tag:blogger.com,1999:blog-280374877768955098.post5142932286101553705..comments2023-09-03T08:29:47.423-07:00Comments on அனன்யாவின் எண்ண அலைகள்: இறுக்கம்Ananya Mahadevanhttp://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-280374877768955098.post-43789898914194187352010-04-17T08:51:46.501-07:002010-04-17T08:51:46.501-07:00ஒரு கடுகுக்கே கதையா ?. போன் பண்ணிணா குரேசரி ஆள் வீ...ஒரு கடுகுக்கே கதையா ?. போன் பண்ணிணா குரேசரி ஆள் வீட்டிலே வந்தே தருவானே!!. ஏன் இவ்வளவு டென்ஷன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73812894360922340762010-04-16T21:04:14.265-07:002010-04-16T21:04:14.265-07:00ஆஹா மொக்கை அநன்யா கிட்டருந்து இப்படிலாம் பீலிங் பத...ஆஹா மொக்கை அநன்யா கிட்டருந்து இப்படிலாம் பீலிங் பதிவை எதிர்பாக்கவே இல்ல, கலக்கலா இருக்கு!<br /><br />அன்னிக்கு ஸ்மைலி போட்டது அந்த கூட பயணம் பண்ணவங்க மைண்ட்வாய்ஸ் நினைச்சு.. :PPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-57017090450039762302010-04-16T14:09:56.652-07:002010-04-16T14:09:56.652-07:00உண்மைதான். தெரியுதோ தெரியாதோ யாரைப் பார்த்தாலும் ஒ...உண்மைதான். தெரியுதோ தெரியாதோ யாரைப் பார்த்தாலும் ஒரு சின்ன புன்னகை வீசுவதற்கு ஏன் கஞ்சத்தனம் என்று நான் நினைப்பதுண்டு. அதுவும் லிப்டில். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-60242091311372737132010-04-16T11:38:59.087-07:002010-04-16T11:38:59.087-07:00//@கீதா சாம்பசிவம் அவர்களே,
தங்கள் வருகைக்கும் கர...//@கீதா சாம்பசிவம் அவர்களே, <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? கதையில் அந்த பெண், கருவேப்பிலை மறந்து விட்டாள். மறுபடியும் லிஃப்டில் போய் வாங்கிண்டா. போறுமா?// ROFTL...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-8549207564028857112010-04-16T06:29:54.080-07:002010-04-16T06:29:54.080-07:00//எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை?...//எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு//<br /><br />very nice.. keep smiling.. :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-13280877272303112072010-04-16T00:27:32.294-07:002010-04-16T00:27:32.294-07:00நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி...நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? //<br /><br />நறநறநறநற(ஒரு சேஞ்சுக்கு க்ர்ர்ர்ர்ரை விட்டுட்டு இது போட்டிருக்கேன்) உங்க பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்கலைனா படிக்கலைனு அர்த்தமா?? முன்னேற்றம்னு சொன்னதே தப்பாப் போயிடுச்சே!<br /><br />வெறும் அநன்யா, யோசிக்க வைக்கறீங்களாக்கும், என்னவாக்கும் இது??? நன்னாவே இல்லையே, கேட்டேளா??? :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78295451295772303072010-04-16T00:14:13.692-07:002010-04-16T00:14:13.692-07:00@துபாய்ராஜா
ரொம்ப நன்றி!
