம் திரும்பிப்பார்ப்பார். அவசரமாக என் படுக்கையை காட்டி ‘இதையெல்லாம் எடுத்து வெச்சுடுங்க’ன்னு கைஜாடை காட்டிட்டு நான் பல் தேய்க்கப்போயிடுவேன். அப்பா கோபத்துல கண்டபடி திட்டோ திட்டுன்னு திட்டிண்டு இருப்பார். அப்பாடி! எனக்கு அப்போத்தான் காலை எழுந்த பயனை அடைஞ்சாப்புல ஒரு திருப்தி இருக்கும். ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுண்டே . கிச்சன்ல போய் அம்மாகிட்டே ஒரு குட்டி டோஸ் வாங்கிண்டு மரியாதையா என் படுக்கையை நானே எடுத்து வெச்சுடுவேன். இருந்தாலும் நைனா நான்ஸ்டாப்பா ஒரு அரைமணி நேரம் அஷ்டோத்திரம் வாசிப்பார். அதைஎல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா என்ன? காமெடியா இருக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ரொம்ப பெரிய குரல்ன்னு பாட்டி எல்லாம் டீஸண்டா சொல்லுவாங்க. உண்மை என்னான்னா, ரொம்ப ஹை டெஸிபெல் வாய்ஸ். கொஞ்சம் சந்தோஷம் ஆனேன்னா கத்தி தீத்துடுவேன். எல்லார் காதுலேயும் ரத்தம் வர அளவுக்கு. நான் பெங்களூர்ல இருந்தப்போ ஹாஸ்டல்ல இருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணேன். நீ என்னத்துக்கு எஸ்.டீ.டீ பண்ணி காசைக்கரியாக்கறே? பேசாம மாடியில நின்னு சாதாரணமா பேசினாலே போறும். எங்களுக்கு கேட்கும்ன்னு சொன்னார்னா பார்த்துக்கோங்க. அவ்ளோ அலறல்! ஒரு வாட்டி சில நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தாங்க. நானும் வழக்கம்போல ஆம்ப்ளிஃபையர் மாதிரி கத்திண்டே இருந்தேன். நைனா செம்ம டென்ஷன் ஆயிட்டார். ”ஏய், என்ன தொண்டை?”ன்னு ரொம்ப கோபமா கத்தினார். நான் உடனே சுதாரிச்சுண்டு மேலே பார்த்துண்டே, கழுத்தைக்காட்டி, ”தெரியலையேப்பா, மனுஷத்தொண்டை தான், வேணாப்பாருங்க”ன்னு அப்பாவியா சொன்னேன்.. வெறுத்துட்டார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAQPwjdpo8I/AAAAAAAAFQQ/5JY7KM_ULm4/s1600/darry.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAQPwjdpo8I/AAAAAAAAFQQ/5JY7KM_ULm4/s320/darry.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அப்பா பேங்க்ல வேலை பார்த்ததால பண விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டு. வெட்டிச்செலவு பண்ணமாட்டார். அவருக்கு பணத்தை அங்கே இங்கே வெச்சா பிடிக்காது. சிஸ்டமேட்டிக்கா தன் கைப்பையில் தான் வெச்சுப்பார். பத்திரமா செலவு பண்ணுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;டீவீ விஷயத்துல தான் எனக்கும் அப்பாவுக்கும் அதிகபட்ச சண்டை வரும். ஒண்ணு டிஸ்கவரி ம்யூட்ல பார்ப்பார் இல்லாட்டி படமே தெரியாத, அல்லது குத்துமதிப்பா அவுட்லைன் மட்டுமே தெரியக்கூடிய அளவுல இருக்கும் அதரப்பழைய மூக்காலேயே பேசி/பாடும் பாடாவதி படங்களையெல்லாம் ரொம்ப ரசனையோட உக்காந்து பார்த்துண்டு இருப்பார். ஒரு வாட்டி அப்படித்தான், எனக்கு இருப்பு கொள்ளலை, எப்படி இவர் கவனத்தை திசை திருப்பறதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். மெதுவா, இன்னோரு ரூமுக்குள்ளே போய், என்னப்பா இங்கே 100 ரூபாய் இருக்கே? யாருதுன்னு சும்மாங்காச்சுக்கு கேட்டேன். நைனா ”எங்கே டீ”ன்னு ஸ்லோ மோஷன்ல ரிமோட்டை வெச்சுட்டு ஓடிவர, நான் நைஸா ஹாலுக்கு ஓடிப்போய் ரிமோட்டை கபளீகரம் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் சுமார் ரெண்டு மணி நேரம் (அந்த டுபாக்கூர் பழைய படம் முடியுற வரைக்கும்) எனக்கு அஷ்டோத்திர அர்ச்சனை பண்ணிண்டு இருந்தார். ஹூ கேர்ஸ்!!&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா தேமேன்னு உக்காண்டு இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கறது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.ஒரு வம்பும் இல்லேன்னு வெச்சுக்கோங்க, பெரிய தொண்டையில தெலுங்குல ஏதாவது தப்பும் தவறுமா வேணும்னே உளறிக்கொட்டுவேன், செம டென்ஸ்ன் பார்ட்டியாகி, ருத்ரதாண்டவம் ஆடிடுவார். மீண்டும் எனக்கு பிறந்த பயனை அடைஞ்ச சந்தோஷம் கிடைக்கும். ஹிஹி!&lt;br /&gt;&lt;br /&gt;பொழுதுபோகாத இன்னொரு சமயம், ”டாரி, அன்னிக்கு எனக்கு 500 ரூபாய்க்கி செக்(Cheque) குடுக்கறேன்னு சொன்னீங்களே? என்னாச்சு?”ன்னு கேட்டேன்னு வையுங்க? ஆராரோ ஆரிரரோ படத்துல வர்ற அதிர்ச்சி பைத்தியத்தை விட அதிகமான அதிர்ச்சி எஃபக்டு கொடுத்து,”நான் எப்போடீ சொன்னேன்? நான் சொல்லவே இல்லை”ன்னு ஒரு முக்கா மணி நேர சஹஸ்ரநாம அர்ச்சனை எல்லாம் நடக்கும். ஹைய்யா ஜாலி!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாட்டி அப்பாவுக்கு செம்ம கோபம். என்ன சண்டைன்னு நினைவில்லை. மத்யானம் சாப்பிடாம பாய்காட் பண்ணிட்டு உக்காண்டு சக்தி விகடனை பரீட்சைக்கு படிக்கற மாதிரி தரோவா கரைச்சு குடிச்சுண்டு இருந்தார். அம்மாவுக்கும் கோபம். ”சாப்பிட வரச்சொல்லு”ன்னு என்கிட்டே சொன்னாங்க. நான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு, ஒரு குட்டித்தட்டுல சந்தனம், வெத்தலை பாக்கு ஒரு பழம் எல்லாம் அரேஞ்சு பண்ணிண்டு, ”அப்பா எடுத்துக்கோங்க”ன்னு ரொம்பவும் பவ்யமா சொன்னேன். ”ஹ? என்னது? எதுக்கு”ன்னு அப்பாவியா கேட்டார். எடுத்துக்கோங்கப்பா, சொல்றேன்னு சொன்னேன். குழப்பத்தோட சந்தனத்தை எடுத்து நெத்தியில இட்டுண்டார். சிரிச்சுண்டே, ”சாப்பிட வர்றீங்களாப்பா? வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடறேன்”ன்னு சொன்ன உடனே டன் டன்னா அப்பா மூஞ்சியிலே அசடு வழிஞ்சுது. அம்மா தங்கைமணி கிட்டே சொன்னப்போ எல்லாரும் விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAQP1qx3t3I/AAAAAAAAFQY/qDa4RXbNboM/s1600/darry1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAQP1qx3t3I/AAAAAAAAFQY/qDa4RXbNboM/s320/darry1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நைனா எப்போவுமே பயங்கரமா மிகைப்படுத்துவார். எனக்கு 15 வயசா இருக்கும்போது, ரொம்ப ஓவரா மிகைப்படுத்தி இவளுக்கு 30 வயசாச்சு, இன்னும் இப்படி எல்லாம் பண்றான்னு எதையோ சுட்டிக்காட்டினார்! ஆடிப்போயிட்டேன்.&lt;br /&gt;6.15 ஆகி இருக்கும் மணி, 8 மணி வரைக்கும் தூங்கறான்னு ஒரே காட்டுக்கத்தல் கத்துவார். எனக்கு கத்தல் கூட ப்ராப்ளம் இல்லே, 8மணின்னு பொய் சொல்லுவாரே, அதான் என் மனசு கேக்காது. உண்மை தான் எப்போவும் வெல்லும். நான் மறுபடியும் படுத்து தூங்கிடுவேன்! 8 மணி ஆகலையே.. நான் எழுந்துட்டா அப்பா சொன்னது பொய் ஆயிடாது? அதான்.. &amp;nbsp;ஹி ஹி!&lt;br /&gt;&lt;br /&gt;எங்க குடும்பத்துல இருந்து தெலுங்கை ஒழிச்சு கட்டுறேன்னு தெலுங்கு மொழிக்கு ban போட்டவரும் இவரே. இதுனால் நாங்க தெலுங்கும் இல்லாம தமிழும் தெரியாம ஒரு மாதிரி அரைவேக்காட்டுத்தனமா ஆயிட்டோம்ங்கறது இன்னோரு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் தான் நைனாவை வெச்சுண்டு காமெடி பண்ணினாலும் நைனா இஸ் நைனா.. பணத்தோட முக்கியத்துவம் அவர்கிட்டே இருந்து தான் படிச்சுண்டேன். கஷ்டப்பட்டு தானா முன்னேறிய ஆள்.குடும்பத்தையும் ஓரளவுக்கு செட்டில் பண்ணினார். எதுவா இருந்தாலும் பெர்ஃபெக்‌ஷன், பார்ப்பார், சிஸ்டமேட்டிக் லைஃப் இதெல்லாத்துக்குமே அவர் தான் ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளா இந்த போஸ்டு எழுதணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. இன்னிக்கி தான், எழுதிடணும்ன்னு ஒரு பிடிவாதமா எழுதறேன். ஏன்னா இன்னிக்கி மே 31st. Happy Birthday darry..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-5685999230730997411?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/5685999230730997411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=5685999230730997411&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5685999230730997411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5685999230730997411'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_31.html' title='நைனா நைனா ஓ மை நைனா!!!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TAQPwjdpo8I/AAAAAAAAFQQ/5JY7KM_ULm4/s72-c/darry.JPG' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-3501429430076543194</id><published>2010-05-29T02:38:00.000-07:00</published><updated>2010-05-29T02:38:02.443-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='obituary'/><title type='text'>செல்லப்பன் பெரியப்பா..</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TADgEguNuPI/AAAAAAAAFQI/WpwdKhgAfGc/s1600/chellappan+periyappa.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TADgEguNuPI/AAAAAAAAFQI/WpwdKhgAfGc/s320/chellappan+periyappa.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சக்ரபாணி. அதான் அவர் பேர். இருந்தாலும் வீட்டுல செல்லப்பன்னு கூப்பிடுவாங்க. இன்னிக்கி கார்த்தால அவர் இறந்துட்டார்ன்னு செய்தி வந்தது. அதிர்ந்தோம். செல்லப்பன் பெரியப்பா ரங்குவின் சொந்த பெரியப்பா. ஜாலியான மனுஷர். அவர்கிட்டே ஏகப்பட்ட விஷயம் இருக்கும். பேசிண்டே இருப்பார். நிறைய புஸ்தகங்கள் படிப்பார். ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. 4-5 வாட்டி பார்த்திருக்கேன். கொட்டிவாக்கத்துக்கு போகும்போது பிரியமா உபசரிப்பார். எனக்கு மாமனார் இல்லாததால் அவர் மேல ரொம்ப மரியாதை. அதே ஜாடையிலும் இருப்பார். கொஞ்சம் பூசினாற்போல முகம். தீர்க்கமான கண்கள். சிவந்த நிறம். சின்ன வயதில் ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;78 வயதில் கொஞ்சம் உடல் உபாதைகள் இருக்கத்தான் செய்யும், செய்தது. இருந்தாலும் இவருடைய நகைச்சுவை உணர்ச்சியே இவருக்கு இத்தனை நாள் எக்ஸ்டென்ஷன் பெற்று கொடுத்ததுன்னு தான் நான் நினைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பன் பெரியப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்திருக்கு. ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போனப்போ டாக்டர், அவர் உடம்பை பரிசோதனை பண்ணிட்டு சொல்லி இருக்கார், "Mr Chakarapani, it is high time you stop smoking. you are slowly dying" கொஞ்சம் கூட யோசிக்காம செல்லப்பன் பெரியப்பா பதில் சொன்னாராம், “I am not in a hurry doctor"&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அவர் அவசரமா எங்க கிட்டே சொல்லிக்காம போயிட்டார்! We miss you பெரியப்பா.. May your soul rest in peace.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-3501429430076543194?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/3501429430076543194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=3501429430076543194&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3501429430076543194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3501429430076543194'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_29.html' title='செல்லப்பன் பெரியப்பா..'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/TADgEguNuPI/AAAAAAAAFQI/WpwdKhgAfGc/s72-c/chellappan+periyappa.JPG' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8353678157742002998</id><published>2010-05-21T02:31:00.000-07:00</published><updated>2010-05-21T02:31:44.014-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='rasna'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='coke'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mappillai vinayagar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='panneer soda'/><title type='text'>பன்னீர் சோடாஆஆஆ.......</title><content type='html'>முதன் முதலா எப்போ பன்னீர்ஜோடா குடிச்சேன்னு சரிய நினைவில்லை. 1985 -கொண்டித்தோப்புல இருந்தப்போ ரவி மாமா மெரீனா பீச்சுக்கு கூட்டிண்டு போகும்போது பஸ்ல எனக்கு வாந்தி வராப்ல இருந்தது. உடனே ஏதோ ஒரு ஸ்டாப்புல எல்லாரும் இறங்கி, பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்தார்.&lt;br /&gt;இந்த மாதிரி ஒரு ட்ரிங்க் இருக்குன்னு அப்போத்தான் தெரிஞ்சது. அப்போ ஆரம்பிச்ச பன்னீர் சோடா பைத்தியம், சமீபத்துல ஏதோ ஒரு பொட்டிக்கடையில பன்னீர்சோடா வாங்கிக்குடிச்சு அதுல என்னென்னமோ குப்பை எல்லாம் விழுந்திருக்க, நைனாவிடம் திட்டு வாங்கினாலும் பன்னீர் சோடா பன்னீர் சோடாதான்னு சூளுரைக்கிற அளவுக்கு எனக்கு இஷ்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போனாலும், ஏதாவது ஒரு பெட்டிக்கடையில பன்னீர் சோடா குடிக்காம இருந்ததே இல்லை! குறிப்பா பன்னீர் சோடா &amp;nbsp;ரொம்ப ரொம்ப ரசிச்சுக்குடிச்சது திருப்பரங்குன்றத்துலன்னு நினைவு. ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்கள்ல கன்வென்ஷனல் பாட்டில்கள்ல பன்னீர்சோடான்னு லேபிள் ஒட்டி வரும்! அநியாய டேஸ்டா இருக்கும். ஏன்னா சோடா ரொம்ப காட்டா இருக்கும். இனிப்பும் போடுவாங்க. ஆனா முக்கால்வாசி இடங்கள்ல பன்னீர்சோடா வெறும் சர்க்கரை+அழுக்குத்தண்ணி தான். அட்லீஸ்டு எனக்கு தெரிஞ்ச மட்டில், என்னுடைய பெர்ஸனல் எக்ஸ்பீரியன்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளை விநாயகர் மாதிரியான் ஒரு சோடாவை அடுத்து நான் எங்கேயும் குடிக்கலை. சிதம்பரம் கோவில் கிட்டே ஏதோ ஒரு கடையில் யானை விலை கொடுத்து வாங்கி குடிச்சோம். அந்த சுவைக்கு யானை விலை கூட கொடுக்கலாம். அதான் சட்டுன்னு மனசுல நிக்கிது. எங்க மாமியாருக்கு முதல்முறையா பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்ததும் சிதம்பரத்துல தான். மேல்மருத்துவரில் வாங்கிக்கொடுத்தப்போ நல்லா இருக்கலை! சிதம்பரத்துல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S_ZSFje6YxI/AAAAAAAAFNg/N-R5ZVA1xa8/s1600/ps.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S_ZSFje6YxI/AAAAAAAAFNg/N-R5ZVA1xa8/s320/ps.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;(படத்துக்கு புதுகைத்தென்றல் அக்காவுக்கு நன்றி, கூகிள்ல தேடினப்போ அவங்க தளத்துல இருந்து தான் கிடைச்சது! அடுத்த வெக்கேஷன் போனா மா.வி சோடாவை படமெடுத்து அப்லோடு பண்ணனும். படமே இல்லை! )&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.&lt;br /&gt;முன்னக்காலத்துல எல்லாம் யாராவது விருந்தாளி வந்தா போய் கலர்வாங்கிட்டு வான்னு தான் சொல்லுவாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகள்ல திடீர்ன்னு ஒரே நெருக்கடி வந்துடுத்து. மார்க்கெட்ல பன்னீர் சோடாவுக்கு பதிலா அல்ப்பமா ரஸ்னா வந்திடுத்து. சர்க்கரையே பத்தாம, வெறும் ஆரஞ்சு கலருக்காக ரஸ்னாவை பாட்டில் பாட்டிலா 2 ரூபாய் கொடுத்து மக்கள்ஸ் குடிச்சுண்டு இருந்தாங்க! மேங்கோ தான் இருக்குன்னு சில சமயம் சொல்லுவாங்க. மேங்கோவாவது, ஆரஞ்சாவது, ரெண்டுமே மஹாக்கேவலமாத்தானிருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பண்ற ரஸ்னா நாங்க ரசிச்சு குடிப்போம். எல்லா ஃப்ளேவரும் அம்மா 80ஸ்லேயே பண்ணிக்கொடுத்தாச்சு. அதைக்குடிச்ச நா, இதெஇயெல்லாம் ரசிக்கலை! நானும் கடைகடையா கேட்டு கேட்டு பார்க்கறேன் பன்னீர்ஜோடா இல்லேன்னு தான் எல்லா இடத்துலேயும் சொன்னாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு எம்.பீஸி2 வில் சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படந்த்தின் அடுத்த பார்டு ‘ ரெட் டிராகன்’ போட்டு இருந்தான். அதுல ஒரு டிட்டெக்டிவ் ஏதோ ஒரு பானத்தை குடிச்சுண்டே ஆராய்ச்சி பண்ணிண்டு இருந்தான். நான் ரங்குவை கேட்டேன் இவாள்ளாம் என்ன குடிப்பா? ரங்கு சும்மா இருக்காமல் “ஆங்..&amp;nbsp;பன்னீர்சோடா !&amp;nbsp;கேக்குற கேள்வியைப்பாரு? ”ன்னு சொல்லிட்டார். எனக்கு கை கால் புரியாம பன்னீர்சோடா சபலம் வந்திடுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை எல்லாம் விட்டுட முடியுமா சொல்லுங்க?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுல பன்னீர்சோடா எல்லாம் பண்ண முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லே! பன்னீர்சோடா உடனே தயாரிச்சுட்டேன். போன மாசம் சத்யநாராயண பூஜைக்காக வாங்கின பன்னீர் இருந்தது. இதோ பன்னீர்சோடா செய்யும் முறை&lt;br /&gt;&lt;br /&gt;பன்னீர் -கால் டம்ளர்&lt;br /&gt;சர்க்கரை (அ) ஆர்ட்டிஃபீஷியல் ஸ்வீட்னர் -Sugar Substitute -2 ஸ்பூன்&lt;br /&gt;சோடா-1 கேன்&lt;br /&gt;ரோஸ் எஸன்ஸ் - 2-3துளிகள்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S_ZR5UhNEQI/AAAAAAAAFNY/G2XIzum_FXk/s1600/DSC00382.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S_ZR5UhNEQI/AAAAAAAAFNY/G2XIzum_FXk/s400/DSC00382.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முதல்ல பன்னீர்ல சர்க்க்ரையை நல்லா கலந்துண்டு, எஸன்ஸ் விட்டு ஸ்பூனால கொஞ்ச நேரம் கலக்கணும். அடுத்து ஸ்பூனால கலக்கிண்டே சோடா விட்டு உடனே சர்வ் பண்ணனும். ஆச்சு பன்னீர் சோடா ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சோடாவை சம்மர்ல எஞ்சாய் பண்ணுங்க! முக்கியமா வெளிநாட்டுல இருக்கறவங்க ரொம்ப ரசிப்பாங்கன்னு நம்பறேன். எங்கே போறீங்க நீங்களும் மாப்பிள்ளை விநாயகரை வீட்டுலேயே பண்ணப்போறீங்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8353678157742002998?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8353678157742002998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8353678157742002998&amp;isPopup=true' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8353678157742002998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8353678157742002998'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_21.html' title='பன்னீர் சோடாஆஆஆ.......'