@பாஸ்டன் அண்ணா,
வடை போ...@துபாய்ராஜா<br />ரொம்ப நன்றி! <br /><br />@பாஸ்டன் அண்ணா, <br />வடை போச்சே! என் புரொஃபைல் போட்டோவுக்கென்ன, சும்மா ஜம்முன்னு இருக்கார் ஷிகாரி ஷம்பு! தொப்பி கண்ணை மறைச்சாலும் உதடு சிரிக்கிதே, கவனிக்கலையோ? என்னோட ப்ரதிபிம்பம் ஷம்பு. <br /><br />@ஸ்டார்ஜன்,<br />ரொம்ப அருவையாக இருந்தாலும் உள்ளேன்னு சொல்ற உங்க நல்ல மனசை நினைச்சா .... ரொம்ப ரொம்ப நன்றி சார். <br /><br />@ சித்ரா, <br />நன்றி!<br /><br /><br />@விதூஷ், <br />இங்கே யாரும் யாரையும் கவனிப்பதில்லை. நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கவே தான் சினேகம் ஒரு வழி. மத்தபடி லிஃப்டுக்கு வெளியே வேற வாழ்க்கை! கருத்துக்கு நன்றி!<br /><br />@கோபி, <br />பாரா அமைத்ததில் இருந்த கோளாறை சுட்டியதற்கு நன்றிகள். கருத்துக்கும் தான். :)<br /><br />@பனித்துளி, <br />வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி! <br /><br />@தென்றல் அக்கா, <br />ரொம்ப ரொம்ப நன்றி! இது என் முதல் முயற்சி<br /><br />@மஹேஷ், <br />ரொம்ப சரியான கருத்து! இன்ஃபாக்ட், மனிதர்களுக்குள் ஒட்டுறவு இல்லாமல் போய்விட்டதன் அடையாளமே இந்த லிஃப்டு பயணங்கள். <br /><br />@தக்குடு, <br />:-)<br /><br />@கீதா சாம்பசிவம் அவர்களே, <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்க என்னுடைய ஒரே ஒரு பதிவைத்தானே இதற்கு முன்னாடி படிச்சு இருக்கீங்க? அப்புறம் என்ன நல்ல முன்னேற்றம்? :P? கதையில் அந்த பெண், கருவேப்பிலை மறந்து விட்டாள். மறுபடியும் லிஃப்டில் போய் வாங்கிண்டா. போறுமா? 192 பேஜஸ் நோட்டு போறுமோ? ஆகட்டும் பார்க்கலாம்! :P (நன்றி திவா அண்ணா)<br /><br />@எல்.கே, <br />பல மணி நேரம் யோசிச்சு போட்ட பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி! <br /><br />@திவா அண்ணா, <br />சரியாச்சொன்னீங்க. Smile is always infectious!<br />//ஆயிரம் ரூபாய் நோட்டுப் போதும், அதுதான் மாலையாக் கட்ட வருமாம், மாயாவதி சொல்லி இருக்காங்க// இப்படி சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டுட்டீங்களே! <br /><br />@குட்டிச்சாத்தான், <br />கலக்கிட்டே போ! இதுவல்லவோ கவுஜ! சூப்பர்.<br />இவ்ளோ அருமையான கவுஜக்கெல்லாம் என் கதை காரணமா இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. keep it up! <br /> <br />@அண்ணாமலையான், <br />நன்றிங்க!<br /><br />@மாதவன், <br />எப்புடியெல்லாம் யோசிக்கறாய்ங்க! ஜூப்பரு!<br /><br />@ஹூஸைன்னம்மா, <br />இங்கே நம்ம பில்டிங்கல வீல்சேரில் ஒரு அரேபிய முதியவர் இருக்கார். எப்போ அவர் எங்களைப் பார்த்தாலும் சிரிச்சு, விஷ் பண்ணிட்டு, நலம் விசாரிக்காம போகவே மாட்டார். ஏதாவது உதவி வேணுமான்னு என் ரங்கு கேட்பார்.எங்கள் கிட்டே மட்டுமில்லை, யாரா இருந்தாலும் அதே டைப் தான். அவர் கிட்டே இருந்து தான் இந்த கதை பிறந்தது. Nationality க்கும் மனிதநேயத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் கருதவில்லை!நாட்டு நடப்பு, வெயிலின் கொடுமை, டஸ்டு ஸ்டார்ம் இதைப்பத்தி எல்லாம் பேசிண்டே வருவார். லிஃப்டு பயணம் கஷ்டமா இருக்காது அவர் கூட இருந்தா. <br />இந்த கதையில வரும் பெண்ணுக்கு நாக்கு நீளம், கடுகு தாளிக்காட்டி சமயல் ருசிக்காது! :)<br /><br />@ஸாதிகா அக்கா(எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க, ஆகவே, நானும்)<br />முதல் வருகைக்கு நன்றி! என்ன ஒரு கோயின்ஸிடென்ஸ் பாருங்க, நான் முதன் முறையா கதை(மாதிரி) ஒண்ணை எழுதி இருக்கேன், நீங்களும் என் ப்ளாகுக்கு முதன் முறையா வந்திருக்கீங்க. எனக்கென்னமோ ஆஸ்கர் அவார்டு வாங்கின மாதிரி இருக்கு..ரொம்ப ரொம்ப நன்றி! அடிக்கடி வாங்க.<br /><br />@பொற்கொடி, <br />இன்னாம்மா, வந்தே, ஸ்மைலி போட்டே, போயிண்டே இருக்கே? இன்னா மேட்டர்? <br /><br />@’எங்கள்’ ஸ்ரீராமண்ணா, <br />லிஃப்டு பயணங்களைப்பற்றி சுஜாதா என்னன்னு எழுதி இருக்கார்ன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை.. நினைவுக்கு வந்ததே, இங்கே போட்டு இருக்கலாம்ல?<br /><br />@ஜெகநாதன், <br />அருமையான விளக்கம். காஃபின்னு சொன்னது கிட்டத்தெட்ட ஒரு கசப்பான உண்மை. உயிரற்ற மனிதர்கள் தான் லிஃப்டு தூக்குகிறது. அதிலும் காலை அவசரத்தில் லிஃப்டின் இறுக்கம் இன்னும் அதிகம். நம்ம வீட்டு ரங்கு லிஃப்டுல வரவங்களை சிரிச்சு எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லி குஷி படுத்துவார். கருத்துக்கு நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-24014940036340367572010-04-15T22:29:32.673-07:002010-04-15T22:29:32.673-07:00//லிப்ட் பயணம்மைக்ரோநொடி மரண அவஸ்தை..//
இதை பட...//லிப்ட் பயணம்மைக்ரோநொடி மரண அவஸ்தை..//<br />இதை படிக்கும் போது.. லிப்ட் கதவுகள் ஒரு காஃபின் (coffin) மூடிபோலத் திறக்கின்றன என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.<br />லிப்ட் -வெர்ட்டிக்கலாக பயணிக்கும் ஒருநெரிசலான பஸ் பயணம்போலத்தோன்றுகிறது சிலசமயம்.<br /><br />பரிச்சயப்படாத அரபுப் பெண், ஃப்லிப்பினோ இளைஞன் என்று கலாச்சார, தேச இடைவெளிகள் இல்லாத ஒரு குட்டி லிஃப்ட் பயணம் - வித்யாசமாயிருக்கு!<br />நிகிலின் குட்டிப் புன்னகை லிஃப்ட் முழுதும் நிரம்பி வீடு வரைக்கும் வந்து நிறைவது இதமளிக்கிறது.<br />லிஃப்ட் கதவுகள்.. சிறுவனின் குட்டி இதழ்கள்போலவும் திறக்கின்றன!<br /><br />கதையை நிதானமாக வாசித்து முடிக்கும் போது என்னிடமும் ஒரு குட்டிப்புன்னகை :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-51295856077750520352010-04-15T10:07:48.963-07:002010-04-15T10:07:48.963-07:00இதைப் படித்ததும் சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்...இதைப் படித்ததும் சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களிழ்க் எழுதியிருந்த லிஃப்ட் பற்றிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-53510189279625425682010-04-15T07:36:30.438-07:002010-04-15T07:36:30.438-07:00கேக்க மறந்திட்டேன், வெறும் கடுகுக்காகவா கடைக்குப் ...கேக்க மறந்திட்டேன், வெறும் கடுகுக்காகவா கடைக்குப் போறா? தாளிக்கறதுக்குக் கடுகு அவ்வளவு அவசியமா என்ன? :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-8403583148225094442010-04-15T05:34:43.565-07:002010-04-15T05:34:43.565-07:00:)))))):))))))Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-73097906298022445602010-04-15T04:13:53.744-07:002010-04-15T04:13:53.744-07:00இன்றுதான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்.இறுக்கம் ச...இன்றுதான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்.இறுக்கம் சில நிமிடம் நானே லிப்டில் பயணித்த உணர்வு கிடைத்தது.நன்றாக எழுதுகின்றீர்கள் அநன்யா.வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-61106522391332933062010-04-15T04:06:53.266-07:002010-04-15T04:06:53.266-07:00ஒருவேளை போகும்போது வந்தவங்க வேற்று நாட்டவர்களா இரு...ஒருவேளை போகும்போது வந்தவங்க வேற்று நாட்டவர்களா இருந்ததினால சிறுதயக்கம் இருந்துருக்குமாருக்கும்; அதுதான் இனி யாரா இருந்தாலும், புன்னகைக்க முடிவு பண்ணிட்டீங்களே!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-9197376922437630512010-04-15T01:32:16.696-07:002010-04-15T01:32:16.696-07:00இறங்கிப் போகச்சே வீட்டை விட்டுப் போனதால.. 'Hom...இறங்கிப் போகச்சே வீட்டை விட்டுப் போனதால.. 'Homesick ' -- இறுக்கம்.<br />வீடு (flat ) நோக்கி போகும் பொது.. 'Back-home ' - மகிழ்ச்சி..<br /><br />HA. Ha.. Ha...('கடுகு' Matter..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-35063780526895036692010-04-15T01:20:19.642-07:002010-04-15T01:20:19.642-07:00நடக்கட்டும்.....நடக்கட்டும்.....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-48473577265319754812010-04-15T00:21:58.398-07:002010-04-15T00:21:58.398-07:00Nice theme. Its clearly shows how we miss our huma...Nice theme. Its clearly shows how we miss our human relationship in this mechanical world. <br /><br />உங்கள் ப்ளாக் பார்த்தவுடன் எழுதிய எனது சிறு கவிதை உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்<br /><br /><b>முகங்களற்ற விசித்திர சமூகம்<br />எல்லாவற்றுக்கும் ஒரே பதில்<br />மௌனம் .........