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S_ZSFje6YxI/AAAAAAAAFNg/N-R5ZVA1xa8/s72-c/ps.jpg' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8682363714844794064</id><published>2010-05-17T05:14:00.000-07:00</published><updated>2010-05-17T09:06:58.509-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='lk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='geetha mami'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thakkudu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='appavi thangamani'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sriram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hussainamma'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vetti'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='porkodi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='padmanabhan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jigarthanda'/><title type='text'>பதிவர்கள் சிந்தனை</title><content type='html'>(எனக்கு தெரிஞ்ச)எந்தெந்தபதிவர், இன்நேரம் எப்படி எழுதுவாங்க (அ) எழுதும்போது என்ன யோசிச்சுண்டு இருப்பாங்கன்னு சும்மா ஒரு கற்பனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://lksthoughts.blogspot.com/"&gt;எல்.கே:&lt;/a&gt;&lt;br /&gt;இன்னைக்கு நான் உங்களுக்கு புதுசா சொல்லிக்கொடுக்கப்போற ரெசிப்பீ கொத்தவரங்கா ரைஸ்&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல கொத்தவரங்காயை பச்சையா மிக்ஸியில நல்லா அரைச்சுக்கோங்க. 1ஸ்பூன் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணி விட்டு சாதம் ‘வடிச்சு’ வெச்சுக்கோங்க. இப்போ அந்த அரைச்ச விழுதை அந்த குழைசல்ல போட்டுக்கோங்க. &amp;nbsp;இதுல இப்போ உப்பு, சர்க்கரை போட்டுக்கோங்க. ஒரு 30-35 மிளகை நல்லா மிக்ஸியில போட்டு பொடிச்சுக்கோங்க. (கவனிக்க: காரம் அதிகமா விரும்பாதவங்க 29 (அ) 34 மிளகு மட்டும் போட்டுக்கோங்க, அப்புறம் எல்.கே ரொம்ப காரம்ன்னு பின்னூட்டம் போட்டு மைனஸ் வோட்டு போட்டுடாதீங்க ஆமா)அந்த கலவை சாததுல போட்டு சொதக் சொதக்ன்னு கையால பிசைஞ்சீங்கன்னா அருமையான சுவையான கொத்தவரங்காய் சாதம் (பேஸ்டு!!!) ரெடி. இதை குழந்தைகள் ஃபெவிக்காலுக்கு பதிலா விரும்பி யூஸ் பண்ணுவாங்க. சில சமயம் உங்க தங்கமணிகள் வாய்ல போட்டுட்டீங்கன்னா அவங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க. அப்புறம், அவங்க புலம்பல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thakkudupandi.blogspot.com/"&gt;தக்குடு&lt;/a&gt;:&lt;br /&gt;(சிவப்பு மையில் இருப்பது தக்குடுவின் சிந்தனை)&lt;br /&gt;குருநாதா சரணம்!&lt;br /&gt;இப்போ எழுதப்போற கதைக்கு ஒரு டைட்டில் வெச்சுடறேன்.&lt;br /&gt;வைஷ்ணவியின் குண்டலம்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ச்சே.. சரியா இல்லையே... ஹ்ம்ம்.. &lt;/span&gt;&lt;br /&gt;காயத்ரியின் குண்டலம்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இதுவும் நன்னாயில்லையே...&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்ரீவித்யாவின் குண்டலம்..&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;என்னமோ இடிக்குது..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சரி வேண்டாம்..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;வைஷ்ணவியின் ஜிமிக்கி.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;பரவாயில்லை..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;காயத்ரியின் ஜிமிக்கி.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இல்லையே.. என்னம்மோ இடிக்குதே...&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்ரீவித்யாவின் ஜிமிக்கி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;என்னம்மோ குழப்பமா இருக்கே.. .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சரி.. மறுபடியும் யோசிக்கறேன்.. ஃப்ரெஷ்ஷா ஒரு ஐடியா வேணும்..&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;குண்டலமும் ஜிமிக்கியும்..&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைத்தானே தட்டிக்கொடுத்துண்டே,”ஆஹா.. தக்குடு,,, அருமைடா கண்ணா.. இப்போ பாரு.. ஒரு 300 பின்னூட்டத்தை அள்ளப்போறே... ”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aanandhavaasippu.blogspot.com/"&gt;பத்மநாபன் அங்கிள்:&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்ஸ்ஸ்பா... ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப்போகுது.. என்னமா வேலை இழுக்குது! மருதமலை முருகா.. இன்னிக்கி நல்ல படியா அருளுப்பா.. எப்படியாவது இன்னிக்கி... சொல்லிட்டா ஒரு வேளை நடக்காம போயிட்டா? . ப்ளீஸ் முருகா.. என்னை கை விட்டுடாதே.. எப்படியாவது ஜஸ்டு ஒரே ஒரு..&lt;br /&gt;ஈச்சனாரி பிள்ளையாரப்பா.. நீயாவது உதவுப்பா.. பேரூர் சிவபெருமானே.. உன்னையும் நான் முழுமையா நம்புறேன்.. குலதெய்வம் சுஜாதா.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம சுஜாதாய.. ஓம் நம ஜவஹராய. ஓம் நம ஜவஹராய.. எல்லாரையும் வேண்டிண்டாச்சு..&lt;br /&gt;எப்படியாவது இன்னிக்கு &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஒரு வரி &lt;/span&gt;தமிழ்ல டைப்படிச்சுட வேண்டியது தான்.. எப்படியும்&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt; ஒரு வருஷத்துக்குள்ள&lt;/span&gt; பிடித்த ஐந்து பாடகர் தொடர் பதிவை எழுதி முடிச்சுட முடியாது??? இந்தக்கஷ்டத்துக்கு பின்னூட்டம் போடுறதே எவ்ளோவோ பெட்டர்டா சாமி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sivamgss.blogspot.com/"&gt;மாத்தா கீத்தானந்த மயி:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;(எழுதுகிறார்)க...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;(இன்னோரு விண்டோவில் போய் கூகிள் பஸ்ஸில்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;/span&gt;க்ர்ர்... ஏய் தக்குடு, நீ கிடையாது..&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;ண்...&lt;/span&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்.. திவா அண்ணா, ஒரு கமெண்டு போட்டேனே, எங்கே போச்சு..&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;ண...&lt;/span&gt;&lt;br /&gt;க்ர்ர்... அநன்யா அக்கா, கு.ப.த எங்கே?&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;ன்...&lt;/span&gt;&lt;br /&gt;க்ர்ர்... கூகிளின் சதி...&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;வ...&lt;/span&gt;&lt;br /&gt;க்ர்ர்...&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: purple;"&gt;ரு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://hussainamma.blogspot.com/"&gt;ஹூஸைனம்மா:&lt;/a&gt;&lt;br /&gt;ட்ரங்குப்பெட்டி சாவியை எங்கியோ வெச்சுட்டேனே.. காணோம்.. அப்போ அவசரத்துக்கு ஒரு பாலித்தீன் பையில பேக் பண்ணிக்கலாமே.. எப்படியும் மாசத்துக்கு ஒரு பதிவு தானே.. பரவாயில்லை.. அதுக்குள்ளே வேறு ஏதாவது மீட்டிங் கோஆர்டினேட் செஞ்சுட வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jaganathank.blogspot.com/"&gt;ஜெகநாதன்:&lt;/a&gt;&lt;br /&gt;முதல்ல படம் வரைஞ்சு ரெடி பண்ணிடுறேன். நெக்ஸ்டு கதை எழுதிடுறேன். அதுக்கப்புறம் இந்த படத்துக்கும் கதைக்கும் ஏற்றார்போல ஒரு கவிதை எழுதிடுறேன். நெக்ஸ்டு ஒரு ட்யூன் போட்டு பேக்கிரவுண்டு மீசிக் போட்டு பாட்டு பாடி ரெக்காட் பண்ணிட வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/"&gt;அப்பாவித்தங்கமணி&lt;/a&gt;:&lt;br /&gt;ஒரு வழியா பிரியமானவளே முடிச்சாச்சு. இப்போ என்ன பண்றது? தக்குடு, அநன்யா ப்ளாக்ல போய் கும்மி அடிக்க வேண்டியது தான். இல்லாட்டி ஒரு கவுஜ எழுதலாமே.. இல்லாட்டி இட்லிக்கு ஊறவெச்சு அரைச்சு பண்ணிப்பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bostonsriram.blogspot.com/"&gt;பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா:&lt;/a&gt;&lt;br /&gt;என்ன தான் எழுத? நமக்கு எழுத்து ஒத்து வரமாட்டேங்குதுன்னு நினைச்சா யாராவது விடுறாங்களா? சும்மா தொடர்பதிவுக்கு கூப்பிடுறாங்களே? பேசாம நாட்டாமையா ஒரு அரச மரத்தடியில சொம்போட உக்காந்து 4-5 இத்துப்போன பெருசுங்களை உக்கார வெச்சு பஞ்சாயத்து.ப்ளாக்ஸ்பாட்.காம்ன்னு ஒரு சைட் ஆரம்பிச்சுட வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wikimaniac.blogspot.com/"&gt;பொற்கொடி:&lt;/a&gt;&lt;br /&gt;கருப்பு நிலா முஞ்சு போச்சு.. வேணா ப்ளூ எர்த்ன்னு புச்சா ஒரு கதை ஸ்டார்ட் பண்ணிக்கலாம். ஃப்ர்ஸ்டு எப்பிசோடு தானே வேணும்? எப்படியும் ரெண்டு மாசம் கழிச்சு தான் செக்கண்டு எப்பிசோடு போடணும். நோ ப்ராப்ளம் .. ஸ்டார்ட் மீஜிக். ப்ளூ எர்த். பாகம்-1....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://hareeshnarayan.blogspot.com/"&gt;ட்ரீமர்:&lt;/a&gt;&lt;br /&gt;எப்புடியோ ஹார்ரர், த்ரில்லர் எல்லாம் சேர்த்து கதை எழுதி கல்லா கட்டியாச்சு. இப்போ செண்டிமெண்ட், ஆக்‌ஷன்,ஹார்ரர் &amp;amp; த்ரில்லர் எல்லாம் சேர்த்து ஒரு நகுலன் கதை எழுதிட வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jigardhanda.blogspot.com/"&gt;ஜிகர்தண்டா:&lt;/a&gt;&lt;br /&gt;வேறு யாராவது நம்மை ஏதாச்சும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டா பரவாயில்லை.. ஹ... யாருமே நம்மளை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!!எவ்ளோ நேரந்தான் விட்டத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநன்யா:&lt;br /&gt;ஹ்ம்ம்ம்.. எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணுமே தோணமாட்டேங்குதே! என்ன எழுதறது? மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாட்டி ப்ளாக் எக்ஸ்பயர் ஆயிட்டா? யாரை மொக்கை போடுறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8682363714844794064?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8682363714844794064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8682363714844794064&amp;isPopup=true' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8682363714844794064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8682363714844794064'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_17.html' title='பதிவர்கள் சிந்தனை'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-5317572341583037993</id><published>2010-05-12T00:36:00.000-07:00</published><updated>2010-05-12T08:22:17.755-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thillumullu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='favourite movies'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='anbe sivam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chain post'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thenali'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='shankarabharanam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thanmatra'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manalkayiru'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aha naa pellanta'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kshanakshanam'/><title type='text'>பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு</title><content type='html'>பிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த &lt;a href="http://hareeshnarayan.blogspot.com/"&gt;ட்ரீமருக்கு &lt;/a&gt;மிக்க நன்றி.&lt;br /&gt;(இதென்ன தொடர் பதிவு சீஸனா???!!!தொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி! என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே!!ஹீ ஹீ)&lt;br /&gt;&lt;br /&gt;எப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ, &amp;nbsp;சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.&lt;br /&gt;இது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)&lt;/span&gt;&lt;br /&gt;கே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி&lt;br /&gt;ராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க, &amp;nbsp;கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா&lt;br /&gt;கண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PKH9EiyDWhw&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PKH9EiyDWhw&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;2.தில்லு முல்லு (தமிழ் 1981)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அருமையான டைரக்‌ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி! எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/VC7z6ziXnqU&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/VC7z6ziXnqU&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;3.மணல் கயிறு (தமிழ் 1982)&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் &amp;amp; ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்..  ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bZkF8f7ZUxA&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bZkF8f7ZUxA&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)&lt;/span&gt;&lt;br /&gt;ஜந்தியாலா டைரக்‌ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.&lt;br /&gt;நம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/jMTfBtGGeJc&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/jMTfBtGGeJc&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;5.க்ஷணக்க்ஷணம் (தெலுங்கு 1991)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராம் கோபால் வர்மாவின் டைரக்‌ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ic0RSSIsAlY&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ic0RSSIsAlY&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;6.Forrest Gump (ஆங்கிலம் 1994)&lt;/span&gt;&lt;br /&gt;முதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் &amp;amp; ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா? அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Forrest_Gump"&gt;இங்கே&lt;/a&gt; க்ளிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/JdsMqRaz2WY&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/JdsMqRaz2WY&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;7.பம்பாய் (தமிழ் 1995)&lt;/span&gt;&lt;br /&gt;1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார். &amp;nbsp;மறக்க முடியாத படம்.&lt;br /&gt;முக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம்! இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான &amp;nbsp;நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம்! மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே?... என் குழந்தைங்க எங்கே?ன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா&lt;br /&gt;பார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை!&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pB3bRwWs2BY&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pB3bRwWs2BY&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;8.தெனாலி(தமிழ் 2000)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;மைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;சகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KCZIqlvZuWw&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KCZIqlvZuWw&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;9.அன்பே சிவம் (தமிழ் 2003)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bmOy6p87TWI&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bmOy6p87TWI&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;10.தன்மாத்ரா (மலையாளம் 2005)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;மோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Pvw5bHWKjGo&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Pvw5bHWKjGo&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;நந்தனார்&lt;/li&gt;&lt;li&gt;ஹரிதாஸ்&lt;/li&gt;&lt;li&gt;சிவகவி&lt;/li&gt;&lt;li&gt;பக்த மீரா&lt;/li&gt;&lt;li&gt;சக்ரதாரி&lt;/li&gt;&lt;li&gt;ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)&lt;/li&gt;&lt;li&gt;பராசக்தி&lt;/li&gt;&lt;li&gt;வியட்நாம் வீடு&lt;/li&gt;&lt;li&gt;கொஞ்சும் சலங்கை&lt;/li&gt;&lt;li&gt;கர்ணன்&lt;/li&gt;&lt;li&gt;தில்லானா மோஹனாம்பாள்(வைத்தி)&lt;/li&gt;&lt;li&gt;கெளரவம்&lt;/li&gt;&lt;li&gt;பாலும் பழமும்&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;பாகப்பிரிவினை&lt;/li&gt;&lt;li&gt;ஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)&lt;/li&gt;&lt;li&gt;அன்பே வா&lt;/li&gt;&lt;li&gt;அவள் ஒரு தொடர்கதை&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;தனியாவர்த்தனம்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, இதுவா? இது என்னை போஸ்டு எழுத விடாமல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு. &amp;nbsp;ரங்கு கேட்டாத்தானே? நானும் இதுல தான் &amp;nbsp;சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும்? 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே? சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார். &amp;nbsp;உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே? இதே வேலையாப்போச்சுப்பா..&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது&lt;br /&gt;ஜிகர்தண்டா கார்த்திக்&lt;br /&gt;எல்.கே&lt;br /&gt;பாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா?)&lt;br /&gt;பொற்ஸ்&lt;br /&gt;சித்ரா&lt;br /&gt;முகுந்தம்மா&lt;br /&gt;புதுகைத்தென்றல்&lt;br /&gt;முத்துலெட்சுமி&lt;br /&gt;ஸாதிகா அக்கா&lt;br /&gt;மிஸ் சிட்சாட்&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-5317572341583037993?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/5317572341583037993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=5317572341583037993&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5317572341583037993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5317572341583037993'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_12.html' title='பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-1386786681075800245</id><published>2010-05-09T01:43:00.000-07:00</published><updated>2010-05-09T01:43:51.028-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dates'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='akshaya thrithiya'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manni'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ajinomoto'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mother'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mokkai'/><title type='text'>மனம் ஒரு குரங்கு - 13</title><content type='html'>ச்சும்மா கொஞ்சம் வம்பு!&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு போஸ்டு வெட்டி வம்புக்கு டெடிக்கேட் பண்ணிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடத்துலேயும் அன்னையர் தினம் ஸ்பெஷல் பதிவு போடுறாங்க. சாரி. எனக்கு இந்த அமெரிக்க கலாச்சார தாக்கம் கிடையாது. நான் டிப்பிக்கல் மருதைக்காரி. அதும் கிராமத்துக்காரி. ஸோ, நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு எனக்கு சோஃபிஸ்டிக்கேஷன் எல்லாம் போறாது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zv7aTwk3I/AAAAAAAAFMY/47zEJ6aVjjw/s1600/amma.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zv7aTwk3I/AAAAAAAAFMY/47zEJ6aVjjw/s320/amma.jpg" width="174" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நான் காற்றை உணர்ந்து சுவாஸிக்கறது உண்மையானா, இனி வருங்காலம் நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறது உண்மையானா, &amp;nbsp;பகவத் ஸ்மரணையில் நான் சஞ்சரிக்கறது உண்மையானா, நிச்சியமா எங்கம்மாவை ஒரு க்ஷண நேரம் கூட மறக்கலைங்கறது தான் உண்மை. நான் மட்டுமில்லை எல்லோருமே அப்படித்தான். &amp;nbsp;அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. வியாபார நோக்கோடு செய்யப்பட்ட இந்த மாதிரி முட்டாள்த்தனமான அமெரிக்க கலாச்சாரம் எனக்கு தேவையில்லை. இதை நான் நிராகரிக்கறேன். &amp;nbsp;இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் எங்கம்மாவை நான் கேவலப்படுத்தற மாதிரி தோணறது. மேற்கத்திய கலாச்சாரம் என்னிக்கும் என்னை பாதிக்காது.&lt;br /&gt;&lt;u&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;&lt;a href="http://ananyathinks.blogspot.com/2010/02/blog-post_09.html"&gt;மாத்ருதேவோ பவ. சதாஸ்ம்ருதிஹி&lt;/a&gt;!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #cc0000;"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை. அப்படி என்ன மாற்றம்ன்னு யோசிச்சப்போ ரெண்டு விஷயங்கள். ஒண்ணு புது நட்பு. புதுத்தோழிகள் கிடைச்சிருக்காங்க. ரெண்டு சென்னை ரேடியோ. ஆஹா.. ஹலோ எஃப்.எம். கேட்டுண்டே வேலையேல்லாம் நிமிஷமா ஆயிடுறது. சதா வளவள பேச்சுன்னு மக்கள்ஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் என் சுபாவத்துக்கு இந்த ரேடியோ ரொம்பவே பொருத்தம் தான்.குறிப்பா சென்னை விளம்பரங்கள் எல்லாம் வர்றது. ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ்,லேட்டஸ்டு சினிமா, லேட்டஸ்டு பாட்டு &amp;nbsp;இதெல்லாம் கேக்கும்போது சென்னையில இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கி! ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி கார்த்தால சுசித்ரா குரல் கேக்காட்டி விடிஞ்சதா அர்த்தமே இல்லை. அந்த அளவுக்கு ரேடியோ கேட்டு இருக்கேன். &amp;nbsp;அதுலேயும் அந்த நாலு மணி வாலு அலோஷியஸும் சாயந்திரம் ப்ரைம் டைம் ஷோ நடத்தும் சுரேஷும் சூப்பர். ரொம்ப நல்லா எனர்ஜிட்டிக்கா நடத்துறாங்க. குரல் மட்டும் நல்லா இருந்தா போறாது நல்லா சுவாரஸ்யமா நிகழ்ச்சி நடத்த தெரியணும். நிறைய விஷயங்கள் இருக்கு. இங்கே துபாயில் சக்தி எஃப்.எம். ஆர்.ஜேஸ் கேட்டப்போ நான் அப்ளை பண்ண ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்க அலுவலகம் வேற ஊர்ல இருந்ததால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்.&lt;br /&gt;யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா &lt;a href="http://www.tamilradios.com/hello-fm-tamil-radio.html"&gt;இங்கே &lt;/a&gt;க்ளிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;மெதுவாக இங்கே வெயில் காலம் ஆரம்பமாயிடுத்து. பகல்லே ஃபுல் டைம் ஏசீ போட்டுக்க வேண்டி இருக்கு. போன மாசம் வெளியே போகும் போது ஈச்சமரத்தில துளிர் விட்டுண்டு இருந்தது. ஈச்சந்தளிர் (சொற்றொடர் சரியான்னு தெரியாது) முதல் முறையா ரொம்ப கவனிச்சு பார்க்க முடிஞ்சது. இங்கே சாலையோர குட்டை மரங்கள்ல இருந்து தென்னந்துளிர் மாதிரி பச்சையா வந்ததை கவனிச்சேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zo0nH6sVI/AAAAAAAAFMM/FHrtg0UWtV4/s1600/datetreenets.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zo0nH6sVI/AAAAAAAAFMM/FHrtg0UWtV4/s320/datetreenets.jpg" width="249" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இங்கே எல்லாம் இது சர்வ சாதாரணம். இந்த ஈச்சந்துளிர் வந்த உடனே, வலை கட்டி விட்டுடுவாங்க. பேரீச்சைப்பழங்கள் எல்லாம் அந்த வலையில கனிஞ்சு தானா சேர்ந்துடும்.உங்களுக்காக ஒரு 3டைமென்ஷனல் ஈச்சமரம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zo-Hz387I/AAAAAAAAFMQ/gqhQimJkwUU/s1600/datetree3d.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zo-Hz387I/AAAAAAAAFMQ/gqhQimJkwUU/s320/datetree3d.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp;நல்லா இருக்கு இல்லே? :-)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;UAE யில் மட்டும் 4 கோடி ஈச்ச மரங்கள் இருக்காம்! ஜபலாலியில வேலை செய்ஞ்சப்போ எங்க ஆபீஸ் வாசல்ல ஒரு 10 மரங்கள் இருந்தது. எல்லா மரங்கள்ல இருந்தும் இந்த பழங்கள் கீழே விழுந்து இருக்கும். கனிஞ்சு தொங்கிண்டு இருக்கும் பேரீச்சை பழங்களை உயரமான ஒருத்தரை பறிச்சுத்தரச்சொல்லி க்கேட்டப்போ அவருக்கு பயங்கர ஆச்சரியம்! இங்கே இருக்கும் அரபியர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி நான் பண்ணினதுல ரொம்ப ஆச்சிரியம். இவங்களுக்கு அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு தோணலை போல இருக்கு! நான் தான் ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் குடிக்கிற கேஸு. அதுமட்டுமில்லை, ஆனஸ்டா சொல்லணும்னா, &amp;nbsp;ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன். ஹீஹீ.. என்னதான் நாம பூசி மொழுகினாலும் நம்ம உண்மை எல்லாம் வெட்ட வெளிச்சம்தானே?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சைனீஸ் சால்டு எனப்படும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்லூடமேட்) பொட்டலத்துல கட்டி வாங்காதீங்கன்னு இப்போ விழிப்புணர்வு கொண்டு வந்திருக்காங்க. என்ன ப்ரயோஜனம்? நாள்பட அதை சாப்பிட்டா நல்லதில்லைன்னு படிக்கறேன்.ஏகப்பட்ட சைடு எஃபக்ட்ஸ் இருக்குன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-ZumNbuF3I/AAAAAAAAFMU/Ors7b7lI5js/s1600/ajinomoto.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-ZumNbuF3I/AAAAAAAAFMU/Ors7b7lI5js/s320/ajinomoto.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Glutamic_acid_(flavor)"&gt;சைனீஸ் ஃபுட் சிண்ட்ரோம்&lt;/a&gt;ன்னு எல்லாம் சொல்லிக்கறாங்க. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அதை சமைக்கணுமா? அவாய்டு பண்றது தான் நல்லதுன்னு நான் அதையெல்லாம் உபயோகிக்கறதில்லை. நம்ம ஊர்ல இருக்கற ஸ்பைஸஸ் போறுமே.. என்னத்துக்கு நாடு விட்டு நாடு வந்ததெல்லாம் சமைச்சு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கணும்? தேவையா? &amp;nbsp;நல்லதுன்னு பரவலா விளம்பரப்படுத்தினாலும் வேண்டாம்ன்னு ஒரு சாராரும் சொல்றாங்களே? இப்படி ஒரு காண்ட்ரவர்ஷியல் ஐட்டத்தை சமைச்சே ஆகணுமா?&amp;nbsp;உங்க கருத்தை சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அக்ஷ்ய த்ருதீயை லொள்ளு தாங்க முடியலை! புதுசா காழியூர் நாராயணன் ரேடியோல வந்து ப்ளாட்டினம் நல்ல எனர்ஜியாக்கும் அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு எல்லாம் உதார் வுட்டு, இந்த அக்ஷ்யதிருத்தியைக்கு கண்டிப்பா எல்லோரும் ப்ளாட்டினம் வாங்குங்கன்னு சொல்லிட்டு எஸ் ஆயிட்டார். இந்த மனுஷனாலத்தான் சில வருஷம் முன்னாடி இந்த அக்ஷய த்ரிதியை இப்படி கன்னா பின்னான்னு பாப்புலர் ஆச்சு. ஜீ.ஆர்.டிக்குள்ளே கடுகு போட இடம் இல்லை!!!! மன்ச்சி யாவாரம் எல்லாருக்கும். மூணுவருஷம் முன்னாடி தமாஸ்ல கூட செம்ம கூட்டம். பேசாம வேற ஏதாவது டுபாக்கூர் ஜோஸியரை கூப்பிட்டு உப்பு, சர்க்கரை, தண்ணி இதெல்லாம் வாங்கினா வருஷம் பூரா மங்களகரமா இருக்கும்ன்னு &amp;nbsp;ஒரு திரியை கொளுத்தி போட சொல்லணும். எரிச்சல் தாங்க முடியலை! X-(&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் ஷார்ஜா போயிருந்தோம். குழந்தைகளுடன் கீதா மன்னி வந்திருந்தார். ரங்குவுக்கு அங்கே போனா குளிர் விட்றும்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே.. ஹீ ஹீ.. எனக்கும் தான்.. செம்ம கலாட்டா கச்சேரி நடக்கும். அதுலேயும் அண்ணா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். அன்னிக்கி அண்ணாவுக்கு ட்யூட்டி. விடிய விடிய கலாட்டா கச்சேரி. ரங்கு என்னை ஓட்ட நான் ஓட்டப்பட.. (ஹிஹி) இப்படி தொடர்ந்தது.&lt;br /&gt;“மன்னி ஹலோ எஃப்.எம் ல சாயந்திரம் 7-9 எனக்கு பிடிச்ச பாட்டா போடுவான் மன்னி, அது கழிஞ்சு இவருக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் வரும். அதாவது பி.யூ சின்னப்பா, எம்.கே.டீ, கே.பீ. சுந்தராம்பா, கிட்டப்பா இப்படி போடுவான் மன்னி” ”அப்படியா மோஹன், அவ்ளோ பழைய பாட்டெல்லாம் நோக்கு டேஸ்டுண்டா?-” இது மன்னி. ரங்கு, சதாரம், சாந்த சக்குபாய்,சிவகவி,ஹரிதாஸ், அரிச்சந்திரா இப்படி எது போட்டாலும் கேட்டுண்டு இருப்பார். கொஞ்சம் மிகைப்படுத்த நினைச்ச நான் சொன்னேன்,”&lt;br /&gt;நீங்க வேற மன்னி, இவர் ஆலம் ஆரா பாட்டு போட்டா கூட விசில் அடிச்சுண்டு ரசிச்சு கேப்பார்” .(புரியலையா? ஆலம் ஆரா இந்தியாவின் முதல் டாக்கி - பேசும் படம்.) &lt;br /&gt;&lt;br /&gt;சினிமா பாட்டுல இருந்து டிஸ்கஷன் மெதுவா எனக்கு பிடிக்காத டாப்பிக் பக்கம் வந்தது. என்ன டாப்பிக்கா? படிப்பு. அடுத்து என்ன படிக்கலாம்ன்னு லக்ஷ்மி கேட்டுண்டு இருந்தா. எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம், நம்ம மொக்கை ரங்கு மைக்கில்லாம பிரசங்கம் நடத்திண்டு இருந்தார். கடுப்புல நான் கேட்டுண்டு இருந்தேன். ”கோந்தே, காமர்ஸ் தான் இந்த காலத்துக்கு ஏத்த படிப்பு. காமர்ஸ் மெயின் கோர்ஸா படிச்சுட்டு மேற்கொண்டு எம்பிஏ, ஃபைனான்ஸ், ஸிஸ்டம்ஸ் இப்படி படிச்சா இந்த காலத்து சர்வைவலுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். மத்த படி வெறும் காமர்ஸ் மட்டும் படிச்சுட்டு சும்மா இருந்தா வேஸ்டுன்னு மெதுவா என் பக்கம் ஒரு திருட்டு முழி வீசினார். ருத்ர தாண்டவம் ஆட ஏதுவா ஒரு இடத்தை தேடிண்டு இருந்த நான், ”ஹான்?”ன்னு உரக்க கத்தினேன். உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!&lt;br /&gt;மன்னி &amp;amp; குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-1386786681075800245?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/1386786681075800245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=1386786681075800245&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1386786681075800245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1386786681075800245'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/13.html' title='மனம் ஒரு குரங்கு - 13'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-Zv7aTwk3I/AAAAAAAAFMY/47zEJ6aVjjw/s72-c/amma.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-1357901825984439348</id><published>2010-05-04T04:39:00.000-07:00</published><updated>2010-05-04T04:41:51.255-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='malar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sadhika'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ladies meet'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nazia'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='malika'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hussainamma'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='asia'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='meet'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bloggers meet'/><title type='text'>துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AEgktH1jI/AAAAAAAAFLQ/rExsxabp184/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AEgktH1jI/AAAAAAAAFLQ/rExsxabp184/s1600/1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன திங்கள் கிழமை தான் ஹூஸைனம்மா கூப்பிட்டு ஸாதிகா அக்கா துபாய் வந்திருப்பதாக சொன்னாங்க. எல்லாரையும் சந்திக்க ஆவலா இருக்கறதா சொன்னாங்க. வியாழன் மீட் பண்ணலாம்ன்னு ஒரு பேச்சு இருக்கறதா சொன்னாங்க. &amp;nbsp;நான் ப்ளாகுலகத்துக்கு புதுசு. எனக்கு இங்கே யாரையும் தெரியாதே. அதுனால எல்லாரையும் சந்திச்சு பரிச்சயப்பட்டுக்கலாம்ன்னு நினைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா பாருங்க ரங்குவுக்கு ஏதோ மீட் அன்னிக்கி. ஸோ, சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு, நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். ஹூஸைன்னம்மா ரொம்ப பெருந்தன்மையா பிக்கப் பண்ணி ஷார்ஜாவில ட்ராப் பண்றேன்னு சொன்னாங்க. சரி பார்க்கலாம்ன்னு சொல்லி இருந்தேன்.அதுக்குள்ளே ரெண்டு மூணு கெஸ்டு வராப்ல எல்லாம் சொல்லி இருந்தாங்க. அப்படியே வேலையில மூழ்கிட்டேன். புதன் அன்னிக்கு ரங்கு கிட்டே விஷயத்தை சொன்னப்போ, துபாய் தானே? கூட்டிண்டு போறேன்னு சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி.&lt;br /&gt;&lt;br /&gt;புதன் அன்னிக்கு வல்லிம்மா ஜிங்குன்னு துபாய் வந்துட்டாங்க. அவங்க கிட்டே பேசினப்போ உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே தித்திப்பா இருந்தது. அழகா அன்பா அவங்க பேச்சு ரொம்ப ரிஃப்ரெஷிங்கா இருந்தது. எப்[படியும் இவங்களையும் இந்த மீட்ல சேர்த்துக்கணும்ன்னு ஹூஸைனம்மா கிட்டே தெரியப்படுத்தினேன். உடனே எல்லாரும் மெயில் மூலமா கோஆர்டினேட் செஞ்சு, பேசி, டேட், டைம், லொக்கேஷன் எல்லாம் ஃபைனலைஸ் பண்ணி ஹூஸைனம்மா தெரிவிச்சாங்க. நாங்களே வல்லிம்மாவை பிக்கப் பண்ணி மீட்டிங்குக்கு அப்புறமா ட்ராப் பண்றதா ஏற்பாடு. 7.30 ஆகும்ன்னு சொல்லி இருந்தேன்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முதன் முறையா ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் சில இணைய தோழிகளை சந்திக்கப்போறோம்ன்னு எனக்கு ரொம்ப குதூகலமா இருந்தது. இல்லையோ பின்னே? இங்கே வந்ததுக்கப்புறம் எனக்குன்னு இருக்கறது ஒரு சின்ன வட்டம் தானே. அதை விரிவு படுத்திய ஹூஸைன்னம்மாவுக்கு பல நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாழக்கிழமை சாயந்திரம் எப்போ வரும்ன்னு ஒரே ஆவலா இருந்தது. ப்ளாக்கர்ஸ் மீட்டுக்கப்புறமா நாங்க ரெண்டு பேரும் நேரே ஷார்ஜா போறதா ப்ளான். ரங்கு 5.30க்கு வரேன்னு சொல்லி இருந்தார். நான் 5 மணிக்கே ரெடி. துணிஎல்லாம் எடுத்து வெச்சுண்டு காத்துண்டு இருந்தேன். ரங்கு வழக்கம் போல 6.15க்கு வந்தார். அவர் அன்னிக்கு கார்த்தால 6 மணிக்கே கிளம்பி போனதுனால ரொம்ப களைப்பா இருந்தார். அதுனால போனாப்போகட்டும்ன்னு ட்ரெஸ் சேஞ்சுக்கு பெர்மிஷன் குடுத்தேன். ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சுட்டு ஜிங்குன்னு கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்த, கார் ஆன்ந்தமா பறந்தது. முதல்ல எல்லாம் பேசிண்டே போனோம். போகப்போக ட்ராஃபிக் வேலையக்காட்ட ஆரம்பிச்சது. ஜபலாலி வந்தப்போ, மெதுவா ரங்குவை பிறாண்ட ஆரம்பிச்சேன். பின்னே, ரொம்பவே மெதுவா போக ஆரம்பிச்சது. 7.15 ஆயிடுத்து அப்போவும் நாங்க ஷேக் ஸாயத் ரோட்டில் தான் ஊர்ந்துண்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லிம்மா 9 மணிக்கு படுத்துக்கறவங்க.ரொம்ப லேட் ஆகிடுத்துங்கறதுனால அவங்களுக்கு அசெளகரியமா இருக்குமே. அதுனால அவங்களை மீட்டுக்கு கூட்டிண்டு போகாட்டியும் அட்லீஸ்டு பார்க்கணும்ன்னு எனக்கு ஒரே ஆவல். 8 மணிக்கு மக்தூம் பக்கத்துல இருக்கற அவங்க பில்டிங் வாசலுக்கு போனப்போ படபடப்பா இருந்தது. இதுக்குள்ளே ஹூஸைனம்மா அங்கே குரூப்பை குழுமப்படுத்திட்டாங்க. வல்லிம்மா கீழே இறங்கி வந்தாங்க. ரங்கு கார் பார்க்கிங் கிடைக்காம எமர்ஜென்ஸி போட்டுண்டு காத்திருக்க, நான் ஓடியே போய் வல்லிம்மாவை பார்த்து கட்டிண்டு அவங்க பொழிஞ்ச அன்பு மழையில நனைஞ்சேன். சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவங்களை பிரிய மனசே இல்லை. அவங்களை அபுதாபிக்கு அழைச்சுட்டு டைம் ஆயிடுத்துன்னு கிளம்பினேன். ஒரு தாயிடம் கிடைக்கும் அன்பும் ஆதுரமும் அவங்க கிட்டே கிடைச்சதுன்னா, &amp;nbsp;அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்னு சொன்னேன் ஹூஸைனம்மா கிட்டே.அவசர அவசரமா ரங்கு ஓட்டினாலும் க்ளாக்டவர் கிட்டே நல்ல ட்ராஃபிக். ஆனா முன்னைக்கு இப்போ துபாய்ல ட்ராஃபிக் ரொம்பவுமே குறைஞ்சிருக்கு. அப்படி இப்படி புகுந்து லுலு கிட்ட வந்தப்போ ஹூஸைனம்மா கோசம் காத்துண்டு இருந்தேன். ரங்குவை கழட்டி விட்டுட்டுடலாம்ன்னு பார்த்தா என்கிட்டே வந்து நின்னுண்டே இருக்கார். க்ர்ர்.. அப்புறம் ஒரு பத்து நிமிஷம் காத்திருந்ததுக்கப்புறம் ஹூஸைனம்மா வேர்த்து விறுவிறுத்துண்டு வந்தாங்க. அந்த இடத்துல என்னமோ குழப்பம். எனக்கு அதெல்லாம் சந்தோஷத்துல பிடிபடலை! பின்னே? எல்லாரையும் பார்த்துட்டு ஒரே சிரிப்பு சந்தோஷம். நிறைய பேர் பர்தா போட்டுண்டு இருந்ததுனால எனக்கு யார் யார்ன்னு தெரிஞ்சுக்கவே ஒரு 45 நிமிஷம் ஆச்சு.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AE-ESHT2I/AAAAAAAAFLU/Mt9C3tHKZR8/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AE-ESHT2I/AAAAAAAAFLU/Mt9C3tHKZR8/s1600/2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வாயெல்லாம் 32முமாய் ஓடிப்போய் ஒரு பெண்ணைப்பிடித்தேன். இவங்க தான் ஜலீலான்னு யாரோ திரியை கொளுத்திபோட, கெக்கே பிக்கேன்னு ஒரு 10 வரி அவங்க ப்ளாக் பத்தி புகழ்ந்து பேசினேன். அவங்க திருதிருன்னு முழிச்சாங்க. அப்புறம் அந்த ’எட்டப்பி’ யாருன்னு தேடினேன். யார்ன்னு தெரியல. எட்டப்பியா என்ன சொல்றீங்கன்னு தானே கேக்கறீங்க? ஏன்னா இவங்க தான்&lt;a href="http://allinalljaleela.blogspot.com/"&gt; ஜலீலா&lt;/a&gt;க்கான்னு காட்டப்பட்டது ஜலீலா இல்லையாம். சும்மாங்காச்சுக்கும் யாரோ சொல்லி இருக்காங்க. அவங்க &lt;a href="http://asiyaomar.blogspot.com/"&gt;ஆஸியா&lt;/a&gt;வாம். கஷ்டம்.வந்த உடனே ’அநன்யா ட்ரேட்மார்க் பல்பு’ வாங்கியாச்சு. இதே தானே வேலையா அலையுறேன். ‘சந்தோஸமா’ன்னு கஞ்சா கருப்பு மாதிரி கேட்டுண்டே அடுத்த ஆளை பரிச்சயப்படுத்திண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாருன்னு சொல்லுங்கன்னு ஒரு பெண் ரொம்ப அன்பா கையைப்பிடிச்சுண்டு கேட்டப்போ சத்தியமா தெரியாதுன்னு சொன்னேன். இல்லை உங்களுக்கு தெரியும். உங்க ப்ளாக் வந்திருக்கேன்னு சொன்னப்போ நாம் மறுபடியும் பழம் சாப்பிட்டேன். &amp;nbsp;அவங்க &lt;a href="http://shadiqah.blogspot.com/"&gt;ஸாதிகா&lt;/a&gt; அக்கா. ரொம்ப அழகு, வல்லிமா மாதிரியே ஒரு கருணையான கண்கள், சிரித்த முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோன்னு சொல்லி &lt;a href="http://globetrotter360.blogspot.com/"&gt;மலர் &lt;/a&gt;கை குடுத்தாங்க. இவங்க நம்ம ப்ளாக் வந்திருக்காங்கன்னு நினைச்சு புக்மார்க் பண்ணிண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியாணி &lt;a href="http://biriyaani.blogspot.com/"&gt;நாஸியா &lt;/a&gt;அறுந்த வாலு போல இருக்கு. சிரிச்சுண்டே ரொம்ப ஜாலியா பேசினாங்க. ஜலீலா அக்கா பயங்கர காஷுவல்.பொறுமையா ஏகப்பட்ட ஐட்டம்ஸ் பண்ணி சாப்பிட எடுத்துண்டு வந்திருக்காங்க.&lt;br /&gt;மொத்த குரூப்பையும் ஆசுவாசப்படுத்திண்டு இருந்தாங்க. இடைக்கி அப்பப்போ வந்து &amp;nbsp;என்னையும் கவனிச்சுண்டாங்க. அவங்க அன்புல திக்கு முக்காடி போயிட்டேன். அந்த செயல்ல நம்ம நாட்டு விருந்தோம்பல் தான் தெரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;(எனக்கும் தோணிச்சு, ஒரு க்ரூப் மீட்ன்னா, கண்டிப்பா ஏதாவது ’இன்புட்ஸ்’ இருக்கணுமே. &amp;nbsp;நானும் ஏதாவது பண்ணி எடுத்துண்டு போய் இருப்பேன். அன்னைக்கு ஃபுல்லா செம்ம தலைவலி, அதான் வெறுங்கையோடு போயிட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி &lt;a href="http://muthusidharal.blogspot.com/"&gt;மனோ சுவாமினாதனை&lt;/a&gt; பார்த்தது பெரும் பாக்கியம் தான். எவ்ளோ இன்ஃபர்மேஷன். நான் நினைக்கறேன் இவங்க விக்கிப்பீடியா மாதிரி மனோபீடியான்னு ஒரு சைட் ஆரம்பிக்கலாம். மல்டி ஃபேஸட்ட் பெண்மணி. ஏகப்பட்ட திறமைகளை வெச்சுண்டு இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://hussainamma.blogspot.com/"&gt;ஹூஸைனம்மா &lt;/a&gt;எல்லாரையும் பத்து வாட்டிக்கு மேல காட்டிக்குடுத்தப்போ தான் எல்லாரையும் ஓரளவுக்கு அடையாளம் தெரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம காமெடி ஃப்ரீக்வென்ஸி வேவ்லெங்க்துக்கு ரொம்ப சூப்பரா ஒத்து போனது&lt;a href="http://kalaisaral.blogspot.com/"&gt; மலிக்கா&lt;/a&gt; தான். ஊசிப்பட்டாசு மாதிரி ஒரே பேச்சு.. சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mazhimegam.blogspot.com/"&gt;சுந்தரா&lt;/a&gt;ங்கர பதிவரை தான் சந்திக்க முடியல. அடுத்த வாட்டி எப்படியும் மீட்டிடுவோம்ல?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க கமெண்டுக்கு பதில் போடவே மாட்டேங்கிறீங்கன்னு மலர் என்னை சாடினாங்க. உண்மைதான். நான் ரொம்ப டிலே பண்றேன். பதிவு போடுறதுல இருக்குற சுறுசுறுப்பு கமெண்ட்ஸுக்கு ரெஸ்பாண்டு பண்றதுல இருக்க மாட்டேங்கறது. ஹ்ம்ம்.. பாயிண்டு நோட்டட் மேடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே டெம்ப்ளேட்ஸ், போஸ்ட்ஸ், அவார்ட்ஸ் &amp;amp; ரிகக்னிஷன்ஸ் இதைப்பத்தி எல்லாம் ஒரு பத்து நிமிஷம் விவாதிச்சோம். (பின்னே ப்ளாக்கர்ஸ் மீட்னா டெக்னிக்கலா ஏதாவது பேச வேண்டாமா?ஹீ ஹீ, மேற்கொண்டு விவரம் அறிய மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்கி நம்ம ஹூஸைன்னம்மாவை கேட்கவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸியாக்கா வந்ததுல இருந்து ஒரே டென்ஷன். அதுனால சீக்கிரம் கிளம்பிட்டாங்க. எல்லாரும் அந்த கனோபிக்குள்ளே உக்காண்டு பேசலாம்ன்னு செட்டில் ஆறதுக்குள்ளே நம்ம ரங்ஸ்”ஆச்சாம்மா”ன்னு ஃபோன் பண்ணிட்டார். ”இருங்கோன்னா, இப்போத்தான் எனக்கு முகங்கள் அடையாளம் &amp;nbsp;தெரிஞ்சு இருக்கு இனிமேத்தான் பேச ஆரம்பிக்கணும்”ன்னு சொல்லிட்டு திரும்பினா எல்லாரும் கொல்லுன்னு சிரிக்கறாங்க. ரெம்ம்ப வெக்கமா போச்சு&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AFMsdeiyI/AAAAAAAAFLc/8I4kKwMNS1E/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AFMsdeiyI/AAAAAAAAFLc/8I4kKwMNS1E/s1600/3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;யாரும் யாரையும் அக்கான்னு கூப்பிடக்கூடாதுன்னு ஒரு நடுவுநிலையுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்புறம் அவங்க சமைச்சு கொண்டு வந்ததெல்லாம் சுடச்சுட சேல்ஸ் ஆச்சு. நானும் வேக வெச்ச வேர்க்கடலையும் சுவையான மசால் வடையும் சாப்பிட்டேன். ”அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” வருந்தி வருந்தி ஜலீலாக்கா பண்ணின உபச்சாரத்துல அசந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியா சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருக்கும்போதே ரங்கு ஃபோன் பண்ணியாச்சு. 9.53ன்னு பாழாப்போன மொபைல் மணி காட்ட ஒரே பதபதைப்பு. மனசே இல்லாமல் பிரிஞ்சேன். அந்த சிரிப்பும் கும்மாளமும் இன்னும் மனசுக்குள் எதிரொலிச்சுண்டு இருக்கு. காருக்குள்ளே ரங்கு அரைத்தூக்கத்துல உக்காந்து இருந்தார். பாவம் அவருக்கும் பசிச்சு இருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;மறக்கமுடியாத இந்த சந்திப்பை ஏற்படுத்தித் தந்த ரங்குவுக்கும், இதை கோ-ஆர்டினேட் செய்த ஹூஸைனம்மாவுக்கும், மூல காரணமான ஸாதிகா அக்காவுக்கும் பலப்பல நன்றீஸ்.&amp;nbsp;இல்லாட்டி இங்கே நான் பாலைவன ஒட்டகமாகவே இருந்திருப்பேனே. பின்னே எத்தனை நாளைக்கு தான் கிணற்றுத்தவளைன்னு சொல்லிண்டு இருக்க? அதான் ஒரு சேஞ்சுக்கு. ஹீ ஹீ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-1357901825984439348?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/1357901825984439348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=1357901825984439348&amp;isPopup=true' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1357901825984439348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1357901825984439348'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_04.html' title='துபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S-AEgktH1jI/AAAAAAAAFLQ/rExsxabp184/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4973381634676045469</id><published>2010-05-01T23:23:00.000-07:00</published><updated>2010-05-11T21:29:13.778-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='favourite singer'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Unni Krishnan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='harish'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Chitra'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sujatha nil gavani thaakku'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SPB'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Karthik'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='shreya koshal'/><title type='text'>பிடித்த பாடகர்கள்</title><content type='html'>உங்க எல்லோருக்குமே தெரியும் என் குலதெய்வம் SPBன்னு. இவருடைய பல பாடல்கள்ன்னா எனக்கு உயிர். மண்ணில் இந்த காதல், அழகான ராட்சசியே, தீண்டாய் இப்படி லிஸ்டு போயிண்டே இருக்கும். இருந்தாலும் ஒரு பாட்டு மட்டுமே போடக்கூடிய சூழல். அதுனால என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்டுன்னு சொல்லக்கூடிய இந்த பாட்டை போட்டுடறேன். ஃபேவரைட் சிங்கர், ஃபேவரைட் ஆக்டர், &amp;nbsp;இப்படி எல்லாமா சேர்ந்து அமைஞ்ச பாட்டு தான் நீல வான ஓடையில்... ஆஹா.. &amp;nbsp;கங்கை அமரன் இசைன்னு சமீபமாத்தான் தெரிஞ்சது. கலக்கிட்டார் போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" style="background-image: url(http://i4.ytimg.com/vi/w2rwknS8Z3s/hqdefault.jpg);" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/w2rwknS8Z3s&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/w2rwknS8Z3s&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" width="425" height="344" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் மஹாதேவன். இவர் மிக அருமையான &amp;nbsp;பாடகர். இருந்தாலும் பாவம் இப்போதெல்லாம் குத்து பாட்டு ஹீரோ இண்ட்ரோ சாங்குக்கு தான் இவரை அணுகுகிறார்கள். அது எனக்கு வருத்தமே. குலதெய்வம் மாதிரி மூச்சு விடாமல் இவர் பாடிய ப்ரெத்லெஸ் என்ற ஆல்பம் கேட்டு வாய்பிளந்தேன். நல்ல ஒரு தனித்துவம் வாய்ந்த குரலின் சொந்தக்காரர். எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் இந்த பாட்டு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="640"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/zfaZxprNcHo&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zfaZxprNcHo&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சின்னக்குயில் சித்ராவின் பல பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும். இருந்தாலும் இந்த பாட்டு அவங்க பாடுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாங்களாம். நந்தனம்ன்னு ஒரு மலையாளப்படம் பாட்டும் அப்படித்தான். இருந்தாலும் இதுல இருக்கற மெலடி எனக்கு ரொம்ப இஷ்டம். நல்ல குரல் வளம், அருமையான பாவம், செழிப்பான இசையறிவு இதெல்லாம் மட்டும் இல்லாம, தன்னடக்கம், எப்போவும் சிரித்த முகம் இதெல்லாம் பார்க்கும்போது இவங்களை பொறாமைப்படாத பெண்களே இருக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/bPTTfCAt-q4&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bPTTfCAt-q4&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;சுஜாதா. இவங்க குரல் தேன்ல குழைச்ச பலாச்சுளை மாதிரி அப்படி ஒரு தித்திப்பு. இவங்களும் இதே டைப்பு சிரிச்ச முகம், அருமையான குரல் வளம், இசையறிவு, பாவத்துடன் பாடும் திறன் எல்லாம் படைத்தவர். என்னுடைய பெர்சனல் ஃபேவரைட்” உண்மை சொன்னால் நேசிப்பாயா” என்ற ஆய்த எழுத்து பாடல். இருந்தாலும் இவர் பாடினாலே ஒரு தனி ரிச்னஸ் கிடைத்து விடும் எந்த பாட்டுக்கும். எல்லாத்துக்கும் மேலே சிரிச்சுண்டே பாடுற மாதிரி இருக்கும். கேட்கும்போதே புத்துணர்ச்சி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/CNR8Ra6ILpo&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;embed src="http://www.youtube.com/v/CNR8Ra6ILpo&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிக்கிருஷ்ணன் இவர் பாட்டை முதன் முதலா கேட்டது காதலன் படத்தில் தான். கர்நாடக இசையிலிருந்து மிக எளிமையாக சினிமா இசைக்கு வந்து கோலோச்சியவர். காதலன் படத்துல வரும் ’என்னவளே’ பாட்டு சூப்பர் ஹிட் ஆனாலும் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களிடம் ரொம்ப கெட்ட பேர் வாங்கித்து. கடுமையான விமர்சனத்தால் பாதிப்படையாமல், உன்னி தன் சினிமா பாட்டு வாழ்க்கையும் கர்நாடக சங்கீத வாழ்க்கையும் நன்றாக சமன் செய்தார். அருமையான பாவங்கள், தேர்ந்த தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் இந்த பாடகரின் சொத்து. ஏ.ஆர்.ஆரின் இசையில் இது எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் பாடல்களின் ஒன்று. சில சமயம் அழுவதுமுண்டு. வைர வரிகளாச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/NovCNFS1O1M&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/NovCNFS1O1M&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;என்ன தான் ஐஞ்சு பாட்டு தான் போடலாம்னாலும் என்னால இந்த பாட்டு போடாம இருக்க முடியலை. அருமையான இசை, உன்னி பாம்பே ஜெயஸ்ரீ குரலில் குறுந்தொகை மாதிரியான பாடல் வரிகள் ரசிக்காமல் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/zRMQeII0Okk&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/zRMQeII0Okk&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் இந்த பகுதி நிறைவடைந்தாலும் இன்னும் பல பாடகர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும். இந்த் மாதிரி ஐஞ்சே ஐஞ்சு பாடகர்களையும் பாடல்களையும் தொகுத்து வழங்கச்சொன்ன&lt;a href="http://lksthoughts.blogspot.com/"&gt; கார்த்திக்கை&lt;/a&gt; நான் வன்மையாக கண்டிக்கிறேன். :)) இன்னும் விட்டுப்போன உன்னி மேனன், அனுபமா, பாம்பே ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷல், சோனு நிகாம், ஹரீஷ் ராகவேந்திரா, கே.கே, சுசித்ரா, ரஞ்சித், கவிதா கிருஷ்ணமூர்த்தி, அனுராதா பெளடவால், ஹரிஹரன், கார்த்திக், அநன்யா மஹாதேவன் இவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?(ஹீ ஹீ இதான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதுன்னு சொல்றது!)&lt;br /&gt;&lt;br /&gt;நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது, &lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்டன் ஸ்ரீராம் அண்ணா&lt;br /&gt;எங்கள் ஸ்ரீராம் அண்ணா&lt;br /&gt;பொற்கொடி&lt;br /&gt;ஜெகன் நாதன்&lt;br /&gt;ட்ரீமர்&lt;br /&gt;பத்மனாபன் அங்கிள் ச்சே ச்சே, அண்ணா&lt;br /&gt;திருமதி கீதா சாம்பசிவம்&lt;br /&gt;அப்பாவி தங்கமணி&lt;br /&gt;R.கோபி&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இதே மாதிரி ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை &amp;amp; வடை பெறுவது உங்கள் அநன்யா... அநன்யா... அநன்யா............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4973381634676045469?