<br />சிநேகம் மறந்த உலகத்தின்<br />வாசல் திறப்போம் சிறு இதழ்<br />புன்னகை கொண்டு.............</b>குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1339352276611101222010-04-14T23:59:31.934-07:002010-04-14T23:59:31.934-07:00@திவா, என்ன தம்பி நீங்க?? அக்காவுக்குக் கொஞ்சமானும...@திவா, என்ன தம்பி நீங்க?? அக்காவுக்குக் கொஞ்சமானும் சப்போர்ட் பண்ண வேண்டாமோ?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி, சரி, அவங்க கொடுக்கலைனா நீங்க கொடுத்துடுங்க, ஆயிரம் ரூபாய் நோட்டுப் போதும், அதுதான் மாலையாக் கட்ட வருமாம், மாயாவதி சொல்லி இருக்காங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-77269741790566709872010-04-14T23:37:56.666-07:002010-04-14T23:37:56.666-07:00////சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல ...////சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க////<br />40 பக்கமா 60 பக்கமா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-78364915809592796472010-04-14T23:37:56.667-07:002010-04-14T23:37:56.667-07:00mmmm! பரவாயில்லை. புன்னகைக்கலாம். ஆனா மத்தவங்க கண்...mmmm! பரவாயில்லை. புன்னகைக்கலாம். ஆனா மத்தவங்க கண்ணைப்பாத்து சிரிக்ககூடாது.அது தப்பான அர்த்தத்தை எடுத்துக்க வாய்ப்பு கொடுத்துடும்.நம்ம முகத்தை சந்தோஷத்தோட வெச்சு கொண்டு இருந்தாலே பாக்கிறவங்களும் சந்தோஷம் வரும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-59325260691088593852010-04-14T23:22:56.377-07:002010-04-14T23:22:56.377-07:00அனன்யா அருமை . இன்று நாகரீகம் , தனி மனித உரிமை/சுத...அனன்யா அருமை . இன்று நாகரீகம் , தனி மனித உரிமை/சுதந்திரம் என்ற பெயரில், பல பல விசயங்களை தொலைத்து விட்டோம் . இதுவும் ஒன்றுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-971983047535033162010-04-14T23:22:56.376-07:002010-04-14T23:22:56.376-07:00//சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோ...//சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க//<br /><br />eduku neenga nalla nottu tara porelaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-1462002634253057162010-04-14T23:14:17.599-07:002010-04-14T23:14:17.599-07:00வெறும் அநன்யா,
சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக...வெறும் அநன்யா, <br /><br />சூட்கேஸ் தயாரா இருக்கட்டும், அதுக்குள்ளே நல்ல நோட்டாப் போட்டு வைங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-66808952373781854422010-04-14T23:14:17.600-07:002010-04-14T23:14:17.600-07:00//புதுகைத் தென்றல் said...
எழுத்தில் நல்ல முன...//புதுகைத் தென்றல் said...<br /><br /> எழுத்தில் நல்ல முன்னேற்றம் அனந்யா, பாராட்டுக்கள்//<br /><br />ம்ம்ம்ம் புதுகை சொல்றதை வழிமொழிகிறேன். நல்ல பதிவு, மனசைத் தொட்டது. எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யத் தெரிஞ்சிருக்கு. பிச்சு உதறுங்க! கடுகு வாங்கியாச்சா?? கூடவே வேறே என்ன இல்லையோ அதையும் வாங்கிண்டு வந்திருக்கலாமே? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-71924895760975101652010-04-14T21:44:57.446-07:002010-04-14T21:44:57.446-07:00Present Akka... இந்த பதிவு குறித்து சொல்ல பெரிதாக ...Present Akka... இந்த பதிவு குறித்து சொல்ல பெரிதாக அபிப்பிராயம் இல்லை. நாகரீகம் வளர வளர Privacy, Busy, individuality என்ற பெயரில் தனித்துக்கொண்டதும், கிராமத்து மனிதர்களின் “கூட்டுறவை” nosey (poking nose into other's personal matter) என்று ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக இருக்கிறோம் என்று இந்த நிலைமையை ஏற்படுத்திக்கொண்டதும் நாமே...Anonymoushttps://www.blogger.com/profile/02706691285511724406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-280374877768955098.post-2807406036965965112010-04-14T21:26:25.669-07:002010-04-14T21:26:25.669-07:00எழுத்தில் நல்ல முன்னேற்றம் அனந்யா, பாராட்டுக்கள்எழுத்தில் நல்ல முன்னேற்றம் அனந்யா, பாராட்டுக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com