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/4973381634676045469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=4973381634676045469&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4973381634676045469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4973381634676045469'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post.html' title='பிடித்த பாடகர்கள்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-4000912804366411515</id><published>2010-04-29T01:43:00.000-07:00</published><updated>2010-04-29T01:46:53.030-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vijay'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='comedy picture'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='facebook'/><title type='text'>ஃபேஸ்புக்கில் ரசித்த படம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9lGZfWKzpI/AAAAAAAAFLI/gsjyCXNtCCg/s1600/hoho.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9lGZfWKzpI/AAAAAAAAFLI/gsjyCXNtCCg/s400/hoho.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த் குமார், ஜிகர்தண்டா கார்த்திக்கின் நண்பர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-4000912804366411515?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4000912804366411515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/4000912804366411515'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_29.html' title='ஃபேஸ்புக்கில் ரசித்த படம்!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9lGZfWKzpI/AAAAAAAAFLI/gsjyCXNtCCg/s72-c/hoho.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-2093757669064030736</id><published>2010-04-27T12:33:00.000-07:00</published><updated>2011-09-06T06:12:07.153-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Girilakshmi Miss'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil teacher'/><title type='text'>கிரிலக்ஷ்மி மிஸ் -2  கற்றது தமிழ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கிரிலக்ஷ்மி மிஸ் -2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9c7DbWOo2I/AAAAAAAAFLA/ESVVaLKy9EA/s1600/Saraswathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9c7DbWOo2I/AAAAAAAAFLA/ESVVaLKy9EA/s320/Saraswathi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஹைத்ராபாதிலிருந்து சென்னை வந்தப்போ ஸ்கூல் அட்மிஷனுக்கு அம்மா அவஸ்தை படலை. ஏன்னா அம்மாவோட போடி, &amp;nbsp;பங்கஜம் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் ஹெட்மிஸ்ட்ரெஸா இருந்த அதே திருமதி அய்யாசாமி (ஆமாங்க, பெண் தான்) தான் இங்கேயும் பிரின்ஸிபால். ஏதோ சினிமா மாதிரி இருந்தது எனக்கு. போடி எங்கே ஹஸ்தினாபுரம் எங்கே? இருந்தாலும் கடவுள் எனக்கு இந்த இடத்துல தான் ரொம்ப சாதகமா பண்ணி வெச்சார். எந்த டெஸ்டும் இல்லாம,” லக்ஷ்மி குழந்தைகளா?”ன்னு உடனே சேர்த்துண்டாங்க. அம்மா தான் ஸ்கூல் ஃபர்ஸ்டாச்சே! அதுனால எங்க மேலையும் அப்படி ஒரு (தப்பான) நம்பிக்கை. தங்கைமணி 4லேயும் நான் 7லேயும் சேர்க்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்மிஷன் அப்போ தான் அய்யாசாமி மேடம் கேட்டாங்க,” தமிழுக்கு என்ன பண்ணப்போறே”ன்னு. ஆமாம் எங்க ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. போடியில சண்முகன் அருள் நெறி ஸ்கூல்ல ஒண்ணாப்பு ஓபி அடிச்சதிலே(ஆமா, நான் அப்போவே அப்படித்தான்!) உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மட்டும் தான் தெரியும். விகடன்ல விட்டுக்கள் படிப்பேன், கோகுலம் முக்கி முனகி ஒரே ஒரு குட்டிக்கதை படிச்சுட்டு புஸ்த்தகத்தை தூக்கி எறிஞ்சுடுவேன். அவ்ளோ சுறுசுறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அய்யாசாமி மேடம் கேட்டப்போ, எங்கம்மா, ”நான் பெர்ஸனலா கோச் பண்ணி எப்படியும் பிக்கப் பண்ண வெச்சுடறேன் மேடம்”ன்னு அபார நம்பிக்கையோட கமிட் பண்ணினாங்க. எனக்கா தலை சுத்திடுத்து. தங்கை மணிக்கு சுத்தமா தமிழே தெரியாது. அது தெலுங்கு படிச்சது. பாவம் தான்னாலும் 4வதுக்கு அவ்ளோ சிலபஸ் இருக்காது, இவளுக்கு ஈஸி தான்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் தான் வசம்மா மாட்டிண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் ஸ்கூலுக்கு போனப்போ சிவப்பா, அழகா, நீளமான கூந்தலோட, கொஞ்சம் ஜெயா அத்தை ஜாடையா உயரமா இந்த மிஸ் க்ளாஸுக்கு வந்தாங்க. எல்லாரும் எழுந்து ”வணக்கம் ஆசிரியை”ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப புதுமையா இருந்தது. இது நாள் வரை ஆந்திராவில் டீச்சர், மிஸ், மேடம்ன்னு கூப்பிட்டு தான் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப எளிமையா, &amp;nbsp;இனிமையா அதே நேரம் ரொம்ப கண்டிப்பாகவும் நடந்துண்டாங்க. அவங்க பேர் தான்&amp;nbsp;கிரிலக்ஷ்மி டீச்சர்.. டா.....ன்... (பின்னே ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் ஆச்சே! அதுக்கோசம் மிஸ்ஸை டான்ஸெல்லாம் ஆட சொல்லக்கூடாது) முதல் நாளே மிஸ்ஸை அம்மா மீட் பண்ணி என்னை பத்தி வத்தி வெச்சாச்சு. மஹா பயம் எனக்கு. நான் எழுத்து கூட்டி ஒரு வரி படிக்கறதையே சாதனையா நினைச்சுண்டு இருந்த நேரத்துல ஆசிரியை , உரைநடையில் ரா.பி. சேதுப்பிள்ளையின் பேச்சு வழக்கு பத்தி &amp;nbsp;முதல் பாடம் எல்லாம் நடத்த எனக்கு தலை சுத்திச்சு. என்ன தான் அம்மா கோச் பண்ணினாலும் என்னால இலக்கணம் எல்லாம் பிக்கப் பண்ணவே முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு அதிர்ச்சி என்னன்னா, தமிழுக்கு ரெண்டு பேப்பராம். அடக்கஷ்டமே.. ஒரு பேப்பர் எழுதறதுக்கே சரக்கில்லை. 2 பேப்பர் என்னத்த எழுதப்போறேனோன்னு ஒரே டென்ஷன். எப்படியோ சமாளிச்சு முதல் மிட் டெர்ம் எழுதியாச்சு. மார்க்கு வந்தப்போ பயங்கர அதிர்ச்சி. முதல் பேப்பர் செய்யுள் உரைநடை 34/50, ரெண்டாவது பேப்பர், இலக்கணம், கட்டுரை, மெழி பெயர்ப்பு -18/50. ஃபெயில்! எனக்கு உலகமே இருட்டிண்டு வந்தது. பின்னே. இது நாள் வரைக்கும் பாலாமணி மாதிரி பண்ணினாலும் ஃபெயில் ஆனதா சரித்திரம் இல்லை. ஏதோ தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு ஒரு பார்டர்லயாவது பாஸ் பண்ணின ஆளு.. இப்படி கேவலமா வாழ்க்கையில தோத்துட்டோமேன்னு மனசு வெறுத்து போயிடுத்து. நமக்கெல்லாம் வாழத்தகுதியே இல்லைன்னு நினைச்சுண்டேன். &amp;nbsp;அம்மா கிட்டே சொன்னா அவ்வளவு தான். திட்டி பிரிகட்டிடுவாங்கன்னு ஒரே பயம். ஒரு வாரம் கப்சிப்ன்னு இருந்தேன். அம்மா தினமும் கேட்டாங்க. பேப்பர் வரலைன்னு கூசாம பொய் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மனசு ரொம்ப குறுகுறுக்க பிராக்ரஸ் ரிப்போர்டு குடுத்த அன்னிக்கு சொல்லிட்டேன். அம்மா ரொம்ப கூலா சொன்னாங்க. அவ்ளோ தானே? நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை. பரவாயில்லை, எப்படியும் குவார்டர்லிக்குள்ளே உன்னை கோச் பண்ணிடுவேன் அப்படீன்னு சொன்னப்போ பெரிய ரிலீஃப்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே, ப்ளெயின் பேஜ்ல எழுதவே கஷ்டமா இருந்தது. தமிழ் ஆரம்பத்துல இருந்து எழுதிப்பழகாதது எப்பேர்ப்பட்ட பிழைன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். ஒற்றெழுத்து எல்லாம் ஒரேடியா தப்பு விடுவேன். இப்போவும் இந்த பிரச்சினை இருக்கு. தக்குடு மாதிரி ற,ர, ன,ண இண்டெர்சேஞ் இஷ்யூஸ். அநியாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். அம்மா ஸ்கேல் வெச்சுண்டு அடி போட்டு திருத்துவாங்க. சரி, பாடங்கள் எல்லாம் ஓரளவுக்கு படிச்சு, வேற்றுமை உருபுகள் எல்லாம் புரிஞ்சும் புரியாமலும் நெட்று அடிச்சு, குற்றியலுகரம், குற்றியலிகரம் எல்லாம் டப்பா அடிச்சு ஒரு மாதிரி குவார்டர்லி பரீட்சை எழுதிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிலக்ஷ்மி ஆசிரியை ஆன்ஸர் பேப்பர் கொடுக்க கொடுக்க, வயித்தக் கலக்கிடுத்து. ஏதோ ஒரு பையன் தான் க்ளாஸ் டாப்பர்ன்னு நினைவு. ஏதோ ஒரு ஆர்டர்ல கொடுத்த் மாதிரி எனக்கு பட்டது. ஆனா எப்போ என் பேப்பர் வரும்ன்னு ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆயிண்டு இருந்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிச்சப்புறம் ஒரே ஒரு பேப்பர் வெச்சு இருந்தாங்க. எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சு.. இன்னைக்கு சங்கு தான் நமக்கு. ஸ்பெஷல் அர்ச்சனை, அடி எல்லாம் கிடைக்கப்போறதுன்னு ரொம்ப வேர்த்துக்கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆசிரியை சொன்னாங்க, ”தமிழே தெரியாம இருந்தாக்கூட நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கி இருக்கா” ன்னு என் பேர் சொன்னப்போ நான் வாயப்பொளந்ததுல ரெண்டு பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு. ”எல்லோரும் கைத்தட்டுங்க”ன்னு ஆசிரியை சொன்னப்போ நான் இது நிஜம் தானான்னு நம்ப முடியாம திணறினேன். அது வரைக்கும் மேக்ஸிமம் மார்க்கு 67ன்னு கேட்டது. நான் 73! பேப்பர் வாங்க கிட்ட போன போது மிஸ்,” இந்த வாட்டி பரவாயில்லை ஆனா அடுத்த முறை இந்த மாதிரி ஹாண்டுரைட்டிங் இருந்தா ஸீரோ தான் போடுவேன்”னு சொன்னாங்க. அதெல்லாம் எங்கே என் காதுல விழுந்தது? நான் பறந்துண்டுன்னா இருந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். மார்க்குக்கு இல்லை, ஆசிரியை கிட்டே கிடைச்ச அங்கீகாரத்துக்கு. அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும் பெண்டு நிமித்தினாங்களே. ஆனா ஆசிரியை என்கிட்டே ஒரு ஸ்பெஷல் கரிசனம் காட்டுவாங்க. ஒரு எம்பதி. அவங்க அப்ரோச்ல நிறைய தாய்மை இருக்கும். ஆசிரியை வெறும் தமிழ் மட்டும் சொல்லித்தரலை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் இப்படி எல்லா வாழ்க்கை நெறி முறைகள அழகாக எடுத்து சொல்லி இருக்காங்க. ஹ, அது சிலபஸ்ல இருக்கு, என்ன பெரிய விஷயம் எல்லா ஆசிரியர்களும் பண்றது தானேன்னு கேக்கலாம். ஆனா இவங்க இந்த விஷயங்களை மனசுல விதைச்ச விதம் இருக்கே.. இன்னிக்கும் கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்ன்னு நான் ஞாபகமா சொல்றேன்னா அதுக்கு காரணம் அவங்க தான். அது மட்டுமில்லை 7வது வகுப்பில் நிறைய கிரியேட்டிவ் ரைட்டிங் எழுத தூண்டியவர். கதை கவிதை, பட்டிமன்றம் இப்படி நிறைய பங்கு கொள்ள பண்ணினாங்க. &amp;nbsp;ஆக, இன்னிக்கி ஏதோ ஒரு சில ஸ்பெல்லிங் டவுட்டுகளை பாஸ்டன் ஸ்ரீராமண்னா கிட்டே கேட்டுண்டு எழுதினாலும், மத்தபடி ஏதோ இப்படி தத்தி தடுமாறி தமிழ்ல ப்ளாக் எழுத படிக்க முடியறதுன்னா அதுக்கு மூல காரணம் அம்மா &amp;amp; ஆசிரியை. இவங்க அன்னிக்கு போட்ட சுழி தான் இன்னைக்கும் நான் ஏதோ தெரிஞ்ச அளவுல கடை போட்டு கல்லா கட்டிண்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Training is an ungrateful profession ன்னு நிறைய பேரு அடிக்கடி சொல்ல, கேட்டு இருக்கேன். நானும் அதே துறையை சேர்ந்தவள்ங்கற முறையில என்னிடம் படிச்சவங்க எல்லாம் என்னை மறந்துட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா நான், என்னை உருவாக்கிய ஆசிரியர்களை மறக்கவே இல்லை. ஏதாவது ஒரு வழியில அவங்களையும் அவங்க நினைவுகளையும் அசை போட்டுண்டே தான் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியலை, ஆசிரியை. ஆனால் ஒரு அற்ப மாணவியின் நினைவுகள்ல நீங்க எப்போவும் இருக்கீங்க. வணக்கம் ஆசிரியை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-2093757669064030736?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/2093757669064030736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=2093757669064030736&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2093757669064030736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/2093757669064030736'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/2.html' title='கிரிலக்ஷ்மி மிஸ் -2  கற்றது தமிழ்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9c7DbWOo2I/AAAAAAAAFLA/ESVVaLKy9EA/s72-c/Saraswathi.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-1076621486099311972</id><published>2010-04-26T11:31:00.000-07:00</published><updated>2011-09-06T06:05:14.469-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Jayalakshmi Miss'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Influential teachers'/><title type='text'>கிரிலக்ஷ்மி மிஸ் -1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கிரிலக்ஷ்மி மிஸ் -1&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் ’ஆ’ கதைல வர்ற ஜெயலக்ஷ்மி&amp;nbsp;டீச்சர் &amp;nbsp;மாதிரி இன்னிக்கு எனக்கு கிரிலக்ஷ்மி மிஸ் நினைவு ஜாஸ்தியா இருக்கு. ரேடியோ வெச்சுட்டு ரங்குவும் நானும் பால்கனியில் நின்னுண்டு அபுதாபி வியூ பாக்குறது வழக்கம். இன்னைக்கு ரேடியோ வெச்சப்போ இதயத்தாமரை படத்துல இருந்து, “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” பாட்டு வந்தது. ஹான்னா என்ற பெண் இந்த பாட்டை ”ஒரு டாஷு தேவதை பூமியில் வந்தாள்”ன்னு பாடினது ஏனோ மனசுல ஒரு நிமிஷம் ஃப்ளாஷ் ஆச்சு. இந்த மாதிரி மாத்தி பாட முதல் காரணம் கிரிலக்ஷ்மி மிஸ் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன காரணம்ன்னு தெரியலை, குரோம்பேட்டை ஹஸ்தினாபுரம் சேவியர் ஜீஸஸ் ஸ்கூல்ல ப்ரேயர் அஸெம்ப்ளில அடிக்கடி பாட சொல்லுவாங்க. ஏதாவது ஒரு அனெளன்ஸ்மெண்டுக்கு காத்திருக்கும் நேரத்திலா இருக்கலாம். நினைவில்லை. அப்படி ஒரு சமயம் நம்ம ஸ்கூல் பையன் ஒருத்தன் போய் அப்போ ரொம்ப ரொம்ப பிரபலமா பேசப்பட்ட ”ராஜா கைய வெச்சா” அப்படீங்கற அபூர்வ சகோதரர்கள் படத்துல இருந்து பாட்டை பாடினான். அந்த பையனுக்கு நல்ல குரல்வளம், ஓரளவுக்கு நல்லாவே பாடினான். எல்லோருக்கும் பயங்கர சந்தோஷம் பின்னே சினிமாப்பாட்டு அதுவும் ஹிட் பாட்டு, அதும் அஸெம்ப்ளில.. கேக்கவா வேணும். எல்லாரும் நல்லா எஞ்சாய் பண்ணி கேட்க ஆரம்பிச்சோம்.ஆனா, கிரிலக்ஷ்மி மிஸ்ஸுக்கு பயங்கர கோபம். &amp;nbsp;மிஸ் குறுக்கிட்டு அந்த பையன் பாட்டை கட் பண்ணி பல்பு குடுத்து”இந்த மாதிரி அசிங்கமான பாட்டெல்லாம் அஸெம்ப்ளில பாடக்கூடாது”ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நானும் ரொம்பவே யோசிச்சு பார்த்தேன். இந்த பாட்டுல கமலஹாசன் கூட ஆடும் பெண்களால தான் மிஸ் தப்புன்னு சொல்றாங்க போல இருக்குன்னு நினைச்சுண்டேன். &amp;nbsp;பாவம் அவன் முகம் சுணங்கிப்போய் திரும்பி வந்து தன் இடத்துல வந்து நின்னுண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம்ம ஹான்னா போனா.மெளனராகம் படப்பாடல் சின்னச்சின்ன வண்ணக்குயில் பாட்டை எடுத்து பாட ஆரம்பிச்சா. மிஸ்ஸை பார்த்துட்டு திருட்டு முழி முழிச்சுண்டு, திட்டுவாங்களோ, பல்பு கிடைச்சுடுமோன்னு &amp;nbsp;ஒரே பயம் அவளுக்கு. மிஸ்ஸுக்கு அவ்ளோ திருப்தி இல்லை ஆனா ராஜா கைய வெச்சாவுக்கு எவ்ளோவோ பராவாயில்லையேன்னு சும்மாத்தான் நின்னுண்டு இருந்தாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9XbxZu5ZHI/AAAAAAAAFK4/Nf0QcQL21UM/s1600/school+assembly.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9XbxZu5ZHI/AAAAAAAAFK4/Nf0QcQL21UM/s320/school+assembly.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பல்லவியை இனிதே தப்பில்லாம பாடின நம்ம ஹான்னா, சரணத்துக்கு வந்த போது, “ மேனிக்குள் காதல் வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”ன்னு பாடுறதுக்கு பதிலா, மிஸ்ஸை பார்த்துண்டே, ”மேனிக்குள் டாஷு வெள்ளம் மெல்லத்தான் பாயக்கண்டேன்”னு பாடினா. கொல்லுன்னு எல்லாக் குழந்தைகளும் சிரிச்சுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்துக்கப்புறமா எல்லாக்குழந்தைகளும் பாட்டை எடிட் பண்ணாம பாடவே மாட்டாங்க. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஹான்னா மேலே சொன்ன அந்த &amp;nbsp;இதயத்தாமரை படப்பாட்டை அப்படி பாடினா.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப்பாட்டு பாடும்போது சபையுணர்வு எவ்ளோ முக்கியம்ன்னு உணர்த்தினாங்க அந்த மிஸ். ஒரு விழிப்புணர்வு வந்ததுன்னு சொல்லலாம்.&lt;br /&gt;ப்ரைவேட் சிங்கிங், பப்ளிக் சிங்கிங்குக்கு பாட்டு செலக்‌ஷன் எவ்ளோ முக்கியம்ன்னு அப்போ புரிஞ்சுண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமா ஏதோ ஒரு மஹா மட்டமான மூன்றாம்தர பாடலை ஒரு 8 வயது சிறுமி மலையாள சானலில் பாடிண்டு இருந்தா.. துளி கூட அந்த பாவம் பிசகாம போல்டா நிஜமா பாடின பாட்டுக்காரரை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி &amp;nbsp;பாடினான்னு சொன்னா மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சியம் இதை பார்க்கும் போது கிரிலக்ஷ்மி மிஸ் முகம் சுளிப்பாங்கன்னு மட்டும் நினைச்சுக்குவேன்.&amp;nbsp;எண்பதுகளின் கடைசியிலேயே அவ்ளோ கண்டிப்பானவங்களா இருந்தாங்களே கிரிலக்ஷ்மி மிஸ், இப்போ அவங்க என்ன பண்ணிண்டு இருப்பாங்க? இந்த மாதிரி கண்ணியம் மட்டும் இல்லை, இந்த கிரிலக்ஷ்மி மிஸ்ஸை நினைச்சு பார்க்குறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு. அடுத்த பதிவுல சொல்றேன். இல்லாட்டி எல்.கே ரொம்ப நீளமான பதிவுன்னு சொல்லிடுவான்!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ரொம்ப காத்திருக்க வேண்டாம். நாளைக்கே சொல்லிடறேனே..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-1076621486099311972?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/1076621486099311972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=1076621486099311972&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1076621486099311972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1076621486099311972'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/1.html' title='கிரிலக்ஷ்மி மிஸ் -1'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9XbxZu5ZHI/AAAAAAAAFK4/Nf0QcQL21UM/s72-c/school+assembly.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-7330094342801735254</id><published>2010-04-24T11:52:00.000-07:00</published><updated>2010-04-24T11:59:59.190-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='fun fair'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='exhibition'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='veerapandi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='abudhabi corniche'/><title type='text'>சந்தை &amp; அபுதாபி கார்னிஷ்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M2G4SeooI/AAAAAAAAFI4/9RfI9xT6Qyk/s1600/Corniche.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M2G4SeooI/AAAAAAAAFI4/9RfI9xT6Qyk/s320/Corniche.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி நாங்களும் வீக்கெண்டுக்கு வீக்கெண்டு கார்னிஷ் போயிடுவோம். கார்னிஷ்ன்னா என்னன்னு பலர் கேக்கலாம். கார்னிஷ்ன்னா கடற்கரையோரமா இவங்க, 6 கிலோமீட்டருக்கு மும்பாய் மெரீன் ட்ரைவ் மாதிரி கட்டி, அதை சுத்தி ஃபவுண்டெயின்ஸ், மரங்கள், பூச்செடிகள், புல்த்தரை இப்படி செயற்கையா செஞ்சு வெச்சு இருக்காங்க. இங்கேத்த ஷேக்குக்கு பசுமை, ஃபவுண்டெயின்னா ரொம்ப பிடிக்குமாம். அங்கே போனாலே ரொம்ப ரம்மியமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;யாரெல்லாம் கார்னிஷ் ரோடுல இருக்காங்களோ அவங்களெல்லாம் ரொம்ப குடுத்து வெச்சவங்க. ஒரு பத்து நிமிஷம் அங்கே இருக்கற காற்றை சுவாசிச்சாலே உடம்புல இருக்கற வியாதி எல்லாம் டாட்டா சொல்லிடும். அவ்ளோ தூய்மையான காற்று மண்டலம். பத்தாக்குறைக்கு லேசான அலைகளோட சலசலக்கற தண்ணீர், ஆங்காங்கே வசீகரமான கனோபிகள், நடக்க அழகிய அகலமான நீல நடைபாதை, ஸ்கேட்டிங், சைக்கிளிங் இதுக்கெல்லாம் தனி ட்ராக், மிகப்பெரிய குழந்தைகள் ப்ளே ஏரியா, வாட்டர் தீம்ஸ், பார்பிக்யூ ஏரியா இப்படி பல ஐடியாக்களால் இந்த இடம் தான் ஒட்டுமொத்த அபுதாபி வாசிகளுக்கு சுவர்க்கபுரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M_GK5r4eI/AAAAAAAAFKg/afG746pFC0w/s1600/Cycle.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M_GK5r4eI/AAAAAAAAFKg/afG746pFC0w/s320/Cycle.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதை முனிசிபாலிட்டி ரொம்ப நல்லா மெயிண்டெயின் பண்றாங்க. செடி பராமரிப்பு, நடக்கும் பாதையை சுத்தப்படுத்தறது இப்படி பல நடவடிக்கைகள் எடுத்து எப்போ போனாலும் மனம் கொள்ளை போகும் அளவுக்கு அருமையான ஒரு இடம். எத்தனை வாட்டி போனாலும் ஹை, இது போன வாட்டி நாம பார்க்கலையேன்னு தோணும். புதுசு புதுசா ஏதாவது ஒரு வால்யூ அடிஷன் பண்ணிண்டே இருக்காங்க. போன வாரம் போனப்போ புதுசா எக்ஸர்ஸைஸ் மெஷின்ஸ் வெச்சு இருக்காங்க. பார்க்க மேலே, படம். நிறைய பேர் ஃபுல்லார்ம் ஷர்டெல்லாம் போட்டுண்டு எக்ஸர்ஸைஸ் பண்றாங்க. அந்த அளவுக்கு ஈடுபாடு பார்க்க முடியுது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M5QtiHlII/AAAAAAAAFJQ/MIGzhwEa9dY/s1600/crowd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M5QtiHlII/AAAAAAAAFJQ/MIGzhwEa9dY/s320/crowd.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M55k4l56I/AAAAAAAAFJg/MBcJUewwdgg/s1600/dias.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M55k4l56I/AAAAAAAAFJg/MBcJUewwdgg/s320/dias.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேத்திக்கி வழக்கம்போல கார்னிஷ் தான் போயிருந்தோம். புதுசு புதுசா ஸ்டால்ஸ், பட்டாணிகள் கூட்டம், குதூகலத்துடன் குழந்தைகள், பெரியவர்கள், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னன்னு கவனிச்சா, ராயல் எமிரேட்ஸ் க்ரூப் நடத்தும் ஃபன் ஃபேர். அதாவது ஜாலி சந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M9RUvX3FI/AAAAAAAAFKY/Vmc1tjmU8fM/s1600/funrides1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M9RUvX3FI/AAAAAAAAFKY/Vmc1tjmU8fM/s320/funrides1.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;குழந்தைகளுக்காகவே&amp;nbsp; விதவிதமான பெரிய பெரிய ரைடுகள், ரயில், ரோலர் கோஸ்டர் போன்ற சமாச்சரங்கள் வந்திருக்கு. குழந்தைகள் ஸ்பெஷல் ஒரு ராட்சதப்பந்தை உள் வழியா உருட்டிண்டே போறது. நான் இதை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கேன்! பயங்கர ஆச்சிர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M6JT7KYcI/AAAAAAAAFJo/tip4tCnezVU/s1600/ball.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M6JT7KYcI/AAAAAAAAFJo/tip4tCnezVU/s320/ball.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M60vsuQsI/AAAAAAAAFJ4/ffVjPbqED2g/s1600/funrides2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M60vsuQsI/AAAAAAAAFJ4/ffVjPbqED2g/s320/funrides2.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட இடம் வழியா போயிண்டு இருந்தோம். திடீர்ன்னு பார்த்தா நம்ம ரங்க்ஸ் ஆளைக்காணோம். பின்னாடி திரும்பி பார்த்தா அங்கே செருப்பு என்னமோ ஃபெவிக்கால் போட்டு ஒட்டி வெச்சாப்புல ’ஞ’ன்னு நின்னுண்டு இருந்தார். எதைப்பார்த்து இப்படி ஸ்தம்பிச்சு போயி நின்னுண்டு இருக்கார்ன்னு பார்த்தா, இதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M7EmMoncI/AAAAAAAAFKA/70RQ_cLd2ek/s1600/cotton+candy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M7EmMoncI/AAAAAAAAFKA/70RQ_cLd2ek/s400/cotton+candy.jpg" tt="true" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் டன் டன்னா ஜொள். கண் ரெண்டும் வெளியில, சுருட்டி வெச்ச பாயை பிரிச்ச மாதிரி நாக்கு வெளியில ரோல் அவுட்டாகி பஞ்சு மிட்டாயை பார்த்துண்டே நின்னுண்டு இருந்தார். ப்ளூக்கலர் பஞ்சு மிட்டாய் சூப்பரா இருந்ததே, அதுனால அந்த ஃபிலிப்பினோ கிட்டே பெர்மிஷன் கேட்டு ஃபோட்டோ எடுத்துண்டு ஒரு ’பஞ்சுமிட்டாய்க்கலர்’ பஞ்சு மிட்டாய் (:-P) வாங்கிண்டு, மேல நடந்தோம். நிறைய கடைகள், ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள், ரெஸ்டாரண்டுகள், சைனா எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், (உலகின் எந்த மூலையாக இருந்தாலும்) பெண்கள் விரும்பி கூட்டம் போடும் ஃபேன்ஸிக்கடைகள், துணிக்கடைகள் இப்படி ஒரே கடைகள் மயம்! நாளையிலிருந்து தான் திறப்பார்களாம். வெள்ளியாதலால் அவர்கள் சாஸ்த்திரத்துக்கு திறந்த மாதிரி எனக்கு பட்டது. (ஹீ ஹீ)&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்து ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்கு. &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M8L_pqJtI/AAAAAAAAFKI/nv-8-depukY/s1600/thiruvizha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M8L_pqJtI/AAAAAAAAFKI/nv-8-depukY/s320/thiruvizha.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சின்ன வயசுல அவ்வாகூட வீரபாண்டித் திருவிழாவுக்கு போயிருக்கோம். புதுசா வளையல், ரிப்பன், எல்லாம் அவ்வா வாங்கிக்குடுப்பாங்க. பயங்கரக்கூட்டமா இருக்கும். மே திருவிழான்னா, அதுக்கு முன்னாடியே போடியில ரோட்ல ‘கொட்டு’ வரும். வித்தியாசமான மேள சத்தத்துடன் கரகம் எல்லாம் எடுத்து டான்ஸ் ஆடிண்டே போவாங்க. அதை பார்க்க அப்படி ஒரு ஆவல். அடிச்சு பிடிச்சுண்டு வாசப்பக்கத்துல இருந்து கொல்லைப்பக்கம் ஓடுவோம். (1கிமீ இருக்கும், ஹீ ஹீ). பயங்கரமான ‘கப்பு’ இருந்தாலும், (open drainage system) இந்த கொட்டு வந்தா கொல்லைப்புறக்கதவை திறந்துண்டு நின்னு வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே.. ஹ்ம்ம்.. இந்தக்கொட்டுக்கு ஒரு தீம் கலர் இருக்கும். Any guesses? கரெக்டு. மஞ்சள். எல்லாமே மஞ்சளா இருக்கும். அவங்க உடை, ஆக்ஸஸரீஸ், காவடி, கரகம், முகம் உட்பட! அதான் இத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் பசுமையா அப்படியே இருக்கு அந்த நினைவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரபாண்டித்திருவிழா கடைசியா போனது, 1992வில். சரோஜி அத்தை கூட்டிண்டு போனாங்க. அப்போவும் ரிப்பன் பஞ்சு மிட்டாய், சர்க்கரை மிட்டாய், தேன் மிட்டாய் எல்லாம் தான் வித்துண்டு இருந்தாங்க. சென்னையில படிச்சுண்டு இருந்த எங்களுக்கு அது ஒரு புதிய அனுபவமா இருந்தது. கோவிலுக்குள்ளே அம்மனை பார்க்கவே முடியல. கூட்டம் முண்டி அடிச்சது. அந்தக்காலத்துல முக்கியமா சந்தை/திருவிழாக்களுக்கு போனால் கண்டிப்பா பண்ற விஷயம் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுத்துக்கறது. தாஜ்மெஹல் ஸ்க்ரீன் முன்னாடி மணி மாமா என்னை தூக்கி வெச்சுண்டு எடுத்த போட்டோ ரொம்ப தெளிவா நினைவிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து சந்தை திருவிழா எல்லாம் பார்க்க சான்ஸ் கிடைக்காம போயிடுத்து. விஜயவாடாவில இருந்த போது எக்ஸிபிஷன் தான். அங்கே போனா அப்பா மசாலா அப்பளம், ரஷ், கோல்டுஸ்பாட் எல்லாம் வாங்கிக்கொடுப்பார். ஒரு பாட்டில் வாங்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதை குடிக்கும்போது இருக்காது. பயங்கர சோடா. அந்த காரம் மூக்குல ஏறும். ஒவ்வொரு வாட்டியும் அதை குடிக்கும்போது ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் இதை இனிமே வாங்கவே கூடாதுன்னு நினைச்சுப்போம், ஆனா டீவீயில கவாஸ்கர் வந்து ரஷ் குடிக்க சொன்ன உடனே மனசு சரின்னு சொல்லிடும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M83Q8b6TI/AAAAAAAAFKQ/BWNgRDBQXVQ/s1600/Islandgrounds.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M83Q8b6TI/AAAAAAAAFKQ/BWNgRDBQXVQ/s320/Islandgrounds.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்ததுக்கப்புறமா தீவுத்திடல் ரெண்டு மூணு வாட்டி போய் இருக்கோம். அப்படி ஒண்ணும் பெரிய இம்ப்ரஸிவ்வா இருக்காது. கூவம் கப்புல மூக்கை மூடிண்டு தான் ஃபன் ரைட்ஸ் எல்லாம் போக முடியும். அதுவும் எனக்கு, ஜெயண்ட் வீல் எல்லாம் ’வீல் வீல்’ன்னு கத்தற அளவுக்கு பயம். அதுனால அந்த வம்புக்கெல்லாம் நான் போனதே இல்லை. தங்கைமணி பயங்கர அட்வென்சரஸ். எல்லாத்துலேயும் போகும். எக்ஸிபிஷன்லஎல்லாம் இருக்கற அட்ராக்‌ஷனே லைட்டுகள் தான். நிறைய விதவிதமான கலர்ல வெளிச்சம் போட்டு இருப்பாங்க. லாஃபிங்ஹவுஸில் கண்ணாடிகள் இருக்கும். மேஜிக் ஷோ நடுத்துவார்கள். அந்த வயசுல எங்களுக்கு நிச்சியமாய் அது ஒரு வினோத உலகம் தான். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;சரி, சரி, &amp;nbsp;புள்ளை குட்டியெல்லாம் கூட்டிண்டு அபுதாபி வரதா இருந்தா, கண்டிப்பா கார்னிஷ் ஒரு நடை போயிட்டு வாங்க. குழந்தைகள் ரசிக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-7330094342801735254?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/7330094342801735254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=7330094342801735254&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/7330094342801735254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/7330094342801735254'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_24.html' title='சந்தை &amp; அபுதாபி கார்னிஷ்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S9M2G4SeooI/AAAAAAAAFI4/9RfI9xT6Qyk/s72-c/Corniche.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-812634302711828714</id><published>2010-04-20T10:45:00.000-07:00</published><updated>2010-04-20T20:31:58.264-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='palakkad'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='usage'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='words'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='language'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='slang'/><title type='text'>நூறாவது பதிவு-பாலக்காட்டுத்தமிழ் ஒரு அறிமுகம்</title><content type='html'>நானும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு அம்பிகாபதி மாதிரி 99 கண்ணி எழுதியாச்சு. இது நூறாவது கண்ணி. வில்லன் நம்பியார், அந்த படத்துல சிவாஜி கிட்டே போங்காட்டம் ஆடி, “கடவுள் வாழ்த்து கணக்குல வராதுன்னு சொல்லுவாரே, &amp;nbsp;அதே மாதிரி ’ஹலோ வேர்ல்டு’ன்னு ஜாவா புரோக்ராம் அவுட்புட் மாதிரி நான் முதன் முதலா எழுதின போஸ்டை ”செல்லாது செல்லாது ”ன்னு நாட்டாமை மாதிரி சவுண்டு விடுறவங்க போடுற பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேனாக்கும். சரி இப்போ பதிவுக்கு போகலாம். பாலக்காட்டுத்தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதியது அல்ல. என் பார்வையில் இந்த மொழியைப்பற்றிய கருத்து அவ்வளவே&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரை மாதிரி நானும் பாலக்காட்டு தமிழை முதன் முறையா ரசிச்சது மைக்கல் மதன காமராஜன்ல தான். அப்புறம் நியூகாலனில குடியிருந்த போது ஒரு பாலக்காட்டு மாமி வீட்டுல தான் குடியிருந்தோம். அப்போ கொஞ்சம் அந்த மொழி பரிச்சயம். மத்தபடி ஆராய்ச்சி எல்லாம் பண்ணினதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த மொழியின் ’சிறப்பு’ கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது. எதைச் சொன்னாலும் புரியாம நான் ரெண்டு ரெண்டு வாட்டி கேட்டப்போ ரங்க்ஸ் நொந்து போயிட்டார். இருந்தாலும் பொறுமையா இந்த மொழியை எனக்கு விளக்கினார். இப்போ பாருங்க, பாலக்காட்டு மாமியா ஆயிட்டேன்! இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாரும்! கீதா மாமி சொல்வது போல.. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரங்கு டார்லிங்!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரிய மாட்டேங்கிறது! அவ்வளவு விஷயங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;1.கல்யாணமான புதிதில் நான் கவனிச்சது, சொல்லின் இடையில் வரும் ச வை இவர்கள் ஷ என்கிறார்கள். நாம் பேசறா என்பதை பேஸறா என்றும் அசடு என்பதை அஸடு என்றும் சொல்கிறோமே, இவர்கள் ’பேஷரா, அஷடு’ என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2.ஆரம்பத்தில் வரும் ச வை நாம் ஸ என்போம். இவர்கள் அழுத்தி ச்ச்ச்ச என்கிறார்கள்.நாம்: ஸொல்லி இருக்கா, இவர்கள் : ச்சொல்லி இருக்கா, &lt;br /&gt;&lt;br /&gt;3.தக்குடு மாதிரி ஆட்களுக்கு தெரியாத ற் போன்ற எழுத்துக்களை இவர்கள் கமலஹாசனை விட அழுத்தியே உபயோகிக்கிறார்கள். கறி என்று சொல்லும்போது நாபிக்கமலத்தில் இருந்து ஆக்ரோஷமாக வரும் இ சத்தம் நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும். அப்போத்தான் ற்ற்ற் சரியாக வரும். இப்போ மறுபடியும் சொல்லிப்பாருங்க.. சரியா வரும். கறி. இந்த சொல்லின் பயன்பாடு என்னவென்றால் வதக்கி, &amp;nbsp;வேகவைத்து, அரைத்து, கொதித்து, இப்படி எந்த ப்ரொசீஜரில் செய்த காயாக இருந்தாலும் அது கறி என்றே அழைக்கப்படும். குர்மா, கூட்டு, கிரேவி இப்படி எது செஞ்சாலும் அது கறியே ஆகும்!&lt;br /&gt;&lt;br /&gt;4. எந்த சொல் சொன்னாலும் அத்துடன் ’ஆக்கும்’ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். சொல்வதற்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் சும்மாங்காச்சுக்கும் ’அதாக்கும்’ என்று சொல்ல வேண்டும். அப்போ தான் ஒரு வரி முடிவடையும். மை.ம.கா படத்தில் அப்பாவிக்கமல் ”அதுல போட்றுக்குமாக்கும் எனவும்”, நாகேஷ் சொல்வாரே,”ஆமா, எல்லாத்துக்கும் ஒரு ஆக்கும் சேர்த்துக்கோ..” என்பாரே.. 100/100 உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்த மொழியின் சிறப்பம்சமே வாயில் காற்றை நிரப்பிக்கொண்டு பேசவேண்டும். அதாவது வார்த்தைகளை அழுத்தாமல் பூப்போல ஃப்ரீயாக பேசுதல். நன்றாக கவனித்தீர்கள் என்றால், மை.ம.கா படத்தில் கமல் வாயை திறந்தபடியே தான் படம் முழுவதும் பேசுவார். வாய், மூடவே மூடாது. ”அவா தாஞ்சொன்னா, வரணுங்கிட்டியா” போன்ற சொற்றொடர்களில் ம் என்ற ஒற்றெழுத்து திரிந்து ஞ், ங் ஆகி வருவது முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;6.அடுத்ததாக கேட்டியா, கேட்டேளா இல்லாமல் எந்த ஒரு வாக்கியமும் நிறைவடையாது. எல்லா வரிகளும் கேட்டியா அ கேட்டேளா என்ற சொல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். யேட்டையா என்பது தவறான உச்சரிப்பாகும். ட்டியா என்பதே மிகத்துல்லியமான உச்சரிப்பு அ பேச்சுவழக்கு என்பது எனது நான்காண்டு &amp;nbsp;கால ஆப்ஸர்வேஷனின் ரிசல்டு&lt;br /&gt;&lt;br /&gt;7.இந்த பாலக்காட்டு பாஷையில் ஒரு க்ளோஸ் எண்டெட் கேள்வி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ”நாளைக்கு நேரத்தே ஏந்திருக்கணுமா?” அதாவது விடிகாலையில் எழுந்திருக்கணுமான்னு கேட்டால் இவர் ‘ ஏ....ய்’ என்பார். எனக்கு எரிச்சலாக வரும். ஒண்ணு ஆமாம்ன்னு சொல்லட்டும். இல்லே, இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;8. சில வார்த்தைகள் தமிழிலும் இருக்காது, மலையாளத்திலும் இருக்காது, சமஸ்க்ருதத்துலேயும் இருக்காதாம். ஆனா பாலக்காட்டு தமிழ்ல இருக்குமாம்! உ:அம்படத்தான். தமிழில் அவ்வளவுதான் என்று பொருள்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. சில தமிழ்ச்சொற்கள் வேறு அர்த்தத்தில் வழங்கி வருகின்றன. உ: பனி- நமக்கு பனின்னா ஐஸ்கட்டி. இங்கே இவர்களுக்கு பனின்னா ஜூரமாம். மடின்னு நாம் ஆச்சரமா குளிச்சு தனியாக்காயப்போட்ட துணிகளை உடுத்திண்டு சுவாமி கார்யங்கள் செய்வதை சொல்லுவோம்.இங்கே மடின்னா சோம்பேறித்தனம். நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே.&lt;br /&gt;&lt;br /&gt;10. வரலை, போகலை, இல்லை இந்த வார்த்தயெல்லாம் சாதாரணத்தமிழில் வரல, போகல, இல்ல என்று நாம் கூறுகிறோமே, இவர்கள் வரலைஐஐ, போகலைஐஐ , இல்லைஐஐ என்று அதிகப்படி கர்வேச்சர் கொடுப்பார்கள். அப்படி ரவுண்டாக முடிக்காவிடில் அது பாலக்காட்டு மொழி அல்ல என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;11.ஒண்ணு என்று நாம் பேச்சு வழக்கில் சொல்ற ஒன்றுங்கற வார்த்தையை இவங்க எல்லாம் ஒந்நுன்னு தான் சொல்லுவாங்க. அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும். எங்கே இப்போ சொல்லுங்க பார்க்கலாம். ஒந்நு.. சபாஷ்.. குட் கோயிங் கேட்டேளா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-812634302711828714?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/812634302711828714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=812634302711828714&amp;isPopup=true' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/812634302711828714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/812634302711828714'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_20.html' title='நூறாவது பதிவு-பாலக்காட்டுத்தமிழ் ஒரு அறிமுகம்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-3715105879618774217</id><published>2010-04-16T12:29:00.000-07:00</published><updated>2010-04-16T12:29:06.688-07:00</updated><title type='text'>மோஹனின் மொக்கைகள்</title><content type='html'>இது கொஞ்சம் பழைய ஜோக்குதான்ன்னாலும் சொல்ல பயங்கர சுவையா இருக்கு.. ரங்குவை மாட்டிவிடுற மேட்டர் எல்லாம் அப்படி ஒரு சுவை தங்கமணிகளுக்குன்னு உங்க எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல நல்லா தெரியுமே! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூணு வருஷம் முன்னாடி இங்கே முதல் வாட்டி வேலை கிடைச்சு சுமார் ஒரு மாசத்துல ஒரு தமிழ்ப்பெண்ணை ஃப்ரெண்டு பிடிச்சு பேசிப்பேசி அவள் வீடு கோபால் அண்ணா வீட்டுப்பக்கத்துல தான் இருக்குன்னு கண்டு பிடிச்சப்போ பயங்கர சந்தோஷம். அவளும் தமிழ்க்கலாச்சாரப்படி, எங்க வீட்டுக்கு கண்டிப்பா நீ வரணும்ன்னு அன்புக்கட்டளை போட்டுட்டா. அதான் அப்போ எல்லாம் வீக்கெண்டுன்னா நேரா கார் தானா ஷார்ஜா போயிடுமே. அண்ணா வீட்டுல உக்காண்டு மொக்கை போட்டுட்டு நன்னா மூக்கை பிடிக்க சாப்பிட்டுட்டு சாயந்திரம் தான் வருவோம். இல்லாட்டி மறுநாள் கார்த்தால. சரி போறது தான் போறோம் அப்படியே நாஸியா வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்ன்னு பேசி டிசைடு பண்ணினோம். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் வழக்கத்துக்கு மாறா ரொம்ப முன்னாடியே ட்ரெஸ் பண்ணிண்டு ரெடியாயாச்சு. ஒரு அரை மணி நேரமா என்னமோ யோசனையில ஆழ்ந்து இருந்தார். அப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தேவையே இல்லாமல் ஜுப்பாவை குனிஞ்சு பார்த்துண்டே, தடவிண்டே உக்காந்து இருந்தார். ”என்னன்னா”ன்னு கேட்டு இருக்க வேண்டாம். விதி வலியது. கேட்டாச்சு. ”புருவம் நெறித்து, இந்த களர் (இவங்க அப்படித்தான் சொல்லுவாங்க) நன்னா இருக்காம்மா”ன்னு வினயமாத்தான் கேட்டார்.” ஏன்? இந்த டார்க் மெரூனுக்கென்ன? உங்க நிறத்துக்கு எடுப்பா ஜோரா இருக்கே? ஏன் கேக்கறேள்”ன்னு அப்பாவியா கேட்டேன். முகமெல்லாம் முகஸ்துதியிலே பிரகாசமாகி, “இல்லே, நாஸியாவுக்கு இந்த களர் இஷ்டப்படுமா?”ன்னு கேட்டப்போ ஆடிப்போயிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒரு மணி நேரம் ’அர்ச்சனை’, ’அலங்காரம்’, எல்லாம் முடிச்சுட்டு, கண்றாவியா ஒரு டிஸ்கோ டான்ஸர் டீ ஷர்ட்டும் கேவலமான ஒரு ’சம்பந்தமூர்த்தி’ பேண்டும் மாட்டி விட்டு நாஸியா வீட்டுக்கு கூட்டிண்டு போனேன். ”நாஸியா, விச் ஃப்ளோர்”ன்னு கேக்கறதுக்கு ஃபோன் பண்ணினா, இவர் நடூல மூக்கை நுழைச்சு, ”அவாத்துல சேப்பு கம்பளம் இல்லாட்டி விட்டுடச்சொல்லு.. என்ன தான் நான் வரேன்னாலும், என்னத்துக்கு அனாவஸியமா அதெல்லாம் எல்லாப்படியிலும் போட்டுண்டு.. எப்படியும் நாம லிஃப்டுல தான் போவோம்,காரிடர்ல மட்டும் போட்டாப் போறும்ன்னு சொல்லிடூ” ன்னு உளரி எக்ஸ்ட்ராவாக செல்ஃபோனாலேயே மண்டையில் ரெண்டு பொடுமி வாங்கிக்கொண்டு&amp;nbsp;போறாக்குறைக்கு&amp;nbsp;ஸ்பைசியாக கொஞ்சம்&amp;nbsp;திட்டும் வாங்கிக்கட்டிண்டார். காரில் கண்ணாடி, வெளியில் தெரியும்.. லிஃப்டுன்னா யாருக்கும் தெரியாதுன்னு ஹாண்டு பேக்கில் வெச்சிருந்த ஸ்கேல் &amp;amp; பூரிக்கட்டை பத்திரமா இருக்கான்னு பார்த்துண்டேன். நல்ல வேளை எல்லாம் பத்திரமாக இருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;”ஹாய்”ன்னு வரவேற்ற நாஸியா என்னை மட்டும் உள்ளே கூட்டிண்டு போயிட்டா. அதுக்கப்புறம் இவரும் நாஸியா கணவரும் பேசிண்டு இருந்தாங்க. கடைசியில பேசிட்டு கிளம்பும் போது தான் நம்ம ஹீரோ நாஸியாவை பார்த்தார். ஹீரோவுக்கு ரொம்ப வருத்தம். நாஸியா ரெட் கார்பெட் போடலை, தன் கூட பேசலைன்னு. க்ர்ர்ர்ர்... &lt;br /&gt;&lt;br /&gt;நெக்ஸ்டு நேத்திக்கி நடந்த காமெடி.. கார்னிஷ் போய் ரொம்ப நாளாச்சுன்னு போயிருந்தோம். நல்ல 1 மணி நேர நடைக்கப்புறமா ரோடெல்லாம் க்ராஸ் பண்ணி ஒரு புல்த்த்ரையில் போய் உக்காண்டோம். தாகம் நாக்கை வறட்ட, ஒரு கோக் வேணா குடிக்கலாமான்னு கேட்டார். முன்னக்காலத்து ட்ராமால எல்லாம்,"இதோ, அவரே வர்றாரே”ன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி, இதோ, பக்கத்துலேயே வெண்டிங் மெஷின் இருக்கேன்னு சொல்லிண்டே இவர் போய் கோக் வாங்கிண்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப தாகமாச்சேன்னு நான் பெருந்தன்மையா காத்திருக்க, ரங்கு கோக் டின்னை ஓப்பன் பண்ணி ஒரு வாய் விட்டுண்டார். தாகசாந்திக்கு உபச்சாரமா, அலங்காரமா ”நன்னா இருக்கா”ன்னு நான் கேட்டது தான் தப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;ரங்கு ஒரு ஃப்ராக்‌ஷன் ஆஃப் செகண்டுல சொல்றார், ”கோக் என்ன சீயஞ்சட்டியிலையா உண்டாக்கறா? ஃபேக்டரியிலயாக்கும் உண்டாக்கறா.. எல்லாமே ஒரே டேஸ்டாத்தான் இருக்கும்.அதே கோக் டேஸ்டு தான். நோ சேஞ்சு!”&lt;br /&gt;&lt;br /&gt;என்னால முடியல.. ஆராவது காப்பாத்துங்கோ!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-3715105879618774217?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/3715105879618774217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=3715105879618774217&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3715105879618774217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/3715105879618774217'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_16.html' title='மோஹனின் மொக்கைகள்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-5142932286101553705</id><published>2010-04-14T11:42:00.000-07:00</published><updated>2010-04-14T21:26:33.949-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='lift'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='story'/><title type='text'>இறுக்கம்</title><content type='html'>அவசரமாக கடுகு வேண்டி இருந்தது. எப்போவும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருப்பாள். இன்று எதிர்பாராமல் தீர்ந்து விட, பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று கிளம்பினாள். இன்னும் ஒரு மணி இருக்கிறது அவள் கணவன் சாப்பிட வருவதற்கு. அதற்குள் வாங்கிக்கொண்டு வந்து விடலாம். தலையை சரிபண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு கீற்று குங்குமம் வகிட்டில் தீற்றிக்கொண்டாள். கதவைப்பூட்டிக்கொண்டு வெளியில் லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில நொடிகளில் லிஃப்டு காலியாக வந்தது. புகுந்து கொண்டாள். 12வது மாடியில் மீண்டும் நின்றது. ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொண்டார்கள். எப்படியும் லிஃப்டு போகிறதே, இன்னும் இரண்டு பேர் வந்தால் ஒரே மின் செலவில் இத்தனை பேருக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். அப்படி நினைத்தாலும், ஏதோ ஒரு அந்நிய உணர்வு! டெலிக்கேட்டாக இருக்கும். சில மைக்ரோ நொடிகள் தான் என்றாலும், முகம் தெரியாதவர்களுடன் செய்யும் இந்த லிஃப்டு பயணம் அவளுக்கு கிட்டத்தெட்ட மரணாவஸ்தையாக இருப்பதென்னமோ உண்மை தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை தான், தான் கொஞ்சம் பட்டிக்காட்டுத்தனமாக இவ்வாறு உணர்கிறாளோ. இதோ இப்போது குழந்தையுடன் வந்தாளே, இந்த அராபிய பெண்மணி எப்படி உணர்கிறாள் என்று கூர்ந்து ஒரு நொடி கவனித்தாள். தண்ணீரில் இருந்து வெளியில் விழுந்த மீன் போல துடித்துக்கொண்டிருந்தாள். பாவம் என்ன கஷ்டமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;லிஃப்டு இப்போது மீண்டும் 6வது மாடியில் நின்றது. இன்னேரம் பயங்கர பிஸி நேரம் போலுள்ளதே.. நிறைய பேருக்கு லிஃப்டு வேண்டியதாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஒரு பிலிப்பினோ இளைஞன் ஏறிக்கொண்டான். அவன் லிஃப்ட் கதவு மூடியதிலிருந்து, அந்த மேலே ஒளிரும் ஆரோ பட்டனையே பார்த்தவாறு ஜி எப்போது வரும் என்று நிம்மதி இல்லாமல் நின்று கொண்டு இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சரிதான் எல்லோருக்கும் அதே நிலை தான் போலுள்ளது என்று நினைத்து சிரித்துக்கொண்டாள். இந்த பில்டிங்கில் எப்போதும் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புதிய முகங்கள், பரிச்சயப்படாத மொழி, நிறம், கலாச்சாரம். யாரும் மற்றவருடன் பேசுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எப்போது தான் ஜி வரும் என்று காத்திருந்தவர்கள் போல கீழ்த்தளம் வந்தவுடன் வெளியில் சிதறினார்கள். வெளியில் வந்தாளே ஒழிய, சோர்வாக இருந்தது. ஏன் இவ்வளவு இறுக்கம். சில மைக்ரொ வினாடிகள் தான் என்றாலும், எதற்கு இவ்வளவு சக்தி உடலில் விரயமாகிறது என்று எண்ணியவாறே நடந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;கடுகு வாங்கிக்கொண்டு உள்ளே பில்டிங்கினுள் நுழையும் போது லிஃப்டுக்காக ஒரு மலையாளி பெண்ணும் அவள் மகனும் காத்துக்கொண்டு இருந்தார்கள். லிஃப்டு வந்தவுடன் மெதுவாக கதவை பிடித்தவாறே அவ்விருவரையும் உள்ளே அனுமதித்துவிட்டு இவளும் புகுந்து கொண்டாள். 14ஐ அமிழ்த்திவிட்டு “விச் ஃப்ளோர்?” என்று சிரித்தவாரே கேட்டாள். 10 என்றான் அந்த சிறுவன் பளிச்சென்று. ஒரு புன்னகையுடன், 10ஐ அமிழ்த்திவிட்டு, அந்த பெண்ணை நோக்கி சிநேகமாக சிரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண்ணும் பதிலுக்கு புன்னகைத்தாள். அந்த சிறுவனை நோக்கி சிரித்துக்கொண்டே, ”வாட் ஈஸ் யூவர் நேம்?” என்றாள். “நிகில்” என்றே வெட்கத்துடன் சொன்னான். ஒரு சில கேள்விகளும் அந்த குழந்தையின் அழகு பதில்களும் அந்த லிஃப்ட் பயணத்தை இனிமையாக்கின. அவர்கள் இறங்கி போகும்போது,” பாய் ஆன்டீ” என்றான் நிகில். லிஃப்டு கதவை மூடி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8YMgDrKsmI/AAAAAAAAFHA/kM1Cu6q1a0w/s1600/smile.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8YMgDrKsmI/AAAAAAAAFHA/kM1Cu6q1a0w/s320/smile.jpg" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இனி லிஃப்டு பயணங்கள் அந்த பட்டனை நோக்கிய, இறுகிய முகப்பயணங்களாக இருக்காது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வீட்டுக்கதவை திறக்கும்போது தான் அதை உணர்ந்தாள். இப்போது அவள் மனக்கதவும் திறந்து இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-5142932286101553705?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/5142932286101553705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=5142932286101553705&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5142932286101553705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/5142932286101553705'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_14.html' title='இறுக்கம்'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8YMgDrKsmI/AAAAAAAAFHA/kM1Cu6q1a0w/s72-c/smile.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-1612268934590933821</id><published>2010-04-13T09:24:00.000-07:00</published><updated>2010-04-13T09:29:35.613-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kadijokes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil New year greetings'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mokkai'/><title type='text'>விக்ருதி ஆண்டு ஸ்பெஷல் - வாழ்த்துக்கள்!</title><content type='html'>புத்தாண்டு போஸ்டு போடணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.. ஏற்கனவே நான் சங்கல்பிச்சு வெச்சிருந்த குறையொன்றுமில்லை பாட்டை கார்த்திக் &lt;a href="http://lksthoughts.blogspot.com/"&gt;புத்தாண்டு போஸ்டுக்கு&lt;/a&gt; போட்டுட்டான்.. இனி நான் என்ன பண்ண? இப்படி யோசிச்சுண்டு இருக்கும்போது தான் ரகு மாமா ஒரு ஜாலி ஃபார்வார்டு மெயில் அனுப்பி இருக்கார். சரி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்னு தான் இதையே போஸ்ட்டா போட்டுட்டேன். எல்லாமே செம்ம மொக்கைஸ். மக்களே, எஞ்சாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுல தான் பிறந்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் Anything made in China is NO GURANTEE &amp;amp; NO WARRANTY.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) ஒரு முறை நியூட்டனுக்கு 17 வயதாக இருக்கும்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு, அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்டபோது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய மனதி'ல் அல்ல" என்றார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..&lt;br /&gt;&lt;br /&gt;நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5) மூன்று புத்தாண்டு மொக்கைகள்: (பாக்கி எல்லாம் எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்போ, பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?&lt;br /&gt;&lt;br /&gt;c) எல்லா ஸ்டேஜ்லேயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்லே டான்ஸ் ஆட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6) ஒன்றுமே தெரியாத மாணவன் கிட்டே கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை சார் இது?....(பொற்கொடி, அமைதி அமைதி!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி... &lt;br /&gt;&lt;br /&gt;தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிட்டுதான் கிளம்பணும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... &lt;br /&gt;&lt;br /&gt;ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !&lt;br /&gt;&lt;br /&gt;அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்! &lt;br /&gt;&lt;br /&gt;1. சிரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;2. அழகு&lt;br /&gt;&lt;br /&gt;3. நல்ல டைப் &lt;br /&gt;&lt;br /&gt;4. கொழந்த மனசு...&lt;br /&gt;&lt;br /&gt;5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க பாருங்க. கை குடுங்க...சூப்பருங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?&lt;br /&gt;&lt;br /&gt;மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... &lt;br /&gt;&lt;br /&gt;முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15) தத்துவம் 2010&lt;br /&gt;&lt;br /&gt;"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!&lt;br /&gt;&lt;br /&gt;"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?&lt;br /&gt;&lt;br /&gt;மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;17) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4&lt;br /&gt;&lt;br /&gt;4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4&lt;br /&gt;&lt;br /&gt;4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாலும்" ஒரே மாதிரி இருக்கா?...........&lt;br /&gt;&lt;br /&gt;நெஸ்டு, மீட் பண்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8SadaU8e1I/AAAAAAAAFG4/7TvdIfyU8W0/s1600/Newyear.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="282" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8SadaU8e1I/AAAAAAAAFG4/7TvdIfyU8W0/s400/Newyear.JPG" width="400" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இனிய விக்ருதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;டிஸ்கி: இன்று இடம் பெறும் சன் டீவீ சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே என் பதிவை படித்துவிட்டு (ரத்தக்கொதிப்பு அதிகரித்து, மண்டை காய்ந்து) கண்டபடி கோபத்துடன் பின்னூட்டினால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-1612268934590933821?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/1612268934590933821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=1612268934590933821&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1612268934590933821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/1612268934590933821'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/blog-post_13.html' title='விக்ருதி ஆண்டு ஸ்பெஷல் - வாழ்த்துக்கள்!'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S8SadaU8e1I/AAAAAAAAFG4/7TvdIfyU8W0/s72-c/Newyear.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-8735233290694517523</id><published>2010-04-08T05:47:00.000-07:00</published><updated>2010-04-08T08:36:06.443-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='lulu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Manam oru Kurangu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bulk buying'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='shopping spree'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='fatima'/><title type='text'>மனம் ஒரு குரங்கு 12</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73OPwzRzrI/AAAAAAAAFFw/jgP3xU08sF0/s1600/Asianet-Middle-East.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73OPwzRzrI/AAAAAAAAFFw/jgP3xU08sF0/s200/Asianet-Middle-East.jpg" width="198" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புதிதாக ஏஷியானெட் மிடில் ஈஸ்ட் என்ற சானலை துவங்கி இருக்கிறார்கள். அதே மொக்கை நிகழ்ச்சிகள் தான். அதே சூப்பர் சிங்கர், வாக் வித் சுபைதா, 1000 முறை போட்ட திரைப்படங்கள், அடுக்களை. எல்லாம் அதே தான். பின்னே என்ன மிடில் ஈஸ்ட்? முக்கியமான காரணம், விளம்பரதாரர் செளகர்யம் தான். டைடு வாஷிங் பெளடர்,கம்ஃபோர்ட் ஃபேப்ரிக் சாஃப்ட்னர், ஜிஃப் கிரீம், இப்படி எல்லாமே இங்கே உபயோகிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள். வார இறுதி சினிமா இப்போ சனி ஞாயிறு ஒளிபரப்பபடுகிறது இல்லையா அதே மாதிரி இனிமேல் வெள்ளி சனியாக மாற்றப்படுமாம். புதிதாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஸ்டுடியோவில் நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இப்போது zee, சோனி மாதிரி இவர்களும் கிளம்பிவிட்டார்கள். பின்னே, இங்கே இருக்கும் இந்த இக்கானமியை கட்டியதே இவர்கள் தானே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழைய அலுவலகத்தில் வேலை செய்யும்போது, என்னிடம் ஒரு அரபி முதியவர் தொலைபேசியில் பேசும்போது, This Economy was built by you people. Indians. If you people hadnt worked so hard, it wouldnt have flourished ன்னு ரொம்ப பெருந்தன்மையோடு வாழ்த்தினார். அப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மாணித்தவர்கள் இந்த மலையாளிகள். மற்றபடி இந்த மலையாள மிடில் ஈஸ்டு சானலினால் ஒரு உபயோகமும் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73OpnjSqtI/AAAAAAAAFF4/RYIGIhOdsiU/s1600/trolleyfull.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73OpnjSqtI/AAAAAAAAFF4/RYIGIhOdsiU/s320/trolleyfull.jpg" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நேத்திக்கி லூலு போயிருந்தோம். வழக்கம் போல லூஸுத்தனமா ஷாப்பிங் ஸ்ப்ரீ ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எண்ணெய் நமக்கு x அளவு ஒரு மாசம் செலவாகும்ன்னு வையுங்களேன், திடீர்ன்னு எல்லாத்தையும் வித்து தீர்க்க, 5X அளவு இவ்ளோ தான்னு ஒரு விலை போடுறாங்க. நேத்திக்கி விலை கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு லாபமும் இல்லை. எல்லாத்துக்கும் மேல ஸ்டோர் பண்றதுக்கு இடமில்லை. 5 மடங்கு வாங்கி எங்கே வைக்கறதாம்? இருக்கற சாமானை வைக்கறதுக்கே கிச்சன்ல இடமில்லை! இந்த அழகுல கன்னா பின்னா ஆஃப்ர்ஸ் வேற! நிறைய நம்மூர்ப்பெண்கள் இந்த ஆஃபர்ஸைப்பார்த்து நின்னு குழம்புவதைப்பாக்கறேன். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். தேவையானதை மட்டும் வாங்குறது தான் புத்திசாலித்தனம். பணத்தைப்போட்டு பல்க்கா ஆஃபரில் சாமான் வாங்குறதுல லாபம் இல்லை. இந்த நாலு வருஷ கல்ஃப் வாழ்க்கையில் ஆஃப்ர் போயிடுமேன்னு நான் நினைச்சப்போ எல்லாம், மறுநாளே வேற ஒரு ஆஃபர் போடுவான். அதான் உண்மை. எப்போ கடைக்கு போனாலும், முதலிலேயே லிஸ்ட் தயார் செஞ்சுண்டு தான் போவேன். இதனால் தேவையில்லாத பல பொருட்கள் வாங்குறதை தவிர்க்கலாமே. இருந்தாலும் பாருங்க, ஒண்ணோ ரெண்டோ எக்ஸ்ட்ரா சாமான் வாங்கிண்டு தான் வருவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73O6H5pbEI/AAAAAAAAFGA/VeIypNuo6c4/s1600/cupcornmw4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="178" src="http://1.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73O6H5pbEI/AAAAAAAAFGA/VeIypNuo6c4/s200/cupcornmw4.jpg" width="200" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நேத்திக்கி இந்த மாதிரி ஆஃபர்ஸெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வண்டியை திருப்பிண்டு வரும்போது இரு பெண்குழந்தைகள் என்னமோ தமிழில் அவங்கம்மாவை நச்சு பண்ணிண்டு இருந்தது. அவங்கம்மா ஏனோ தெரியல பயங்கர கடுகடுப்பா முகத்தை வெச்சுண்டு இருந்தாங்க நாங்க பில்லிங் முடிச்சுட்டு வெளீல வந்தப்போ அந்த பெண் குழந்தையின் பேச்சு என் காதுல விழுந்தது!” என்னிக்காவது ஒரு நாள் சோளம் சாப்பிடலாமாப்பா?” ஆம் அந்த மலேஷியன் கார்ன் கடை இப்பொ புதுசா திறந்திருக்காங்க. (Small Cup-6 Dhms, Medium-10,&amp;nbsp;Large-12)&amp;nbsp;பெரியவங்களுக்கே அந்த வாசனைக்கு வாங்கி சாப்பிடலாம்ன்னு தான் தோணும். சின்ன குழந்தை தானே. அது பல வாட்டி கேட்டு இருக்கு. அவங்கப்பா முடியாதுன்னு சொல்லிட்டார் போல இருக்கு. அதுக்குத்தான் அந்த குழந்தை அந்த மாதிரி சொல்லி இருக்கு. இதான் இந்த கல்ஃப் வாழ் இந்தியர்களின் நிதர்சனமான உண்மை நிலை. இந்தியாவில் வாழும் பலரும் வெளிநாட்டில் வசிக்கும் &amp;nbsp;எல்லோரும் கோடீசுவரர்கள் என்று நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என்ன பாடு என்று. ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் ஏக்கமான குரல் என் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்தது. இதை நினைத்துக்கொண்டே காரில் வெளியே வந்த போது டாக்ஸிக்காக அந்த குடும்பம் காத்துக்கொண்டு இருந்தது. ப்ச்.. பாவம். நாமளாவது வாங்கிக்கொடுத்து இருக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஒரு பொருள் லாஞ்சு செய்யும் கம்பெனிக்காரர்கள் ஒரு விளம்பர யுக்தியாக ஒரு காப்ஷன் வைப்பது வழக்கம். Ceat - Born tough, Dinesh - Take the world in your stride, Singer - Home makers for a life time, Onida- Neighbours envy, owners pride, SSI -Think Oracle, Think SSI இப்படி என் நினைவில் பல காப்ஷன்கள் பளிச்சிடுகின்றன. அட்லஸ் ஜூவல்லரி என்ற விளம்பர்த்தில் கடை ஓனர் ஒரு தாத்தா பளபளக்கும் வழுக்கை மண்டையுடன் வந்து ஜனகோடிகளின் விஷ்வஸ்த ஸ்தாபனம் என்று மலையாளத்தில் சொல்வது மிக பிரபலம். ஆச்சா.. இப்போ இந்த காப்ஷன்ங்கறது, அந்த பொருளுக்கு சம்பந்தமுடையதாத்தான் இருக்கணும். இல்லாட்டி படா டமாசா போயிடும். இங்கே இயங்கும் ஒரு பிரபல வங்கியின் காப்ஷனான Where the world Comes to bank என்பதை சற்றே மாற்றி அமைத்து, லூலூ,&amp;nbsp;&amp;nbsp;Where the world comes to shopன்னு வெச்சுண்டாங்க. தப்பில்லை.இருந்துட்டு போகட்டும். ஃபாத்திமா சூப்பர்மார்கெட்டின் சமீபத்திய புதிய காப்ஷன் இது.&amp;nbsp;Achieve, Aspire! &amp;nbsp;இதுக்கும் சூப்பர் மார்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமா டீவீயில ஒரு ஆட் வருது. ரொம்ப ரசனையா இருந்தது. ஒரு பாட்டி தன் கண்வரை ஏதோ கேலி செய்வதற்கு ஒரு பாட்டு பாடி டான்ஸ் ஆட, பேரன் குட்டிப்பையன் பார்த்துடுறான். பாட்டியை அந்த பாட்டை வெச்சே ஓட்டி, ஓட்டி ஐஸ்கிரீம், சாக்லேட்டு போல, எல்லா காரியமும் சாதிச்சுக்கறான். கடைசில அந்த வீட்டில எல்லோருக்கும் அந்த பாட்டைப்பத்தியும் இந்த பாட்டியைப்பத்தியும் தெரிஞ்சிருக்கு பல்பு வாங்குற அந்த பாட்டி, அந்த பேரனுக்கு லஞ்சம் தர்றதை நிறுத்திடுறாங்க. நிரந்தரமாக வருமானம் தருவது மாதிரி கான்செப்டுக்காக&amp;nbsp;Metlife Insuranceசின்&amp;nbsp;விளம்பர யுக்தி எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரோடு வாக்கிங் போனால் ஒரு தொல்லை பாருங்கள், கார்களுக்கு நடுவில் தான் நடந்து போவார். முன்னும் பின்னும் வண்டிகள் பார்க்கிங் தேடிக்கொண்டு இருக்கும். எனக்கென்னமோ விசாலமான நடைபாதை இருக்கும்போது எதுக்கு கீழே இடுக்கில் நடக்க வேண்டும் என்று தோன்றும்.&amp;nbsp;ஜம்போ சிக்னலில் ரோட்டை கடந்து, &amp;nbsp;முரூர் ரோடில் நடக்க ஆரம்பித்தோம். வழக்கம் போல இவர் நடைபாதையில் இருந்து இறங்கி கார்களுக்கு இடையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. ”அது ஏன்னா அப்படி பண்றேள்? உங்களுக்கு ஏதோ சுகக்கேடு (வியாதி) இருக்கு. சினிமாவில் வரும் லாலாலா பாட்டை ஃபார்வார்டு பண்ணுங்கோன்னா பல்லவி முடிஞ்சு சரணத்தின் முதல் வரியில் நிறுத்திடுறேள். எவ்வளவு மோசமாக அந்த பாட்டு இருந்தாலும் பல்லவிக்கு அப்புறம் ஃபார்வார்டு மட்டும் பண்ண மாட்டேள். கொஞ்சம் கொஞ்சமா க்ளாக்வைஸ் ஒவ்வொரு டிகிரியா ஸ்க்ரூ டைட் பண்ற மாதிரி ஏதாவது குளிகை கிடைச்சா உங்களுக்கு வாங்கிக்குடுக்கணும்" என்றேன். ஒரு வினாடிக்குள் வந்தது பதில்!" எனக்காவது பரவாயில்லைம்மா, குளிகை கழிச்சா போறும், சிலவேருக்கு ஷாக் ட்ரீட்மெண்டு குடுக்க வேண்டி இருக்கு." என்று திருட்டு முழியுடன் தெரிவித்துவிட்டு, பார்க்கிங் லாட் கார்களுக்கிடையில் சிதறி ஓடினார்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/280374877768955098-8735233290694517523?l=ananyathinks.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ananyathinks.blogspot.com/feeds/8735233290694517523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=280374877768955098&amp;postID=8735233290694517523&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8735233290694517523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/280374877768955098/posts/default/8735233290694517523'/><link rel='alternate' type='text/html' href='http://ananyathinks.blogspot.com/2010/04/12.html' title='மனம் ஒரு குரங்கு 12'/><author><name>அநன்யா மஹாதேவன்</name><uri>http://www.blogger.com/profile/11242445027850670128</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/_qAT_ximQd5I/S5QAS705n5I/AAAAAAAAE8A/Y2O7pwti-ts/S220/shambu.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qAT_ximQd5I/S73OPwzRzrI/AAAAAAAAFFw/jgP3xU08sF0/s72-c/Asianet-Middle-East.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-280374877768955098.post-237790039696343538</id><published>2010-04-06T12:57:00.000-07:00</published><updated>2010-04-06T21:09:21.460-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='brinda aunty'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hyd days'/><title type='text'>சில நேரங்களில் சில மனிதர்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S7uS78458yI/AAAAAAAAFFA/bZQXT4rFrNo/s1600/lonelywoman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" nt="true" src="http://2.bp.blogspot.com/_qAT_ximQd5I/S7uS78458yI/AAAAAAAAFFA/bZQXT4rFrNo/s400/lonelywoman.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஹைதராபாத்தில் நாங்கள் குடிபோன போது நாராயண்கூடாவில் வீடு கொடுத்திருந்தார்கள். உயரமான காம்பவுண்டுள்ள வீட்டில் ஃப்ர்ஸ்டு ஃப்ளோரில் எங்கள் அபார்ட்டுமெண்டு. மெஸனைன் ஃப்ளோரில் ஒரு ஸ்டுடியோ ஃப்ளாட் இருந்தது. கீழே வசித்த வீட்டுக்கார பாட்டி, கண்களை உருட்டியபடியே அந்த ஸ்டுடியோ ஃப்ளாட்டில் டீவீ நடிகை ஒருவர் வசிப்பதாக கூறினார். ’வென்னெலவேடா’ என்ற ஆந்திர தூர்தர்ஷனில் இடம் பெறும் தொடரில் நடிப்பதாகவும் கூறினார். பொதுவாக அந்த காம்பவுண்டுக்காரர்கள் யாரும் அந்த பெண்ணிடம் பழகுவதாக தெரியவில்லை.எனக்கென்னமோ பயங்கர குஷி! அதெப்படி டீவீயில் வரும் பெண்ணை கண்டு கொள்ளாமல் இருப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண்ணை நேரில் பார்த்த போது பயங்கர குதூகலம்! அவர் பெயர் ப்ருந்தா என்றார். மிக எளிமையானவராய் தென்பட்டார். யாரும் பேசாத அந்த காம்பவுண்டில் ஒரு குடும்பம் நம்மிடம் பழகுகிறதே என்று மகிழ்ச்சி கொண்டவராய் தென்பட்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவருடன் நட்பு வளர்ந்தது. அவுட்டோர் ஷூட்டிங் போய்விட்டு வந்தால் அம்மா அவரை, பரிவுடன் விசாரிப்பார். அவருக்கு சாய் என்று ஒரு மகன். கணவரை பிரிந்து வாழ்ந்தார். எங்கள் இருவரையும் கண்டால் கொள்ளை பிரியம் அவருக்கு. விஜ்ஜீ, ஜோதீ என்று ஆசையுடன் விளிப்பார். அவர் அக்கா குழந்தைகள் பெயர்கள் அவை. நாங்கள் இருவரும் அவர்கள் இருவர் மாதிரியே இருப்பதால் அப்படி கூப்பிடுகிறாராம். பூஜா ஹாலிடேஸில் அவர்கள் சென்னையிலிருந்து வந்த போது சந்தித்தோம். எங்கள் இருவருக்கும் - அவர்கள் இருவருக்கும், நாங்கள் பெண் குழந்தைகள் என்பதைத்தவிர வேறு ஒரு ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ப்ருந்தா ஆன்ட்டி, எங்கள் குடும்பத்துடன் இப்படி நட்பு பாராட்டி வந்தார். தமது நாடக வாய்ப்புகளைப்பற்றி எங்களிடம் விலாவாரியாக டிஸ்கஸ் செய்வார். ரொம்ப தூரம் அவுட்டோர் எல்லாம் போக மாட்டார். சாயி படிப்பு பாதிக்கும் என்று அவருக்கு கவலை. எங்களை ஒரு வாட்டி அவுட்டோர் கூட்டிக்கொண்டு போகிறேன் காலை போய்விட்டு மாலை வந்து விடலாம் என்று கெஞ்சி கூட்டிக்கொண்டு போனார். நானும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் போனேன் என்று சொல்லித்தெரிய வேண்டாமே! நிறைய குணச்சித்திர நடிகர்களை பார்த்தோம். முக்கியமாக நினைவில் நின்றவர் ராள்ளபள்ளி என்ற நடிகர். இவர் பம்பாயில் அரவாணியாக நடித்தார். பேசும் படத்தில் பிச்சைக்காரனாக நடித்தவரையும் பார்த்து பேசினோம். எப்பேர்ப்பட்ட கலைஞர்கள். எல்லோருக்கும் நன்கு தமிழ் தெரிந்தது. அவர்கள் எல்லோருமே சென்னையில் தான் வசிப்பதாக தெரிவித்தார்கள். ஏதோ ஒரு ஷாட், கூட்டமாக நிற்க வேண்டும் என்று எங்கள் இருவரையும் நிற்க வைத்தார்கள். மறு வாரம் அந்த எபிசோடு டீவீயில் வந்தது. இதைப்பார்த்த நைனா, ”இவங்க ரெண்டு பேரும் டீவீ ட்ராமாவுல ஆக்டு பண்ணிட்டு வந்துட்டாங்க” என்று யாரிடமோ பீத்தினார்!!! &lt;br /&gt;&lt;br /&gt;ப்ருந்தா ஆன்ட்டியுடன் நாட்கள் இனிதே கழிந்தன. அவருடன், கோட்டீ என்ற கடைத்தெருவில் ஷாப்பிங் சென்றோம். ”அஹா நா பெள்ளண்டா” என்ற அருமையான காமெடி படத்துக்கு போய் இருந்தோம். ப்ருந்தா ஆன்ட்டிக்கு நம்மூர் பாக்கியராஜ், பாண்டிய ராஜன் என்றால் ரொம்ப பிடிக்கும். இருவரின் திருட்டு முழிதான் காரணம் என்று சொல்லி சிரிப்பார். சிக்கட்பள்ளி, ஓடியன்-சுதர்ஷன் தியேட்டரில் ’எங்க சின்ன ராஜா’ என்ற பாக்கியராஜ் படத்தின் தெலுங்கு டப்பிங் வந்திருந்தது. அவருடன் அந்த படம் போய் பார்த்தோம். ரவீந்திர&amp;nbsp;பாரதியில்&amp;nbsp;நடந்த மிகப்பெரிய கலை விழாவில் அவர் நடனம் ஆட, அதைக்காண எங்களுக்கு ஸ்பெஷல் டிக்கெட் ஏற்பாடு பண்ணி இருந்தார். &lt;br /&gt;ஷூட்டிங்கிலிருந்து களைத்து வரும் ப்ருந்தா ஆன்ட்டிக்கு அம்மா சமைத்து தருவார். மிகவும் பிரியமாக பேசியதால் இவர்கள் இருவரிடையே மிக ஆரோக்கியமான நட்பு இருந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் காம்பவுண்டில் கீழ் வீட்டில் லக்ஷ்மி என்று ஒரு பெண் 8வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அந்தப்பெண் வேறு பள்ளியில் படித்ததால் அவளுடன் எங்கள் இருவருக்கும், அவ்வளவாக பழக்கம் இல்லை . எங்கள் பக்கத்து ஃப்ளாட்டில் வசித்த ஹரிதா அமிதா என்ற இருவருடன் மட்டும் நல்ல நட்புடன் இருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒரு நாள் அந்த லக்ஷ்மி என்ற பெண்னைக்காணோம்! அவர்கள் வீட்டார் அலறிப்புடைத்துக்கொண்டு, போலீஸில் புகார் கொடுத்து, வீட்டிற்கு போலீஸ் வந்தது. எனக்கு ஒரே ஆச்சிர்யம். எப்படி தொலைந்து போனாள்? பெரிய பள்ளியில் படித்தாள். ஸ்கூல் பஸ் இருந்தது. அப்படி இருக்கும்போது எப்படி காணாமல் போனாள் என்று எல்லோருக்கும் ஒரே குழப்பம். போலீஸ் அவள் பெற்றோரிடம்,”உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவர்கள் ப்ருந்தா ஆன்ட்டியை சுட்டி இருக்கிறார்கள். போலீஸூம் கடமையைச்செய்ய, ஆன்ட்டியை கேள்வி மேல் கேள்விகள் கேட்க, கை கால் வெலவெலத்து விட்டது அவருக்கு. அவளை கடத்தி இருக்கிறீர்கள், எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்? எவ்வளவு கேட்க திட்டம் போன்ற கேள்வி அம்புகளால் காயப்படுத்தி இருக்கிறார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;பாவம் ஆன்ட்டி . நிராதரவான ஒரு பெண். கணவனை பிரிந்து வாழும் கிட்டத்தெட்ட ஒரு அபலைப்பெண், தன் சம்பாத்தியத்தைக்கொண்டு தன் மகனை படிக்க வைக்கும் ஒரு தாய், ஹைதராபா
